Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 1)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !

நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன். இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை. நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன்.

அதற்கு முன் நான் யார் என்பதை பதுகாப்பு காரமாக சுருக்கமாக சொல்லுகிறேன்!!!
நான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிமுக்கிய விசேட படைப்பிரிவில் முக்கிய பொறுப்பாளராக கடைசிக் கட்ட யுத்தம் வரை போராடி அண்ணனின் உத்தரவுக்கமைய மக்களோடு மக்களாக வந்து இன்று பாதுகாப்புக்காக[ ? ] ஒரு நாட்டில் வாழ்ந்து வருகின்றேன் .
தற்போது நமது அடுத்தகட்ட நகர்வுகளை செய்வோர் நமது மக்களை ஏமாற்றுபவர்களாக இருப்பதனாலும் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு நல்ல ஒரு புலம்பெயர் தேச தலைமையை உருவாக்கவும்,
எமது போராட்டம் இப்படி வருவதற்கு காரணம் என்ன என்று தற்போதைய நமது தலைமையாளர்கள் என்று கூறும் சிலர் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகளை நான் உங்களுக்கு சொல்லி மக்களாகிய உங்களை விழிப்படைய செய்வதற்காகவும் தான் இந்த தகவல்களை நான் உங்கள் முன் வைக்கிறேன்.

இதில் நான் யாரையும் குறைகூற வரவில்லை. ஆனால் யாரால் நமது போராட்டம் இப்படி ஒரு உறை நிலைக்கு வந்தது என்ற செய்தியை வெளிப்படுத்த வேண்டிய நிலைப்பாடு தற்போது உள்ளதாலும் நமது இந்த தலைவர்களை நம்பி அண்ணன் கட்டளைகுட்பட்டு சரணடைந்த போராளிகள் மற்றும் இன்னும் தப்பி வெளிநாடுகளில் படும் கஷ்ட நிலைகளை இவர்கள் கண்டு கொள்ளாது தமது சுயநலன்களுக்காக செயற்படுவதையும் வெளிக்கொணரும் முகமாகவும் தான் இதை சொல்லுகிறேன்.

இதை நான் சொல்லுவதனால் நீங்கள் நினைக்கலாம் இவருக்கு எப்படி இந்த தகவல்கள் தெரியும் என்று. ஆம் நான் 1990 ஆண்டு முதல் போராளியாக் தலைமையுடன் பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாகவும் கடைசி நேரத்தில் தொடர்பாடல் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் இத்தகவல்களை எதுவித மறைவும் இன்றி சொல்லுகிறேன் .
வணக்கம்.
போராளி

 கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் புலிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கடற்கரைக்கு சென்று அங்கு மூன்று தசாப்தமாக நடந்த போராட்டம் உறைநிலை கண்டதற்கு பலர் பல கதைகள் சொல்லுகின்றனர். ஆனால் இது ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்பது இப்பொழுது புலிகளின் தலைமை தாங்கள் எனக் கூறூபவர்களுக்கு நன்கு தெரியும், அவர்களுடன் இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்கு தெரியும். ஏன் நாம் தோற்றோம் ? எதனால் நாம் தோற்றோம்? யார் நம்மை தோற்க செய்தது? யார் நம்மை அந்த கடற்கரைக்கு போகச்சொன்னது இவை எல்லாம் கூட அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இப்ப நல்லவர்கள் போல் நடிக்கின்றார்கள் . அந்த மர்மமான விடையங்கள் பலவற்றை நமது புலம்பெயர் தேச மக்களின் விழிப்புணர்வுக்காக சொல்லலாம் என நினைக்கின்றேன்.உங்கள் சம்மதத்தோடு.

ஆம். அந்த நம்பவைக்கப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட நாட்களிலிருந்து!!!
முள்ளிவாய்க்கால் சாட்சியமற்ற களமாக மாற்றப்படுகின்றது என்பது உலகிற்கு மட்டுமல்ல நம் புலம் பெயர் தேச இப்போதைய தலைமை எனக்கூறும் பலருக்கும் நன்கு தெரிந்தே நடந்தது. விடுதலைப்புலிகள் எதற்காக இராணுவ ரீதியில் பலவீனமான ஒரு கடற்கரைக்குள் மக்களையும் போராளிகளையும் கொண்டு சென்றார்கள் என்பது பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது எனவும் கூறிவரும் இந்த தலைமைகள் சிலர் புலம்பெயர் தேச மக்களை இப்போது முட்டாள்கள் ஆக்குகின்றனர். முள்ளிவாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பை தக்க வைத்தபடி இருந்த போராளிகளுக்கு காடு சார்ந்த பல பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்ள தெரியாதா என்ன? கடற்கரை பக்கம் சென்றால் என்னவாகும் என அறியாதவர்களா நம் தலைமை? காட்டின் முக்கியத்துவம் அறியாதவர்களாகவா புலிகள் தலைமை இருந்தது?

ஆம் கிளிநொச்சியை படையினர் கைப்பற்றிய பின் நாம் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது மட்டுமல்லாது போராளிகளுக்கும் தலைமை பீடத்துக்கும் இடையில் பெரிய விரிசலையும் அது ஏற்படுத்திவிட்டது என்று சொன்னால் தப்பில்லை. புலனாய்வு தகவல்களை துல்லியமாக சேகரித்து அத்துணை விபரமாக தலைமைக்கு எடுத்து கூறியும் அவர்கள் புலனாய்வு போராளிகளின் தகவல்களை நம்பாது புலம் பெயர் தேசக்குழி பறிப்பவர்களின் செய்திகளை நம்பியது இதற்கு முக்கிய காரணம்.

(தொடரும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com