Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 19)

(அ.ஆனந்தன்)

பெரும்பான்மை இலங்கைத் தமிழரின் விருப்பம்

இன்று 30 ஆண்டுகால கடுமையான போர் அதன் விளைவான உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஆகியவற்றுக்கு பின் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஒன்றுபட்ட இலங்கையில் சுயாட்சி அதிகாரத்துடன் சேர்ந்து வாழ்ந்தால்கூட பரவாயில்லை என்ற பழைய நிலைக்கு-அதாவது தமிழர் விடுதலை முன்னணி போன்றவை மனதிற்கொண்டிருந்த அந்த பழைய நிலைக்கு- திரும்பியிருக்கின்றனர் என்பது போன்ற ஒரு சித்திரமே நம் கண்முன் எழுந்து நிற்கிறது. இத்தனை பின்னடைவுகள் எல்.டி.டி.ஈக்கு ஏற்பட்டுள்ள நிலையிலும் எல்.டி.டி.ஈ இலங்கை இராணுவத்துடன் நடத்திக் கொண்டுள்ள போருக்கு வலுசேர்த்து உதவும் வண்ணம் யாழ்ப்பாணம் போன்ற பெரும்பான்மை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கிளர்ச்சியும் எழுச்சியும் ஏற்படாதிருப்பதற்கும் அம்மக்களின் இந்த மனநிலைதான் காரணமாக இருக்க முடியும்.

போரும் அரசியலும்

மேலும் இதுபோன்ற அரசியல் முன் முயற்சியை எடுப்பதற்கு இருந்த வெகுஜன அமைப்புகள் பலவற்றை விடுதலைப்புலிகள் முடமாக்கியும் விட்டனர். அத்துடன் தாங்களே அத்தகைய ஒரு அமைப்பை அதாவது மக்கள் இயக்கத்தை நடத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கவும் தவறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு உருவாக்காமல் போனதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

எடுத்த எடுப்பிலேயே ஆயுதம் தாங்கிய அமைப்பாக அரசியல் அரங்குக்குள் நுழைந்த அவர்களுக்கு மக்களிடம் பிரச்னைகளை விளக்கிச் சொல்லும் பொறுமையோ, பக்குவமோ, சகிப்புத்தன்மையோ அதிகம் இல்லை. அதாவது அரசியல் என்பது ஆயுதம் தரிக்காத போர் என்பதையும் போர் என்பது ஆயுதம் தரித்த அரசியலென்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர். ஒரு சரியான கண்ணோட்டம் ஒரு அமைப்பை வழிநடத்தவில்லை என்றால் எந்த ஒரு கண்ணோட்டமும் அதனை வழிநடத்தாது என்பதல்ல. நிச்சயமாக ஒரு தவறான கண்ணோட்டம் அப்போது அதனை வழிநடத்தவே செய்யும். இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் விடுதலைப் புலிகளை ஒரு தவறான கண்ணோட்டம் வழிநடத்தவே செய்தது.

அந்த பாசிஸ கண்ணோட்டம் வழிநடத்தியதின் விளைவாகத்தான் அவர்களுடைய திட்டமிடுதல் எல்லாமே தங்களது இராணுவ ரீதியான செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை செய்வது குறித்ததாகவே ஆகிவிட்டது. அதனால்தான் தாங்கள் அதிகாரத்தில் இருந்த பகுதிகளைவிட்டு இலங்கை இராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறும் வேளைகளிலும் மக்கள் அனைவரையும் கூடவே அழைத்துச் செல்லும் வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத ஒரு நிகழ்வினை அப்பட்டமான செயற்கைத் தன்மையுடன் விடுதலைப்புலிகள் நிகழ்த்துகின்றனர்.

மேலும் உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை நியாயப்படுத்தி பல்வேறு அரசியல் ரீதியான விவாதங்களை மேற்கோள்கள் காட்டி தெளிவாக விளக்கி வந்த ஆண்டன்பாலசிங்கம் போன்றவர்களும் முழுக்க முழுக்க போராளிகளைக் கொண்ட அந்த அமைப்பில் மனிதமுகம் இருக்கிறது என்று காட்டுவதற்கு இப்போது இல்லை.

மேலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதானமாக யாருடைய நலனுக்காக இருக்கிறது என்றால் இலங்கை தமிழ் உடைமை வர்க்கத்தின் நலனுக்காகத்தான். ஆனால் எந்த நாட்டின் எந்த உடமைவர்க்கமும் அதன் நலனுக்கு எந்த அமைப்புகள் எதுவரை பயன்படுமோ அந்த அமைப்புகளை அதுவரை பயன்படுத்தவே விரும்பும். அந்த அடிப்படையில் இலங்கையின் தமிழ் உடமை வர்க்கத்தின் பார்வை தற்போது ஒன்றுபட்ட இலங்கையில் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட ஒரு பிராந்தியம் என்பதாக மாறிவிட்ட சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் விடாப்பிடியாக தமிழ் ஈழம் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருப்பது தமிழ் உடமை வர்க்கத்திற்கு உடன்பாடு இல்லாததாக ஆகிவிட்டது.

போர் ஏற்படுத்தியுள்ள மாறாத வடுக்கள்

இருப்பினும் இன அடிப்படையில் இத்தனை காலம் நீடித்த இப்போர் ஏராளமான மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைகழக நூலகம் எரிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள், அதனை பெருமையுடன் பாதுகாத்து வந்த தமிழ் மக்கள் மனதில் எத்தனை ஆழமான கீறலை ஏற்படுத்தியிருக்கும் என்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல. இந்நிலையில் இந்த இனப்பிரச்னைக்கு உடனடியான தீர்வுகாண வேண்டுமென்றால் இன்றைய நிலையில் அதற்குள்ள ஒரே வழி பொது வாக்கெடுப்பு ஒன்றேயாகும். தமிழர் பகுதிகளில் தனி ஈழம் தேவையா? இல்லையா? என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து ஐ.நா.சபையின் மேற்பார்வையில் அதனை நடத்துவதே ஆகும்.

அதற்கு முன்பு தற்போது நடந்து வரும் அப்பாவி மக்களின் உயிர்க் கொலைகளை தவிர்க்க ஐ.நா.வின் இராணுவம் அங்கு கொண்டுவரப்பட்டு விடுதலை புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் துருப்புகளை அவற்றின் அரண்களுக்குள் செல்லவைத்து இப்பிரச்னை குறித்தபேச்சுவார்த்தையை இலங்கை அரசும் விடுதலை புலிகள் உட்பட பிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நடத்துவதே சரியானதாக இருக்கும்.

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com