Contact us at: sooddram@gmail.com

 

பத்து வருட பாராளுமன்ற 'சேவை' போதும்,  ஏனையவருக்கு வழி விடுங்கள்

10 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் வெற்றிநடை போடும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடைக்கலநாதன் ஐயா, வினோதரலிங்கம் ஐயா, சிவசக்தி ஆனந்தன் ஐயா இது உங்களின் மேலான கவனத்திற்கும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்குமாக Mannar Voice Mannar குழு உங்களுக்காக.... கடந்த 10 வருட காலமாக வன்னி மண்ணில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து இற்றவரைக்கும், அதாவது யுத்த சூழ் நிலைக்குள்ளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றோம் எனவும், தமிழ் தேசியத்தை நேசிப்போம் என்றும் கூறி உங்களுக்கு முடிந்த அளவு மக்களுக்கு விரும்பியோ, விரும்பாமலோ, அல்லது மக்கள் விரும்பியோ விரும்பாமலோ, மக்களுக்கு நீங்கள் செய்ததையும், மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் உங்களை கொண்டு சென்ற விடயத்தில் நீங்கள் மக்களை மறந்தாலும் மக்கள் உங்களை மறக்க வில்லை என்பதனை சுட்டிக்காட்டுவதுடன் உங்கள் பணிக்கும், சேவைக்கும் மக்களுடன் சேர்ந்து mannar voice mannar குழுவினர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து நிற்பதுடன் சில விடயங்களையும் உங்களுக்கு தெளிவு படுத்தலாம் எனவும் எண்ணி இதனை mannar voice mannar குழு மூலம் வெளியிடுகின்றோம்.

இற்றைக்கு யுத்தம் முடிந்து 6ஆண்டுகள் கடந்த நிலையில் முன்னைய ஐனாதிபதி மகிந்தவின் ஆட்சியின் கீழ் தான் மக்களுக்கு அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை, ஆனாலும் மக்களின் தேவைகள் பற்றியும், அபிவிருத்தி பணிகள் பற்றியும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வன்னி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் 3வரும் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்த ஏதாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல் திரட்டு புத்தகங்கள் அல்லது, நீங்கள் மக்களுக்காக பாராளுமன்றத்தில் வாதாடிய ஏதாவது video clips இருக்கின்றதா? அல்லது மக்களின் பிரச்சினைகளை தொகுத்தவண்ணமான ஏதாவது தகவல் புத்தகம் இருக்கின்றதா? இல்லவே இல்லை யாருவந்து கேட்டாலும் மூவரும் மாறுபட்ட கருத்துகள்,மாறுபட்ட அறிக்கைகள் இதனால் பாதிக்கப்படுவது மக்கள் என்பதனை மறக்க வேண்டாம்.

அடுத்து யுத்தம் முடிவிற்கு வந்ததன் பிற்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்னி பாராளுமன்ற என்று உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகளை வெளிகொண்டுவருவதற்கென உங்கள் மூவரினாலும் மக்களை ஒன்று திரட்டி செய்யப்பட்ட அழுத்தசெயற்பாடுகள், செய்தியாளர் மகாநாடுகள், கிராம மட்டத்திலான கலந்துரையாடல்கள்,மாவட்ட மட்ட கலந்துரையாடல்கள் ஏதாவது செய்திருக்கின்றீர்களா? இல்லவே இல்லை அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இல்லாவிடில் மனித உரிமை சார்ந்த சில அமைப்புகள் அழுத்த செயற்பாடுகளை செய்கின்ற போது நீங்கள் முன்னிற்கு படத்திற்கும், அறிக்கை விடுவதற்கும் தயாராக நிற்பீர்கள் அதில் வழு கெட்டிகாரர்கள் அதற்கு பாராட்டுக்கள்.

அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உங்களுக்கு அரசாங்கம் வருடா வருடம் தருகின்ற பண தொகை எவ்வளவு? அதனை எவ்வாறு செலவு செய்கின்றீர்கள்? யாருக்கு செலவு செய்கின்றீர்கள்? வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? இதனை நீங்கள் யாராவது 10 வருடத்துக்குள் மக்களின் பார்வையில் படக்கூடிய வகையில் வெளியிட்டது உண்டா? நாங்கள் நினைக்கின்றோம் கடந்த ஆண்டு சிவசக்தி ஆனந்தன் ஐயா ஒரு தடவை வெளியிட்டதை உதயன் பத்திரிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் நாங்கள் பார்த்து அறிந்து கொண்டதோடு தொடர்ச்சியாக யாருடைய வரவு செலவு திட்டங்களையும் மக்களாகிய நாம் பார்வை இட்ட சந்தர்ப்பம் பூச்சியமாகதான் இருக்கிறதை அறிய முடிகின்றது.
எனவே mannar voice mannar குழுவினராகிய நாம் 16 கொள்கைகளை முன் வைத்திருக்கின்றோம். இதில் சில விடயங்கள் தேர்தலுக்கு முன்பாக செய்யப்பட வேண்டியவை, சில விடயங்கள் தேர்தலுக்கு பிற்பாடு செய்ய வேண்டியவை எனவே வன்னி மண்னை பொறுத்தவரையில் மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பும்,தார்மிக கடமையும் உங்கள் மூவருக்கும் முதல் இருந்தது. ஆனால் இந்த தேர்தலின் பிற்பாடு இருக்குமோ? இருக்காதோ? அது நீங்கள் தேர்தலுக்கு முன் நடந்து கொள்ளும் விதத்திலும், மக்கள் வாக்களிக்கும் விகிதாசாரத்திலும்தான் தங்கி இருக்கின்றது.

எனவே இனி உங்கள் கையில் தான் இருக்கின்றது. எமக்கு யார் வந்தாலும் மக்களுக்கு சேவை செய்கின்ற நல்ல சேவகனை எதிர்பார்ப்பதோடு உங்கள் பணி மக்கள் மத்தியில் துளிர் விட்டு எழும்ப வேண்டும் எனவும் mannar voice mannar குழு மக்கள் சார்பாக கேட்டு நிற்கின்றது.
(Mannar Voice Mannar)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com