Contact us at: sooddram@gmail.com

 

அபிமன்யபதில்கள்’ புத்தக வெளியீடமுன்னுர

கண்ணோட்டமபத்திரிகையில் மே 2007 இலிருந்தடிசம்பர் 2012 வரவெளியிடப்பட்டஅபிமன்யபதில்களபகுதி மொத்தமாக முப்பததொகுப்புக்களஇந்நூலிலஉள்ளன. இதில்ஒரசில பகுதிகளகண்ணோட்டமவெளிவராமையினாலவெளியிடப்பட முடியவில்லஎனநம்புகின்றேன். இந்த கேள்வி பதில  பகுதியிலஅங்காங்ககலை, இலக்கியம், சினிமவிளையாட்டு  எனதொடப்பட்டஇருந்தாலுமபிரதானமாக மேற்குறிப்பிட்ட கால பகுதியிலதமிழபேசும்மக்களினஅரசியலபோக்கமற்றுமநிலவி வந்த சிந்தனைகளதொடர்பாக எழுந்த நியாயமானகேள்விகள், வாதப்பிரதிவாதங்களவிளங்கிக்கொள்ள முயல்வோருக்கஒரசாளரமாக இப்பதிவுகள்உள்ளன.

 2007 இலிருந்து 2012 வரையான காலகட்டமஎன்பதஎமதமக்களினஅண்மைக்கால வரலாற்றுபோக்கநிர்ணயகரமாக மாற்றதிற்குள்ளான கால கட்டமஎன்றகூறலாமஎமதமக்கள்சந்தித்த பேரழிவுகளஉச்சக்கட்டத்தஅடைந்ததணிந்தசென்ற காலகட்டம்இதுவாகும்.

வரலாறஎன்பததொடர்ச்சியானத  எப்பொழுதுமகடந்த காலத்திற்கும் நிகழ்  காலத்திற்குமஎதிர்காலத்திற்குமதொடர்பஇருந்துகொண்டஇருக்குமஎனினுமவரலாற்றுபோக்குகளகட்டங்களாக பிரித்தபார்க்கலாம்.  தமிழபேசுமமக்களினபோராட்டம் 1940 களிலிருந்தகிட்டத்தட்ட ஏழதசாப்தங்களாக நடைபெற்றவருகின்றதஎன்றுபொத்தாம்பொதுவாக கூறப்பட்டாலும், இக்காலகட்டத்தஇரபெருமகூறுகளாக பிரிக்கலாம்.

1990 வரையான தமிழரசகட்சிக்காலம

இதில் 1950 களினநடுப்பகுதியிலிருந்து 1990 வரதமிழரசகட்சியுமஅதன்இன்னுமொரவடிவமான தமிழரவிடுதலகூட்டணியுமஅதனதலைவர்களதசிந்தனஓட்டங்களும்தமிழரஅரசியலிலசெல்வாக்கசெலுத்தியதஎனலாம். இந்தக்கால கட்டத்தினமுக்கியஅம்சங்களசுருக்கமாக பின்வருமாறகூறலாம்.

1950 களினநடுப்பகுதியில் தமிழரசு கட்சியின  ோற்றமஅறுபது, எழுபதுகளில்நடைபெற்ற சாத்வீக போராட்டங்களஅதற்கஎதிர்வினையாக ஸ்ரலங்கஅரசமேற்கொண்டநடவடிக்கைகளஆயுத எதிர்ப்பபற்றிய எண்ணங்களஆரம்பமாக காரணமாயினஇந்த காலகட்டத்திலபூகோள அரசியலிலபனிப்போரஒரஉக்கிரமான கால கட்டத்தஅடைந்த வேளையில்இந்திய அரசும், ஜேஆரதலைமையிலான ஸ்ரலங்கஅரசுமஎடுத்துக்கொண்ட முரண்படுநிலைகளதமிழபோராட்டத்தையுமஅதனதஇராஜ தந்திர உள்ளடக்கத்தையுமபுதியபரிமாணங்களுக்கு  எடுத்துசென்றத

இதன்விளைவாக 1985 இலதிம்பபேச்சவார்த்தையிலதொடங்கி 1987இல் இலங்கஇந்தியஒப்பந்தமுமஅதனவிளைவாக இலங்கஅரசியலயாப்பிலதமிழபேசுமமக்களின்அதிகாரப்பகிர்வதொடர்பான 13வது திருத்தமுமஏற்ப்படுத்தப்பட்டன. தமிழபேசும்மக்களுக்கமனப்பூர்வமான திருப்தியகொடுத்ததஇல்லையஅதுவரநடைபெற்றபோராட்டத்தினபயன் – நிகர இலாபம் -அவ்வளவதான். அதவரநடைபெற்ற போராட்டம்சாதித்ததஇதஒன்றைத்தான்.

இந்த அதிகார பரவலாக்கலுக்கான அரசிலமைப்பமாற்றத்தினசிற்பிகளதமிழரவிடுதலைகூட்டணி தலைவர்களான திருவாளர்கள  அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இராஜவரோதயம்சம்பந்தன்,நீலன் திருச்செல்வம் ஆனந்தசங்கரி போன்றவர்களே. ஏனைய அரசியல்தலைவர்களிடமிருந்தும், அறிவுஜீவிகளமற்றுமசட்ட வல்லுனர்களஆகியோரிடமும்ஆலோசனைகளபெறப்பட்டஇருப்பினுமஜேஆரஇனதுமஇராஜீவகாந்தியினதுமநேரடியானநெறிப்படுத்துதலிலஅவர்களினதஆலோசகர்களாலவடிவமைக்கப்பட்ட இந்த பதின்மூன்றாவதுதிருத்த ஆலோசனைகளிலதமிழரவிடுதலகூட்டணியினரினபங்கமிக முக்கியமானது.

இலங்கஇந்திய ஒப்பந்தத்தினவிளைவாக இந்திய அமைதி படையினரினவருகையுமவடக்குகிழக்கஇணைந்த மாகாண தேர்தலும  அதில் EPRLF இனதோழரவரதராஜபெருமாளதலைமையிலானமாகாண  அரசுமநிறுவப்பட்டன. அதிகார பரவலாக்கலஅர்த்தமுள்ளதாக ஆக்க மாகாண அரசுஎடுத்துக்கொண்ட முயற்சிகளஅதிகார பரவலாக்கலுக்கஎதிரான பிரேமதாச அரசுடன்முரண்பாடுகளதோற்றுவித்தது. இந்த பின்னணியில் LTTE யினருமபிரேமதாசஅரசும்இணைந்ததமிழபேசுமமக்களுக்கான மாகாண  அரசபலவீனமாக்கினர். அதனதொடர்ந்துஇந்திய மத்திய அரசிலஏற்றபட்ட மாற்றம்,1990 இலஇந்திய அமைதி படையினரின்வெளியேற்றம், மாகாண அரசகலைக்கபட்டமையுடனஇந்தகட்டமமுடிவுக்கவருகின்றத

இன்னுமஐம்பது, நூறவருடங்களினபின்னராவதஎதிர்காலவரலாற்றஆசிரியர்கள்தற்போதைய LTTE  ினரினபிரச்சாரங்களின்  ஆதிக்கத்திற்கவெளியநின்றநிதானமாக பார்த்தால் 1990 ஆமஆண்டவரலாற்றஓட்டத்தினஒரமுக்கியமைல்கல்லாகும்  என்பது உணரப்படும்.

இந்த காலப்பகுதியில் LTTE வகித்த குறிப்பிடத்தக்க பாத்திரம் பிரேமதாச அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான

 மாகாண அரசை கலைத்து   இந்திய அரசை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி, ஐக்கிய இலங்கைக்குளதமிழமக்களுக்கநியாயமான தீர்வஅவசியமஎன்றநிலைப்பாட்டகொண்ட பெரும்பாலான சிங்கள மக்களசெயலஅற்றவர்களாக்கி  அதனபின்னரஏற்பட்டஅனைத்தஅழிவுகளுக்குமான ஆரம்பபபுள்ளியஇட்டவைத்தமைதானஎன்பததுல்லியமாகஉணரப்படும்.

 

1990- 2009 வரையான புலிகளினகாலம்-இருண்ட காலம

1990 இலிருந்து 2009 ம் ஆண்டவரையான கால கட்டத்திலநிர்ணயகரமான சக்தியாகஇருந்தவர்கள் LTTE  ினருமஅதனபங்காளிகளாக இருந்த TNA  எனுமதமிழதேசியகூட்டமைப்பினருமஎன்பதிலசாதாரண பொதஅறிவுள்ள எவருக்குமசந்தேகமஇருக்கமுடியாது.

2012 ம் ஆண்டுடனஏறத்தாழ மூன்றவருடங்களினபின்னர  இன்னமும்,  பத்தொன்பதுவருடங்களாக நடந்த இந்த பெரும்  பிரளையத்திலஎமதமக்களஇழந்தவை, அழிந்தவை, மீளப்பெற முடியாமற்போனவஎன எதனையுமநிதானமாக கணித்துக்கொள்ள முடியாமலஉள்ளது.  அதற்கஇன்னுமபல வருடங்களஆகலாம்.

எமதமக்களுக்கநடந்த இப்பேரழிவுக்கான புறக்காரணிகளஇலகுவாக அடையாளம்கண்டுகொள்ளலாம். அல்லதபுறக்காரணிகளஇந்த அனர்த்தத்தநடத்தி முடித்தன என்றுஎம்மநாமதிருப்திப்படுத்திக்கொண்டவரலாற்றினகுருடர்களாகபல்வேறு நியாயப்படுத்தல்களையும் முன்வைத்துக்கொண்டு   இருப்பதுதானசுகமென்றாலஅவ்வாறுபயணித்துக்கொண்டஇருக்கலாம். அவ்வாறபயணிப்பவர்களயாராலுமநிறுத்தவும்முடியாத

மாறாக இந்த பேரனர்த்ததிற்கான அகக்காரணிகள் – தமிழபேசுமமக்களிடையேபுரையோடிப்போயிருந்த போக்குகள் – நிர்ணயகரமான சக்தியாக இருந்த LTTE யினதுமஅதன்பங்காளர்களாக இருந்த TNA போன்றவர்களினதுமஅடிப்படதவறுகளஎன்ன? தார்மீக பொறுப்புக்களஎன்ன? என்பதையும்நிதானமாக பகுத்தறிந்தபார்ப்பதசமூக அக்கறஉள்ளவர்களினகடமையாகும்.  அதமாத்திரமில்லாமலஇந்த பத்தொன்பதவருடத்திலமேலாதிக்கமபெற்றிருந்தசிந்தனபோக்கினபல கூறுகளபற்றிய முழுமையான கிரகித்தலுமஅவசியமானதாகும். நாகரீகமான வளர்ச்சியடைந்த அரசியறசிந்தனபோக்குகளையும  தமிழஅரசியலிலஆதிக்கமபெற்றிருந்த சிந்தனபிறழ்வநிலைமைகளையுமநாமநிதானமாக வேறுபடுத்தி பார்க்க வேண்டும

அபிமன்யபதில்களஎழுதப்பட்ட காலகட்டமான  2007 இலிருந்து 2012 வரையான காலகட்டம்  தமிழபேசுமமக்களினசமகால வரலாற்றிலமிகவுமமுக்கியத்துவமவாய்ந்ததாகும்.

எதிர்காலத்திலதமிழபேசுமமக்களுக்கஒரகௌரவமான வாழ்வநிலநாட்ட விரும்புமஇளைய தலைமுறையினனருக்குஇந்த அனர்த்த காலங்களிலஎழுப்பப்பட்ட நியாயமான சந்தேகங்கள்,  LTTE  சிந்தனஓட்டமஎமதமக்களமீள முடியாத பலவீனமான நிலைக்ககொண்டபோவதமட்டுமல்ல நினைத்தகூட பார்க்க முடியாத அளவபேரழிவுக்குமவழி  வகுக்குமஎன்றகூறப்பட்டவிடயங்கள்  எமது சமூகத்தினால் எவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டது என்பதையும் உணர்த்த இவ்வெளியீடு ஓரளவிற்கு உதவும்

உதாரணமாக 2007ஆம் ஆண்டஆகஸ்டமாத கண்ணோட்டத்திலஇலங்கஇந்திய ஒப்பந்தத்தின் 20 ஆமஆண்டநிறைவபற்றிய கேள்வி ஒன்றுக்க  பதில் இவ்வாறு  முடிகின்றத

அப்பொழுதே, “புலிகளே! மக்களே! வேண்டாமஇந்த வினை” எனசசொன்னோம், கத்தினோம்; எழுதினோம்; குமுறினோம!. கேட்டார்கள?-சனியன்’ பிடித்ததுபோல் ‘சன்னதம்’ ஆடினார்களே!- இப்பொழுதுமஅனுபவிக்கிறோம்!

இவ்வாறான  பதிவுகளுமஎழுத்தநடையுமஇந்த இருண்ட காலமபற்றிய கிரகித்தலஇலகுவாக்கும்,  வாசிப்போரின்மனங்களில்  பதிய வைக்கும்  என்றநம்புகிறேன

அபிமன்யபதில்களினஆசிரியரதோழரசிவ;  தமிழபேசுமமக்களுக்கஒரகௌரவமான தீர்வவேண்டுமஎன்ற இலக்கவெறுமனதமிழவீரமபற்றியதஅன்றேலசிங்கள மக்களை பழி  வாங்க வேண்டுமஎன்ற எண்ணத்தினஅடிப்படையிலானதல்ல மாறாக ஸ்ரலங்காவிலவாழும் அனைத்து  மக்களுமசமமாக கௌரவமாக வாழுமசெழுமையான எதிரகாலத்தஉருவாக்குவது – என்றஅவாவி நின்ற ஒரசெயற்பாட்டளர்.

இவரநீண்ட காலமாக, 1970 ஆம் ஆண்டுகளிலிருந்துமறைந்த தலைவர்களதமிழரசகட்சி தலைவரகதிரவேற்பிள்ளை , EROS ஸ்தாபகரதோழரரட்ணா, தோழரநாபா, தோழரகேதீஸ் , தோழரசுபத்திரனபோன்றவர்களுடனநேரடியாக பழகி நன்கபரிச்சயமானவர்,எமது போராட்ட வரலாறு பற்றிய ஆழ்ந்த அனுபவமும்  உண்டு. இந்த வெளியீட்டில் பல இடங்களில  ோழரசிவாவினதஅனுபவ திரட்சியுமதெளிவான  சிந்தனபோக்குமபிரதிபலிப்பதஅவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மறைந்த தோழரஉமாகாந்தனகூறியதபோலயாருமபுத்தகமவெளியிடலாமஆனாலஎழுத்தஎன்பதஇதயத்திலிருந்தவருவது” இதற்கஎடுதுக்காட்டானதசிவாவினதஎழுத்துக்கள்.

யாழ  ேயர்  துரையப்பகொலசெய்யப்பட்டபோதஅரசியலகொலைகளஎதிர்த்தவர்களஅன்றுமஇருந்தார்களதானஆனாலகணிசமான தமிழர்களஇதனஏற்றுக்கொண்டார்கள். இதமறக்கப்பட வேண்டிய வெட்க்கப்பட வேண்டிய விடயமாக இன்றதெரிந்தாலுமஅதுவஅன்றைய யதார்த்தமாக இருந்தது.  இந்த விடயமபற்றி 2008 ஆமஆண்டபெப்ரவரி கண்ணோட்டத்திலஎழுதும்போததுரையப்பஒரதமிழனததுரோகி என்ற அரசியலபிரச்சாரத்தாலஎடுபட்டஅதனஅங்கீகரித்த தமிழ்மக்களிலநானுமஒருவன். பின்னரஎத்தனையோரதமிழீழ விடுதலைபபோராட்டமஎன்ற பெயரிலபடுகொலசெய்யப்பட்டபோதுதானதுரையப்பாவினகொலையஅங்கீகரித்த எனஅறியாமையஉணர்ந்தேன். பல தடவைகளஇதனையிட்டநொந்துள்ளேன இவ்வாறான  சில பதிவுகளஇதயசுத்தியுடனகடந்த காலத்தபடம்பிடித்தகாட்டுகின்றன.

இந்நூலநாவலவடிவிலஅல்லதகட்டுரவடிவிலதொகுக்கப்படவில்லஆனாலவெளியிடப்பட்ட காலக்கிரமத்திலதொகுக்கப்பட்டுள்ளது ,  ஆகவஇந்தநூலஎங்கிருந்துமதொடங்கி படிக்கலாம்.

அத்துடனஇந்த நூலினவிடயதானங்களஅரசியலஆர்வலர்களநோக்கி எழுதப்படுமஆய்வகட்டுரநடையிலஅல்லாமலசாதாரண பொதுமக்களினமனங்களிலஎழுமகேள்விகளுக்கான பதிலாக உள்ளமகருத்துக்களவாசிப்போரமனதிலபதிய வைக்க உதவுமஎன்றநம்புகிறேன்.

இந்த நூலசெழுமையாக வடிவமைக்கப்பட்டபரவலாக விநியோகிக்கப்படுமஎன்ற நம்பிக்கையுடன

சாந்தனதம்பைய

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com