Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு முறையான உளவளப் பயிற்சி வேண்டும்

சிறுவர்களை மிகவும் மோசமான உளப்பாதிப்புக்குள்ளாக்கியுள்ள விடயத்தினையும் வடக்கு கிழக்கில் வாழும் சிறுவர்களுக்கு உடனடியாக உளவளப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதையும் யாருமே மறுக்க முடியாது. இச்சிறுவர்களின் இப்பிரச்சினையினை உணர்ந்து கொண்ட அரச, அரச சார்பற்ற அமைப்புகள் வடமாகாணத்தில் பாடசாலைகளுக் கூடாக உளவளப் பயிற்சிகளுக்கான விசேட செயற்திட்டங்களினை முன்னெடுத்து சிறுவர்களின் நலன்களைப் பேணவுள்ளதாக அறிவித்துள்ளன.

இதற்கமைய இச் செயற்திட்டங்கள் வடமாகாணப் பாடசாலைகளில் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான உளவளத் துணையாளர்கள் நட்பு நெறியாளர்கள் அப்பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை உளவளப் பயிற்சிகளுக்கு உட்படுத்துவதனூடாக மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர முடியுமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இப்பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கவுள்ள ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன.

வன்னி யுத்தத்தில் இறுதியாக முல்லைதீவு மாவட்டத்தில் அகப்பட்ட மாணவர்களை அதிகமாகக் கொண்ட வடமாராட்சி கல்விவலயத்திற்குட்பட்ட மருதங்கேணிக் கோட்டப்பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கான செயற்திட்டங்களுக்கான ஏற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான ஆசிரியர்கள் எவருமே தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி வழங்கப்படவில்லை என அப்பகுதி பாடசாலைகளில் கல்விகற்கும் ஆசிரியர்கள் கவழை வெளியிட்டுள்ளனர்.

வடமாகாண மாணவர்களைப் பொறுத்தவரை நகரப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், கிராமப்பறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் அதிக ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருவதாக குறை கூறி வருகின்றனர். இது உண்மைதான். கிராமப்புறப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை என்பதை அவர்களுடைய பெறு பேறுகளுடன் ஒப்பிட்டுக் கதைப்பதும் வழமையாகியுள்ளது.

ஆனால் யுத்தத்தின் பின்னர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்த சிறுவர்களுக்கும் யுத்தத்தின் பிடியில் அகப்பட்ட சிறுவர்களுக்குமிடையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

குறிப்பாக யுத்தத்தின் பிடியில் அகப்பட்ட சிறுவர்கள் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளானதற்கு அப்பால் அவர்கள் அழிவுகளை நேரில் கண்டவர்களாகவும் குடும்ப உறவுகளை இழந்தவர்களாகவும் உள்ளனர். இவர்களால் மிகவும் எளிதாக நடந்தவைகளை மறந்து இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது.

இது இவர்களின் கற்றல் திறனில் பாதிப்பினை ஏற்படுத்தும். இதனை இவர்களுடன் நெறுங்கிப் பழகக் கூடிய ஆசிரியர்களால் ஓரளவுக்குச் சீர்படுத்தி மாணவர்களின் மன நிலையில் மாற்றத்தினைக் கொண்டுவர முடியும்.

எனவே இவ்விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் தேவையான மாணவர்களைச் சரியான முறையில் அடையாளங்கண்டு உடனடியாகவே உளவளப்பயிற்சிகளுக்கு உற்படுத்த வேண்டும் என்பதும் இச்சிறுவர்கள் நடந்ததை மறந்து இயல்பான சமுக வாழ்க்கைக்கு உட்பட உதவ வேண்டும் என்பது உரிய அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

(தி. சிவகுமார்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com