Contact us at: sooddram@gmail.com

 

ரிபிசி வானொலி மனநோய் ஆய்வாளர்களின் அலட்டப்போவது யாரு மன்னர்களின் நிகழ்ச்சி.

(இந்தக் கட்டுரை திரு லிங்கநாதன் எழுதி அனுப்பிய வடிவத்தில் எழுத்துப்பிழைகள் கூடத்திருத்தாமல் பிரசுரிக்கப்படுகின்றது - ஆர்)

அன்பான உறவுகலே இந்த ரிபிசி வானொலியில் முன்னம் பல ஜனநாயக முற்போக்கான சிந்தனையாளர்கள் புலிகளின் அராயக அடக்குமுறைக்கும் அஞ்சாமல்; துனிந்து நின்று ஜனநாயக முறைப்படி தங்கள் கருத்துகளை முன்வைத்து அதில் அவர்கள் அப்போது வேற்றியும் கண்டுள்ளார்கள் என்ற உண்மை யாராலும் மறுக்கமுடியாது. எனவே இப்போது ரிபிசி வானொலியின் நிலைமையப் பார்க்கும்போது மிகவும் கவலைகிடமாக உள்ளது. காரணம் இவ் வானொலியில் இப்போது ஆய்வு நடத்துவர்களின் வார்த்தைகள் மிகவும் சயிக்கமுடியாமல் இருக்கிறது. இவர்கள் ஏன் இவளவுக்கு மனநோய்பட்டுள்ளார்கள் என்பது புரிகிறது. இவர்கள் தங்கள் கட்சிகளின் இன்றைய நிலைமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் இப்போது தமிழ் மக்களுக்கு என்ன நன்மை நல்லது செய்கிறார்கள் என்பது யாரலும் கூறமுடியாது.மற்றும் தற்போது ஓருசில அரசியல் கட்சிகள் நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் நின்று அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து முன்னுக்கு வரக்கூடியதை பார்க்க கூடியதாய் உள்ளது.

இதனை பார்த்து இவர்களால் சயிக்க முடியாத காழ்புனர்ச்சியின் வெளிப்பாடுதான் இவர்களின் இன்றைய இந்தநிமைக்கு காரணமாய்யுள்ளது. மற்றும் இவர்களின் அலட்டலில் என்ன யதார்த்தம் உள்ளது. இன்று ஏதோ நாட்டில் புதிதாக இராணுவ ஆட்சிநடப்பதாக கத்துகிறார்கள்.மற்றும் நடந்து முடிந்த ஜனநாதிபதித் தேர்தலில் முன்னால் இராணுவத  தளபதி சரத்பொன்சேகாவை, ஆதரித்தும் இந்த ரிபிசி வானொலி மனநோயளிகள் பிரச்சாரம் செய்ததும் எல்லோரும் அறிந்த உண்மை. இப்படிப்பட்டவர் ஆட்சிக்கு வந்தால் அங்கு பிறகும் இவர் இராணுவ ஆட்சிசெய்வார் என்று இவர்களுக்கு தெரியாத.? இந்த இராணுவங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து விட்டவர்கள் யார் என்பது இவர்களுக்கு புரியவில்லையா?

மற்றும் இன்றும் இவர்களின் கட்சி தலைவர்களுக்கு இந்த சிங்கள இராணுவம் தான் பாதுகப்புகொடுக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியவில்லையா?அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தமிழர்களை தமிழர் கொலை செய்து வருகிறார்கள். அதில் பார்தால் கடந்த காலங்களில் இவர்கள் இயக்கங்களின் உள்முறன் பாட்டால் தங்களுக்குள் தாங்கள  எத்தனை பேரைப் போட்டுதள்ளிநார்கள். இது இப்படியிருக்கும்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,  ீது போர்குற்ற விசாரனை சர்வதேசம் நடத்தவேண்டுமாம். இந்த ஏகாதிபத்திய நாடுகள் அமெரிக்க இன்று உலக நாடுகளிள் என்ன அட்டுழியங்கள் அனியாம் செய்கிறார்கள் என்பது இந்த மனநோயளிகளுக்கு தெரியவில்லையா.?

ஈராக், ஆப்கான், லிபியா என்று இவர்கள் செய்து கொண்டுரிக்கும் போர் குற்றங்களை பாற்றி எவர் இவர்கள் மீது விசாரனை நடத்துவார்கள் என்பது இந்த மனநோயளிகளுக்கு தெரியாத.? மற்றும் இன்று நாட்டில் நடக்கும் காமவெறி கொலைவெறி புரிபவர்கள் யார் என்று பார்த்தால் அதில் அதிகமானவர்கள் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகளை பற்றியேன் இந்த மனநோய் ஆய்வாலர்கள் அலட்டுவதுதில்லை இந்த ரிபிசி வானொலியில்.

மற்றும் முன்னம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனவாதம் கதைத்து அரசியல் வயித்துப்பிழைப்பு நடத்திவந்தார்கள்.அப்போது தாங்கள் மாற்று கருத்தாளர்கள் என்று கதைத்த இவர்கள் இன்று இவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்பதை பாருங்கள்.நாட்டில் இன்று சிங்கள ஆட்சிநடக்குதாம் வடக்கில் கவினர் சிங்களவனாம் சிங்களவர் குடியேறுகிறார்களாம் என்று புதிதாக அலட்டுகிறார்கள்.

ஆனால் தமிழன் எந்த நாட்டிலும்போய் குடியேறலாம் கோவில்கள் கட்டலாம் அதைப்பற்றி யாரும் கதைக்கூடாதாம் இந்த மனநோய் அய்வாளர்களிடம்.இவர்கள் இடைக்கிடை இந்தியாவை ஊதாரனம் கட்டுகிறார்கள். இதில் இவர்களுக்கு தெரியவில்லையா அந்த நாட்டை ஆழும் கட்சியின் தலைவி ஓர் வெளிநாட்டு இத்தாலியப் பெண் என்பது இந்த மனநோயளிகளுக்கு தெரியாதா என்ன?அங்கு பல மொழி மானில மக்கள் இவர் இத்தாலி நாட்டுக்காரி எங்களை எப்படி ஆளளாம் என்று இனவாதம் கதைக்கிறார்கள.? ஆகயால் நாங்கள் இனவாதம் கதைப்பதை நியாப்படுத்த வரவில்லை. காரணம் கடந்த கால வரலாறு தமிழ் இனவாதிகளின் தவறான வழிநடத்தலில் தான் இன்று இவளவு அழிவுகள் அவலநிலைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள் என்பது இப்போது நன்றாக எல்லோருக்கும் புரிகின்றது.தயவு செய்து ரிபிசி ஆய்வளர்களே நீஙகள் முன் உங்களை திருத்திகொள்ளுங்கள் பின் மற்றவர்களை பற்றி கதைக்கலாம் என்று கேட்டுகொள்கிறோம்.!

நன்றி

லிங்கநாதன்

(http://samthuvam.blogspot.com/2012/03/blog-post_6715.html)

(samthuvam@gmail.com)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com