Contact us at: sooddram@gmail.com

 

சூரியதவன் பிரபகரன்’ இராணுவத்தினரிடமசரணடைந்தததலையில் கொத்து வாங்கி இறநததஎபபடி? ?

நிழலை கூட நெருங்க முடியாத எஙகள்  சூரியதவன் பிரபகரன்’ இராணுவத்தினரிடம்  எபபடி   சரணடைந்தது?    எபபடி   தலையில்   கொத்து  வாங்கி   மரணமடைந்தார்  எனபதை,   சனல் – 4 இல்’ நாளை   காண்பதற்காக      புலியாதரவளரகள்   பெரும்   ஆவலடன்  காத்துக்கிடக்கிறார்களாம்.    தேசிய   தலவர் (மாபெரும்   துரோகி) பிரபகரனடன்  மனைவி  மதிவதனியும்,  மகள்  துவாரகா,  மகன்   பாலசசந்திரனடன்  சேர்ந்து  அவரகளது    மெய் பாதுகாவலரகளோடு    கிட்டதட்ட  50பேர்   சரணடைந்தவரகளாம். தேசிய  தலைவி மதிவதனியம்மாவும்,  மகளும்  இராணுவத்தினரின்   கட்டுப்பாட்டில்    உயிருடன்  தான்  இருக்கிறார்கள். ஆனால்   அவரகள்  பற்றிய  முழு  விபரஙகளை  அறியவேண்டும்  என்றால்   புலம்  பெயர்  புலியாதரவளரகள்   சனல்- 4 ’ நிறுவனத்துக்கு   நிறைய     காசுகொடுத்தால்  முழு   விபரமும்   வெளிச்சத்துக்கு  வரும்   எனபதை   அறியததருகிறோம்.

சூராதி சூர, வீராதி  வீர,  சூரியதவனும்,  எஙகள்   குலதெய்வமுமான   முருகககடவுளாகிய  பிரபகரனும்   குடும்பமும்  எபபடி  இராணுவத்தினரிடம்    சரணகதியடைந்து  சித்தரவதை செய்யபபட்டார்கள்   எனபதை   சனல் -4 நாளை  காட்டிக்கொடுக்கபோகிறது.

30வருட  போராட்டத்தில்   புலிப்போராளிகள்   செய்த   மாபெரும் சாதனகளை  விட     மஹா  மஹா     பெரும்  சாதனை  செய்தவர்    எஙகள்  தலவர் பிரபகரன் .    அது  எனனவென்றால்..?

40 ஆயிரம்   போராளிகளின்   மகத்தான   சாதனகளை ,  தியாகஙகளை  உதாசீனம்  செய்து,  காட்டி கொடுத்து,  30வருடமாக   ‘தமிழீழ   போராட்டம்’  என்ற பெயரில்   ‘தறதலை  போராட்டம்’ நடத்தி   கிட்டதட்ட  3லட்சம்   தமிழரகளை   (படித்தவரகள்,  புத்திஜீவிகள்,  பள்ளிக்கூடம்   போன    பிள்ளைகள்,  ஆசிரியரகள்,   அரசியல் வாதிகள், பெண்கள்…..)   சாகடித்து,   ஒட்டு மொத்த   தமிழீழத்தின்  ஒரு   அங்குல  நிலத்தை  கூட   தமிழரகளிடம்   விட்டு வைக்காமல்   சிங்களவரகளுக்கு  காட்டிக்கொடுத்து,   அவரகளிடம்   கையகபபடித்தி  கொடுத்து விட்டு  கடைசியில்…,

தானும்  தன்னுடைய  குடும்பமும்   குழந்தைகளும்    தபபவேண்டும்   எனபதற்காக,   3 இலசசம்   மககளை  நத்திக்கடலவரை   கூட்டிச் சென்று  கொல்லக் கொடுத்து  விட்டு      இராணுவத்திடம்   சரணடைந்ததுதான்,     மாண்டுபோன   மற்றைய   புலிப்போராளிகள்   செய்த   மாபெரும்  சாதனகளை  விட   தலவர்   பிரபகரனசெய்த   மகா  பெரும்  சாதனையாகும்.   (வன்னிப்   பிரதசம்   முழுவதையும்   சிங்கள  இராணுவத்துக்க   காட்டிக் கொடுத்தது    பிரபகரன் தான்.)

இபபடிப்பட்ட   மாபெரும்   வீரனை  தலவனாக  பெற்ற  புலியாதரவளரகள்  உலக்திலேயே  மிகவும்   மிகவும்  கொடுத்து வைத்தவரகள்.   அதனால் தான்   கிடைக்கததரிய  பரிசான    கோவணத்தை பிரபகரனிடமிருந்து   பெற்றுக்கொண்டவரகள்.   அந்த   மாபெரும் பரிசை   பெறுவதற்கு  56 நாடுகளிலிருந்து   30வருடமாக   பில்லியனகணக்கான  பணத்தை  கொடுத்து தான்  தலவரிடமிருந்து    அந்த  பரிசை பெற்றுக்கொண்டவரகள்.

‘தானும்   கோவணம்  வாங்கி கட்டி கொண்டதோடு,  வழமாய் வாழ்ந்த   வன்னித்  தமிழரகள்   AND  வெளிநாடுவாழ்   அனைத்து  தமிழரகளுக்கும்    கோவணமகட்டிவிட்ட   அவமான சின்னம்  தான் வே. பிரபகரன்’.

கருண, டகளஸ், பிள்ளையான், ஆனநதசஙகரி, கலஞரகருணாநிதி  போன்றோர்  தமிழின  துரோகிகள்.  ஆனால்   இராணுவத்தினரிடம்   சரணடைந்த  பிரபகரன்..?   அவர்    துரோகியுமல்ல,  எதிரியுமல்ல,  காட்டிக்கொடுத்தவரமல்ல    எஙகளுக்கு  எப்பொழுதுமே    தேசிய தலவருங்கோ! (தேசத்தை  அழித்த  தலவர்)

தலவர்  இராணுவத்திடம்  சரணடைந்ததபற்றியோ,  தலவரின்  மனைவியையும், மகளையும்   இராணுவத்தினர்  வைத்திருப்பது  பற்றியோ   புலிப்பினாமிகளுக்கு   எந்த விதமான  வெக்கமும்  இல்லை.   அதகளுக்கு  மானம்,  ரோசம்., எனபது  எதுவும் கிடையாது.

தலவரை கோவணத்துடன் கொண்டு  வந்து   இலங்கை  இராணுவம்  காட்டிய   பின்பும்,    அதஅவர்    இல்லை, அவரஅணிந்திருக்கும்  கோவணமும்  அவருடையது  இல்லை.,  அதஅவரின்  XXX மாதிரி தெரியவில்லை..  என்றும்,   அவர்  உயிருடன்  தான்  இன்னும்  இருக்கிறார்  என்று   இன்னும்    புலிப்பினாமிகள்   கூறித் திரிகிறார்கள்    என்றால்   அதகள்   எபபடிபட்ட  ஜென்மஙகள்!

இன்னுமொரு   முக்கிய செய்தி.

சரணடைந்த   பிரபகரன்,   சரத்பொன்சேகாவுக்கு  எதிராக   நிர்வாணமாக   நின்று   எனனடி  ராக்கம்மா’ பாட்டுக்கு  ஆடினவராம்.

சொத்து, பணம், பதவி, பொருள்  பணடம்  எதையும்   இழககலாம்   ஆனால்  மானம், மரியாதையை   இழககக் கூடாது.  மானமிழந்தால்   வாழக் கூடாத .   ஆனால்   மானமிழந்தும்   மரியாதை  கெட்ட பின்பும்,   இன்னும்   தலவர்   இருக்கிறார்,  தலவரவருவார்,   தலவர்  தலமையில்    ‘தமிழீழம்’  அடைவோம் என    இன்னும்  சொல்லிக்கொண்டு   திரியும்   புலிப்பினாமிகள்     உண்மையிலேயே   பொய்யை   திண்டு  வளர்ந்த   பிறவிகள்.   நாலு கால்  மிருகஙகள்,  புழு, பூச்சி, பூண்டுகள், பறவகள்   யாவும்   நான்   கூறிய   பிறபபககளை  விட   ஆயிரம்  மடங்கு   அற்புதமான  பிறப்புகள்.

-கரன்-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com