Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்களா?

(கா. சிவனேசன், ரெரன்ரோ)

 புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் அவரது மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. மாடு சும்மா சொன்னால் கேட்காது மணிகட்டின மாடு சொன்னால்தான் கேட்கும  என்பார்கள் அதேபோல வெளிநாட்டில் உள்ள புலிகள்  இயக்கத்தொண்டர்களுக்கு அமைப்புகளுக்கு பிரச்சார வியாபாரத்திற்காக மணிகட்டின மாடுபோல முன்னர் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட மனிதஉரிமை வீடியோ ஒளிப்பதிவு நாடாக்களை ஆயிரக்கணக்கில் சி.டி.க்களாக தமிழர்களுக்கும் ஏனைய இனத்தவர்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்தார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் இதுபோலியான வீடியோ எனக்கூறியது.

ஆனால் இந்த புலிஅமைப்புகள் சனல்-4 தொலைக்காட்சி சொன்னதிற்கு மேலாக ஒருபடி மேலேபோய் இல்லை இல்லை அரசாங்கம்தான் பொய்சொல்லுகின்றது. சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ இராணுவவீரர் ஒருவரால் எடுக்கப்பட்டது எனவும் ரெரான்ரோவில் உள்ள தமிழ் றேடியோக்களில் தமிழ்மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பல வரைபிலக்கணங்களுடன் முழங்கித்தள்ளினார்கள்.                                                                     

இப்போது விடயத்திற்கு வருவோம் இப்போது சனல்-4 தொலைக்காட்சி புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனும் அவரது மகன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்கள். பிரபாகரன் அதிவிசைகொண்ட துப்பாக்கியால் அருகில்வைத்து தலையில் சுடப்பட்டிருக்கின்றார் எனவும் அதனால்தான் தலையின்மேல்பகுதி சிதறியுள்ளதால் துணியால் மூடப்பட்டிருக்கின்றது என்றும் அதனை பகுப்பாய்வு செய்தவர ;கூறியுள்ளார். மேலும் ஆதாரங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமைபோல இலங்கை அரசாங்கம் இதுபோலியானது என மறுத்துள்ளது.                      

புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற விடயத்தை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சியின் அறிவிப்பானத  ுலிகள்அமைப்புகளுக்கும் அவரர்களது தொண்டர்களுக்கும் அவர்களது வியாபாரத்தில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளது. காரணம் என்னவென்றால் 2008ம் ஆண்டளவில் கடைசியுத்தம  தமிழ்ஈழத்தை அடித்துப்பிடிக்கப்போகின்றோம் பணத்தை வங்கியில் கடனாக எடுத்துத்தாருங்கள் தமிழ்ஈழம் கிடைத்ததும் வட்டியுடன் திருப்பித்தருவோம் என்று தொண்டர்கள் இங்குள்ள தமிழர்களை வற்புறுத்தி பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.   ஆயிரக்கணக்காக டொலர்களை கடனாக எடுத்துக்கொடுத்தவர்கள் இப்போது பணத்தை திருப்பிக்கேட்டவுடன் தொண்டர்கள் கூறும் பதில் என்னவென்றால் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் இனித்தான் பிரச்சினை இருக்குது என்று பொய் சொல்லி காலத்தை ஒட்டியும் தமது ஊடகபிரச்சாரபலத்தின் மூலம் அப்பாவித்தமிழ் மக்களை தலைவர  ீண்டும் வருவார் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தவர்கள் இனிமேல் மக்களுக்கு எதைச்சொல்லப்போகின்றார்கள்? தலைவர் உயிரோடுதான் இருக்கின்றார் சனல்-4 தொலைக்காட்சி பொய்சொல்லுகின்றது யாரிடமோ பணம் வாங்கிவிட்டார்கள் என்று துரோகப்பட்டம் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்க  இல்லை.                                               

புலிகள்சார்பு ஊடகங்களின் தலைவர  ீண்டும் வருவார் என்ற பொய்ப்பிரச்சாரங்கள்  எப்படி அப்பாவிமக்களை சென்றடைந்து இருக்கின்றது என்பதற்கு ஓரு உதாரணமாக  இவரை எடுத்துக்கொள்ளலாம்  இவர் ஸ்காபுறோவில் உள்ள கென்னடி அன்ட் பிஞ்ச் சந்திப்புக்கு அருகில்கொத்துரொட்டிக்கு பெயர்போன உணவகத்தில் பலவருடங்களாக கொத்துரொட்டி போடுகிறவராக பணியாற்றிவருகின்றார். உணவு வாங்கச்செல்லும்வேளையில  அரசியலும் கதைப்பதுண்டு அவரிடம் கேட்டேன் என்ன பிரபாகரன் இருக்கின்றாரா? அவர் சொன்ன பதில் என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. என்ன சொன்னார் என்றால் தலைவர் வெள்ளைமாளிகையில் ஓளித்து இருக்கின்றார் என்றார். ஜனாதிபதி ஓபாமாவுக்கு அட்வைசாராக இருக்கின்றாரா என்று திருப்பிக்கேட்டேன். அதற்கு அவர் இல்லை உண்மைதான் என்றார்.  அப்படி என்றால் தலைவரை பவுத்திரமாக வெள்ளைமாளிகையில் இருக்கச்சொல்லுங்கள  ஊரிலை சனம் நிம்மதியாக இருக்கட்டும் என்றேன். இப்போது கேட்டிருந்தால் சொல்லியிருப்பார் பின்லாடனை பிடிப்பதற்கு ஜனாதிபதி ஓபாமாவுக்கு உதவியது பிரபாகரன்தான் என்றிருப்பார்.

தலைவர் பிரபாகரன் விரைவில் வருவார் நாலாம்கட்ட ஈழப்போரை நடாத்தப்போகின்றார் என்று இந்தியாவில் இருக்கும் புலிகளின் கவிஞர் காசிஆனந்தன் கூட அண்மையில் பகிரங்கமாக அறிக்கைவிட்டிருந்தார் தமிழ்நாட்டில் உள்ள புலிகள் ஆதரவுக்கட்சிகளும் பிரபாகரனை யாரும் ஓன்றும் செய்துவிடமுடியாது என்று மாடிமீது மாடிகட்டி கோடிகோடி சேர்த்தசீமான்களும் நெடுமாறன்களும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் இயக்கம் மிகப்பெரிய இராணுவபலத்துடன் இருந்தபோதே இராணுவத்துடன் தாக்குப்பிடிக்கமுடியாமல் தாம்தப்பிஉயிர்பிழைப்பதற்கா  கடைசியில் வெள்ளைக்கொடியை காட்டியாவது உயிர்பிழைக்க முயன்றதையும் அதனால் புலிகளுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியதையும் மறந்துவிட்டு இலங்கையின் வடக்கு கிழக்குப்பகுதியில் முழத்திற்கு முழம் அரசபடைகள் இருப்பதும் வடக்குகிழக்குப்பகுதியில்; அதிசக்திவாய்ந்த புலனாய்வுப்பிரிவு இயங்குவதும் இவர்களுக்குத் தெரியாதா? இதனை அங்குள்ள தமிழர்களிடம் அல்லது ஆயிரக்கணக்கில் சரணடைந்து விடுதலையாகி இருக்கும் புலிகள் உறுப்பினரிடமாவது கேட்டுத்தெரிந்துகொள்ளளலாம். உண்மையில் நித்திரையில் உள்ளவர்களை எழுப்பலாம  ஆனால் நித்திரைபோல நடிப்பவர்களை எழுப்பமுடியாது.  உண்மையில் இவர்களுக்கு எல்லாமே தெரிந்து இருந்தும் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

இதுவரைகாலமும் பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா கேள்விக்க  சனல்-4 தொலைக்காட்சி  ஆதாரமாக பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற பதிலைத்தந்துள்ளது. புலிகள் இயக்கதலைவர் பிரபாகரனினதும  ாவீரர்களின் பெயரை பாவித்ததினால் பலருக்கு பெயரும் புகழும் பணமும்  கிடைத்தது. அதற்கு பரிகாரமாக நன்றிக்கடனா  ிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதே புலி ஆதரவுக்குழவினருக்கு முன்னால் உள்ள தலையாய வரலாற்றுக்கடமையாகும்.  

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com