Contact us at: sooddram@gmail.com

 

பெண்கள் மீதான இம்சைகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்

மானிட வர்க்கம் ஆண், பெண் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்து காணப்படுகின்ற போதிலும் இவ்விரு வர்க்கங்களும் சமமானது என்பதே யதார்த்தம். உலகம் முழுவதிலும் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி பாரிசில் பெண்கள், ஆண்களைப் போன்று சம உரிமைகளைப் பெற, கல்வித் துறையில் மேம்பட, வாக்குரிமை பெற, வேலைக்கேற்ற ஊதியம் பெற, பெண் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற, அனைத்து துறைக ளிலும் தங்களது உரிமைகளுக்காக போர்க் கொடி உயர்த்தியவாறு போராட்டம் நடத்தினர். 18ம் நூற்றாண்டுப் போராட்டத்தின் போது பெண்கள் போர்க்கொடி உயர்த்தியமைக்கான காரணம், ஆண்களுக்கு கல்வித்துறை, அரசியல் உரிமை, விளையாட்டு, வாக்குரிமை மற்றும் தொழில் ரீதியாக உயர்ந்த தலைமை இடங்கள் வழங்கப்பட்டு அனைத்திலும் பெண்கள் புறக்க ணிக்கப்பட்டதாலேயாகும்.

அப்போராட்டத்தில் அரச மாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கான ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் செய்வோரையும் ஆத ரவு நல்கிய அனைவரையும் கைது செய் வோமென அச்சுறுத்திய அரசனின் மெய்ப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை போராட்டக்காரர்கள் தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத மன்னன் லூயிஸ் பிலிப் அதிர்ந்து போய் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இக்கோரிக்கைகளை தாம் பரிசீலித்து சாதகமான பதிலை அறிவிப்பதாக சமாதானப்படுத்தினான். அக்கோ ரிக்கைகளை செயற்படுத்தத் தவறிய அரசன் பதவி துறந்தான்.

இச்செய்தியானது வேகமாக டென்மார்க், கிரீஸ், ஜேர்மன், ஆஸ்தி ரியா போன்ற நாடுகளில் பரவ அங் கும் பல போராட்டங்கள் நடந்தேறின. அரசன் லூயிஸ் பிலிப்பிற்குப் பின்பு பதவியேற்ற லூயிஸ் பிளார்க் அரசன் 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க உயர் கல்வியைத் தொடர, தொழில் வாய்ப்புகளைப் பெற, ஒப்புதல் அளித்த இத்தினமே சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் தங்களது குடும்பம், சமு தாயம், சமூகம், நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்களிப்பைச் செய்த சாதாரண பெண்களை கெளர விக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பால் 1921ஆம் ஆண்டு முதல் கொண்டாடப் பட்டு வருகிறது.

இன்று ஆண்களைப் போன்றே அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர்.

வைத்தியர்களாக பொறியியலாளர் களாக, ஆராய்ச்சியாளர்களாக விஞ் ஞானிகளாக, சட்ட வல்லுனர்களாக, விண்வெளி வீராங்கனைகளாக அனை த்திலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் வலிமை உண்டு என்பதை பெண்கள் இன்று உலகுக்கு சரித்திரம் படைத்து காண்பிக்கின்றனர்.

தெற்காசியாவில் எமது நாடே பெண்களுக்கு சம அந்தஸ்தை உரியபடி வழங்குகின்றது. அதற்கு ஆதாரமாக கீழே குறிப்பிடப்படும் பெண்களை உதாரணமாகக் கொள்ளலாம்.

* திருமதி. அட்லின் மொலமுறே (அரசியல், 1வது அரச பேரவை)

* திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கையினதும் உலகினதும் முதலாவது பெண் பிரதமர்)

* திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்க (இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி)

* திருமதி. மேனகா பெர்னாண்டோ (இலங்கையின் முதலாவது பெண் விமானி)

* திருமதி. சரோஜினி குசலா வீரவர்தன (இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி)

* திருமதி. ஷிராணி பண்டாரநாயக்க (இலங்கையின் முதலாவது பெண் பிரதம நீதியரசர்)

* சுசந்திகா ஜயசிங்க (விளையாட்டு வீராங்கனை)

இவர்கள் எமது நாட்டு சர்வதேச மட்டத்தில் அரசியல், பொருளாதாரம், சட்டத்துறை, விளையாட்டுத்துறை, பாதுகாப்புத்துறை போன்ற பல துறைகளில் நின்று பெருமை சேர்த்துத் தந்தார்கள்.

உலகளாவிய ரீதியில் நோக்கும் போது உலக மயமாக்கல், முதலாளித் துவம் என்பவற்றின் காரணமாக பெண்கள் மிக மோசமாக பல்வேறு வழிகளில் பாதிப்புக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகிறார்கள். இணையத்தளம் போன்ற நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்கள், வசதி வாய்ப்புகளை ஒரு சாராருக்கே அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிராக பலவிதமான வன்முறைகள் இடம்பெற்று வருகின் றமையை எம்மால் காண முடிகின்றது. அதாவது குடும்ப வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம், உடல் உள ரீதியான சம்பவங்கள் என பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக்கூடிய பெண்களாக பின்வருவோர் அதிகம் உள்ளனர்.

* வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்கள்

* விசேட தேவைப்பாடுடைய பெண்கள்

* தாயின் பராமரிப்பு அற்ற சிறுமியர்

* இளம் பராயத்தினர்

* வயோதிபப் பெண்கள்

* விதவைப் பெண்கள்

* அநாதரவான பெண்கள்

* யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோரைக் குறிப்பிடலாம்.

எமது நாட்டில் 30 ஆண்டு போர்ச் சூழலில் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள் குறிப்பிடத்தக்கோராவர். 1981 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக எல்லாவித பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று இலங்கை அரசால் ஐ.நா. சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப் பட்டுள்ளது.

றிலான் எம். அமீன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com