Contact us at: sooddram@gmail.com

 

கொய்யாப்பழமசாப்பிடுவதாலகிடைக்குமநன்மைகள்!!!


மழைக்காலத்திலகிடைக்குமமிகவுமவிலமலிவான பழங்களுளஒன்றதானகொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானதபல்வேறநன்மைகளஉள்ளடக்கியுள்ளது. அதிலுமநான்கஆப்பிளசாப்பிட்டாலகிடைக்குமநன்மையானதஒரஒரகொய்யாப்பழமசாப்பிடுவதாலகிடைக்கும் . ஒரஒரகொய்யாப்பழத்திலஉடலுக்கவேண்டிய பல்வேறசத்துக்களஅடங்கியுள்ளது.
எனவஅத்தகைய கொய்யாப்பழத்ததவறாமலதினமுமவாங்கி சாப்பிடுங்கள். மேலுமமழைக்காலத்திலஎளிதிலநோய்த்தொற்றுகளஏற்படுமஎன்பதால், கொய்யாப்பழத்ததினமுமஒன்றசாப்பிட்டவந்தால், உடலிலநோயஎதிர்ப்பசக்தியானதஅதிகரித்து, நோய்களினதாக்கத்தைககுறைக்கலாம்.
அனைவராலுமஎளிதிலவாங்கி உண்ணககூடிய கொய்யாபபழத்திலமுக்கிய உயிரசத்துக்களும், தாதஉப்புக்களுமஅடங்கியுள்ளன. கொய்யாமரத்திலஇருந்தகிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டஎன அனைத்துமமருத்துவகுணமகொண்டுள்ளது.
சத்துக்கள் :-
கொய்யாப்பழத்திலவைட்டமின் பி மற்றுமவைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களஅடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தபோன்ற தாதஉப்புக்களுமஇதிலகாணப்படுகின்றன.
நோயெதிர்ப்பசக்தி அதிகரிக்கும் :-
கொய்யாப்பழத்திலவைட்டமின் சி வளமாக நிறைந்துள்ளதால், இதனதினமுமஉட்கொண்டால், உடலினநோயெதிர்ப்பசக்தி அதிகரித்து, எவ்வித நோயதாக்கமுமஏற்படாதவாறதடுக்கலாம்.
மலச்சிக்கலைபபோக்கும் :-
மலச்சிக்கலாலஅவஸ்தைப்படுபவர்கள், கொய்யாப்பழத்தஉட்கொண்டவந்தால், மலச்சிக்கலபிரச்சனையிலஇருந்தஉடனவிடுபடலாம்.
பற்களவலுவடையும் :-
கொய்யாப்பழத்தநறுக்கி சாப்பிடுவதவிட, அதனஅப்படியகடித்தசாப்பிட்டால், பற்களுமஈறுகளுமவலுவடையும்.
செரிமான மண்டலமபலமடையும் :-
கொய்யாப்பழமானதசெரிமான மண்டல உறுப்புகளைபபலப்படுத்துமஆற்றலபெற்றது. இதஉண்பதாலவயிறு, குடலஇரைப்பை, கல்லீரலமண்ணீரல், போன்றவவலுப்பெறும். மேலுமஇதமலக்கிருமிகளகொல்லுமசக்தி கொண்டது.
இரத்த சோகை :-
இரத்த சோகஉள்ளவர்களகொய்யாப்பழத்ததொடர்ந்தஉட்கொண்டவந்தால், இரத்த சோகையிலஇருந்தவிடுபடலாம்.
போதையமறக்கடிக்கும் :-
மதபோதைக்கஅடிமையானவர்களஅப்பழக்கத்திலஇருந்தவிடுபட நினைத்தால், கொய்யாப்பழத்தஅதிகமசாப்பிடலாம். இப்படி தொடர்ந்தசாப்பிட்டவந்தால், மதஅருந்துமஆசை, வெறி எல்லாமதூளதூளாகி விடும். இதனாலமிக எளிதிலமதபோதபழக்கத்திலஇருந்தவிடுதலபெறலாம்.
புற்றுநோயதடுக்கும் :-
கொய்யாப்பழத்திலலைகோபைனமற்றுமகரோட்டினாய்டுகளஅதிகமஉள்ளன. இவபுற்றுநோயகட்டிகளஏற்படுவததடுக்குமகுணமகொண்டவை.
இரத்த அழுத்தம் :-
இரத்த அழுத்தத்தசீராக வைத்துககொள்ள பொட்டாசியமமிகவுமஅவசியமானது. இத்தகைய பொட்டாசியமகொய்யாப்பழத்திலஉள்ளது. எனவஇதனதொடர்ந்தஉட்கொண்டவந்தால், இரத்த அழுத்தத்தசீராக வைத்துககொள்ளலாம்.
நீரிழிவு :-
கொய்யாப்பழத்திலஅதிக அளவிலநார்ச்சத்துக்களநிறைந்திருப்பதால், இதனநீரிழிவநோயாளிகளஉட்கொண்டவந்தால், இரத்தத்திலஉள்ள சர்க்கரையினஅளவகட்டுப்பாட்டுடனவைத்துககொள்ளலாம்.
இருமலமற்றுமதொண்டைப்புண் :-
மழைக்காலத்திலபலருக்கஇருமலமற்றுமதொண்டைப்புணவரக்கூடும். அத்தகையவர்களகொய்யமரத்தினஇளமகிளைகளநீரிலபோட்டகாய்ச்சி, அந்நீரினாலவாயகொப்பளித்தால், அவவிரைவிலகுணமாகும்.
ஆரோக்கியமான கண்கள் :-
கொய்யாப்பழத்திலவைட்டமின் ஏ இருப்பதால், இதனதினமுமஉட்கொண்டவந்தால், கண்களிலஏற்படுமபிரச்சனைகளைததடுக்கலாம்.
முதுமையைததடுக்கும் :-
கொய்யாப்பழத்தினதோலிலதானஅதிக சத்துக்களஉள்ளன. எனவஇதனதோலநீக்கி சாப்பிடக்கூடாது. இப்படி தோலநீக்காமலசாப்பிட்டால், அவமுகத்திற்கபொலிவையும், அழகையுமதருவதோடு, தோலவறட்சியநீக்கும். அதுமட்டுமின்றி முதுமதோற்றத்தகுறைத்தஇளமையானவராகவுமமாற்றும்.
ஈறுகளிலவீக்கம் :-
ஈறுகளிலவீக்கமஅல்லதவலி இருந்தால், கொய்யமரத்தினஇலைகளநீரிலபோட்டகாய்ச்சி வாயகொப்பளித்தால், வலி மற்றுமவீக்கமகுறையும்.
* குறிப்பு *
* கொய்யாப்பழத்திலஇரவிலசாப்பிடக்கூடாது.
அப்படி சாப்பிட்டால், அதவயிற்றவலியஉண்டாக்கும்.
* கொய்யாப்பழத்தஅளவுக்கஅதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தமஅதிகரித்து, வாந்தி மயக்கமஏற்படக்கூடும். எனவஒரநாளைக்கு 2 கொய்யாப்பழமபோதுமானது.
* வாதநோய், ஆஸ்துமபோன்ற நோயஉள்ளவர்களஇப்பழத்தசாப்பிடக்கூடாது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com