Contact us at: sooddram@gmail.com

 

விபத்துக்களை குறைக்க பொலிஸார் வீதி விதிகளை தீவிரமாக அமுலாக்குவார்கள்

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரண வீதம் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மரணங்களுக்கு பிரதான காரணம் வாகன ஓட்டிகளினதும், பாதசாரிகளி னதும் கவனக்குறைவும், அதிகரித்த வேகமும் என்று, பொலிசார் கூறுகிறார்கள். இவற்றுடன் பாதுகாப்பற்ற ரெயில் கடவையில் ஏற்ப டும் விபத்துக்களும், மரணங்களும் அதிகரித்து வருகிறது.

வியாழன் அன்று மாலை பிரதான ரெயில் பாதையில் ராகமையிலிரு ந்து சற்று அப்பாலிருக்கும் பட்டுவத்தயில் உள்ள பாதுகாப்பற்ற ரெயில் கடவையில் ஒரு பஸ்ஸும் ரெயிலும் மோதுண்டன. பஸ் முற்றாக சேதமடைந்த போதிலும், அதில் ஒரு சிலர் மாத்திரமே பயணம் செய்து கொண்டிருந்த காரணத்தினால், அனைவரும் தெய் வாதீனமாக உயிர் தப்பிய போதிலும், நாலு பேர் காயமடைந்தனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்படு கிறது.

இரு தினங்களுக்கு முன்னர், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்த கடுகதி சொகுசு பஸ் ஒன்றின் முன் சில்லு புத்தளத்திற்கு அருகில் கழன்று தூக்கி எறியப்பட்டதனால், அந்த பஸ் விபத்துக்குள்ளாகி அதன் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்து, மேலும் பலரும் காயமடைந்தனர். இத்தகைய விபத்துக்கள் அனை த்திற்கும் வாகன ஓட்டிகள் அளவுக்கதிகமான வேகத்தில் வாகனங் களை ஓட்டிச்செல்வதே காரணமாகும்.

துவிச்சக்கர வண்டியில் செல்பவர்களினால் ஏற்பட்டிருக்கும் விபத்துக் கள் 174. மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும் விபத்துக்கள் 1535. முச்சக்கர வண்டிகளினால் ஏற்படும் விபத்துக்கள் 782 ஆகும். கார் விபத்துக்கள் 729, இலகுவான விபத்துக்கள் 1365, தனியார் பஸ் விபத்துக்கள் 785, போக்குவரத்து சபை பஸ் விபத்துக்கள் 88, லொறி விபத்துக்கள் 714, ஆயுதப் படையினரின் வாகனங்கள் 30, ஏனைய வாகன விபத்து 146 இவ்விதம் 6381 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்துக்களை தடுப்பதற்காக பொலிசார் வாகனப் போக்குவரத் திற்கான வீதி போக்குவரத்து விதிகளை கடுமையாக்குவதற்கு தீர் மானித்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு நடைபாதையில் விற்பனை செய்த லும் ஒரு காரணமாகும். நடைபாதைகளில் விற்பனையாளர்கள் நிற் பதனால் பாதசாரிகள் வேறு வழியின்றி வீதியோரமாக நடந்து செல் கிறார்கள். வேகமாக வாகனங்கள் அவர்கள் மீது மோதுண்டு விப த்துக்கள் உள்ளாகின்றன என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

வீதிவிபத்துக்களினால் காயமடைந்தவர்களை அரசாங்க ஆஸ்பத்திரி யில் நீண்ட காலம் வைத்து, சிகிச்சை அளித்து பராமரிப்பதற்காக அதிக செலவு ஏற்படுகிறது. இதுவும் நாட்டின் தேசியப் பொருளா தாரத்திற்கு அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்துவதாக பொலிசார் சுட் டிக்காட்டியுள்ளனர்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு தற்போது இலங்கையிலுள்ள வாக னங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் ஒரு காரணமாகும். இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் சுசுக்கி மாருதி, அல்ரோ போன்ற சிறிய வாகனங்களின் விலை, ஜப்பானிய வாகனங்களை விட குறைவாக இருப்பதனாலும், இலகு அடிப்படையில் இந்த வாகனங்களை மாதாமாதம் செலுத்தி வாங்கக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சிறிய வாகனங்களின் விற்பனை இன்று அதி கரித்து வருகிறது.

பஸ்களில் இருந்து வரும் இட நெருக்கடி, ரெயில் வண்டிகளில் ஏறி இறங்கும் போது ஏற்படக் கூடிய விபத்துக்கள், முச்சக்கர வண்டி களின் கட்டணங்கள் நாளாந்தம் அதிகரித்தல் போன்ற காரணங் களினால் இப்போது சிறிய வாகனங்களையும், முச்சக்கர வாகனங் களையும் தங்கள் சொந்த பாவனைக்காக மக்கள் அதிகமாக வாங்கி வருகிறார்கள்.

தற்போது சந்தைப்படுத்தாமல் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருப்பதனால் அவையும் வீதிகளில் ஓட ஆரம்பித்தால், வாகன நெருக்கடிகள் மேலும் அதிகரித்து அத னால் வீதி விபத்துக்களும் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் ஏற் படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

வீதி விபத்துக்களையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுக்க வேண்டுமாயின் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலை 6 மணி முதல் முற்பகல் 9 மணி வரையிலும் மாலையில் பி. ப. 3.30 லிருந்து இரவு 7.30 முதல் 8 மணி வரையிலும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை வீதிகளில் செலுத்துவதை குறைப் பதன் மூலம் அந்நேரங்களில் வீதிகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து வீதி விபத்துக்களை தவிர்க்கக் கூடி யதாக இருக்கும் என்று பொலிசார் கூறுகிறார்கள்.

மேற்கத்தைய நாடுகளில் இருப்பது போன்று, மக்கள் விடுமுறை நாட் களில் மாத்திரம் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தி மற் றைய நாட்களில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்து வது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். ஆயினும், இந்த யோசனை சாத்தியப்பட வேண்டுமாயின் பொது போக்கு வரத்து சேவை இதைவிட சிறந்த முறையில் பஸ், ரெயில் பயணி களுக்கு வசதியான முறையிலும் நேரத்திற்கு ஓரிடத்தை அடையக் கூடியதாக இருப்பது அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com