Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை வன்முறையற்ற அமைதியான நாடாக மாறும்

நாட்டில் மீண்டும் வன்முறைகளுக்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியான மனோ நிலையுடன் ஆயுதப்படைகளையும் பொலிஸாரையும் நெறியான முறையில் வழிநடத்தி வரும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, நாட்டின் எந்தப் பகு தியிலும் கொள்ளை, கொலை, கோஷ்டி சண்டை போன்ற வன்முறை கள் தோன்றினால் அவற்றை ஒரு நொடிப்பொழுதில் பொலிஸார் தலை யிட்டு அவசியமாயின் ஆயுதப்படையினரின் உதவியையும் பெற்று கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று கடுமையான உத்தர வொன்றை இப்போது பிறப்பித்திருக்கிறார்.

இத்தகைய வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் சாதாரண குற்றவாளிக ளாக இருந்தாலும் அல்லது பாதாள உலகைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும் அவர்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு, பண பலத்தை சிறிதளவேனும் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டு மென்றும் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுமார் ஈராண்டு காலத்திற்கு முன்னர் கொள்ளைச் சம்பவங்கள் அதிகள வில் நாடெங்கிலும் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. பொலிஸ், இரா ணுவ சீருடையில் வரும் கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கோடீ ஸ்வர செல்வந்தர்களிடமிருந்து பணத்தையும், இரத்தினக் கற்களையும் கொள்ளையிட்டுச் சென்ற பல சம்பவங்கள் அன்று அடிக்கடி இடம் பெறுவதுண்டு.

அன்று பொலிஸ் விசாரணையில் அசமந்தப் போக்கு இருந்த காரணத்தினால் பலர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக் கப்படுவதற்கு இருந்த வாய்ப்புகளும் பறிபோயிருந்தன.

நாட்டின் சுதந்திரத்திற்கும், இறைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்துவந்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் 30 ஆண்டுகால யுத்தத்தில் முழுமை யாக தனது கவனத்தை திருப்பியிருந்த பாதுகாப்புச் செயலாளருக்கு அன்று பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களின் வன்முறைகளுக்கு முற் றுப்புள்ளி வைப்பதில் முழுமையாக ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அந்தளவிற்கு இருக்கவில்லை.

அதனால் அரசாங்கத்தினால் தங்களை அடக்கிவிட முடியாது என்ற இறுமாப்பில் இந்த பாதாள உலகின் வன் முறைக் கோஷ்டியினர் தொடர்ந்தும் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, ஆட்களை கடத்தி கப்பம் பணம் திரட்டுதல் போன்ற சட்டவிரோத வழிகளில் கோடான கோடி பணத்தை சம்பாதித்த வண்ணம் இருந்த னர்.

இராமருக்கு தம்பி இலக்குமணன் ஒரு நிழலைப் போலிருந்து இராமாயண யுத்தத்தில் இலங்கேஸ்வரனை தோல்வி அடையச் செய்வதற்கு உறு துணை புரிந்ததைப் போன்று 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்த த்தை அடக்கி நாட்டின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக யுத்த முனையில் வெற்றிவாகை சூட்டுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தம்பியாகவும் நிழலாகவும் இருந்து மகத் தான பங்காற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, நாட் டில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டிருப்பதை அடுத்து பாதாள உலகத்தி ற்கு எதிரான தமது இரண்டாவது யுத்தத்தை ஆரம்பித்து அதனையும் வெற்றிகரமான முறையில் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கி றார்.

இதையடுத்து பொலிஸார் புதிய உத்வேகத்துடன் பாதாள உலக கோஷ் டிகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். இதன் மூலம் கடந்த சுமார் ஈராண்டு காலத்தில் பாதாள உலகைச் சேர்ந்த பல பெரும் புள்ளிகள் பொலிஸாரின் துப்பாக்கி வேட்டுக்கு பலியாகி இருக்கிறார் கள்.

இப்போது இராணுவத்திலும் பொலிஸிலும் இருந்து சட்டவிரோதமாக தப் பிச் சென்றவர்கள் தங்களிடமுள்ள சீருடைகளையும் ஆயுதங்களை யும் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடமிருந்து பணத்தையும், நகை களையும் கொள்ளையடிக்கும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக் கின்ற போதிலும் அவற்றின் எண்ணிக்கை இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் பாதாள உலகைச் சேர்ந்தவர்களையும், கொள்ளை, கொலைகளில் ஈடுபடுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தும் பணியை தானே முன்னெடுத்து செல்ல ஆரம்பித்ததை அடுத்து இந்த வன் முறைகள் குறைந்துள்ளன.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு நகைக் கடையிலிருந்து பண த்தை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கோஷ்டி மிக வும் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் பொலிஸாரு டன் ஏற்பட்ட மோதலின் போது அனைவரும் கொல்லப்பட்ட சம்பவ த்தையும் நாம் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அது போன்றே இரு தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு அருகிலு ள்ள மஹரகம பிரதேசத்தில் நகைக்கடை ஒன்றை கொள்ளையிட்டவர் கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்ததனால் கொள்ளை யர்களில் ஒருவன் ஸ்தலத்திலேயே பொலிஸ் துப்பாக்கிச் சூட்டினால் மாண்டு போனான். இவன்சன்பபாஎன்ற பாதாள உலகின் கொள் ளைக் கோஷ்டி தலைவனின் உதவியாளன் என்பது குறிப்பிடத்தக்கது.

த்தகைய கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் கூடிய விரை வில் பொலிஸாருக்கு தக்க ஆதாரங்களுடன் அறிவிக்க வேண்டு மென்றும் அதன் மூலம் இவர்களை உடனடியாக கைது செய்து தண் டிக்க முடியுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் விடுத்துள்ள வேண்டு கோளுக்கு பொதுமக்கள் செவிமடுத்து செயற்பட்டால் இலங்கையிலும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருப்பது போன்று மக்கள் கொள்ளையர்களின் துன்பமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான வழி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்பிக்கை கொள்ள முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com