Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதியில் மீண்டும் அமைதி திரும்பும்

வட பகுதியில் தற்போது இடையிடையே நடைபெற்று வரும் களவு, கொள்ளை, கொலை போன்ற வன்முறை சம் பவங்களின் பின்னணியில் அரசியல் இருக்கின்றதா? என் பது குறித்து அரசாங்கம் இப்போது தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றது. வடபகுதியில் யுத்தத்தில் துன்பத்தை அனு பவித்து வந்த மக்கள் இன்று நிரந்தர சமாதானம் நிலவுகின்ற காலகட்டத்தில் இவ்விதம் மீண்டும் துன்பத்தை அனுபவிக்க எக் காரணம் கொண்டும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருந்தார்.

இதையடு த்து வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இப்போது 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்பட் டுள்ளார்கள். இரகசிய பொலிஸ் விசேட பிரிவொன்றும் யாழ்ப்பா ணத்தில் இப்போது இந்த வன்முறைகள் தொடர்பான விசாரணை களை நடத்தி வருகின்றன. சமீபத்தில் ஊடவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள், வடபகுதியின் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை நாம் அடையாளம் கண்டிருக்கிறோம். அவர்கள் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தி ருந்தார்.

வடபகுதியில் நிலவரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரும் பாராளு மன்றத்தின் அரசியல் பேரவையின் அங்கத்தவருமான அல் ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் கடந்த 20ம் திகதியன்று பாராளுமன் றத்தில் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் வெகு விரைவில் வடபகுதியில் காளான்களைப் போன்று தோன்றியிருக் கும் சில வன்முறை சம்பவங்களை அடக்கிவிடும் என்று கூறி னார்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதை இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கிற்கு நேரில் சென்று நிரூபித் திருக்கிறார். இந்த உண்மையை உலகம் பூராவும் உள்ள மக்கள் மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் ஏழு கோடி தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். யாழ் குடா நாட்டில் ஒரு நாள் இரவு தங்கியிருந்த ஒரே ஒரு நாட்டுத் தலைவரும் எங்கள் ஜனா திபதியே ஆவார். ஜனாதிபதி அவர்கள் வடபகுதிக்கு சென்றிரு ந்த போது மக்கள் வெள்ளத்தின் ஆரவாரம், பூமாலைகள், மேள, தாளங்கள் என்று பல்வேறு விதமான வரவேற்புக்கள் அவருக்கு கிடைத்தது.

இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான காட்சி ஒன்றை நான் என் றுமே கண்டதில்லை என்று அல்ஹாஜ் அஸ்வர், ஜனாதிபதி அவ ர்களின் வடபகுதி விஜயத்தை வர்ணிக்கிறார்.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா, அரசாங்கம் மேற்கொள்கின்ற நல்ல விடயங்களுக்கு உதவி செய்கின்றோம் என்று கூறியிருப்பது ஜனாதிபதியின் நேர் மையான ஆளுமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொண் டிருப்பதற்கு சான்று பகர்வதாக அமைகின்றது.

தினகரன் பத்திரிகையிலே வெளிவருகின்ற எழுகதிர் என்ற பகுதி யில் அமைச்சர் பஷில் ரோஹண ராஜபக்ஷ, வடக்கில் வசந்த த்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாராட்டு தெரிவித்திருக்கிறது. தனது தந்தையின் வழியில் இளவயதிலேயே பாராளுமன்றத்திற்கு அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கும் வடபகுதி அருமையானதொரு பயிற்சி பாசறை யாக இன்று மாறியிருக்கிறது.

இந்த இளைஞர் வடபகுதிக்கு சென்று கட்டடங்களை நிர்மாணிக்கி றார். மீளமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். கிளிநொச்சியில் ஆஸ்பத்திரிகைகளை கட்டுகிறார். பாடசாலைகளுக்கு கணனி இய ந்திரங்கள் உட்பட சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கிறார். இவ்விதம் எங்கள் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பாரிய அபிவிருத்திப் பணிகள் நாடெங்கிலும், குறிப்பாக வடக்கில் இன்று மேற்கொள்ளப்படுகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பி னர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.

வடபகுதியில் இன்று இடம்பெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில வன்முறைகள் எக்காரணம் கொண்டும் மக்களின் உரிமைகளை பறித்து விடுவதற்கு எமது அரசாங்கம் இடமளிக்காது. நாம் வட க்கில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய அந்தஸ்து அதிகாரம் ஆகியவ ற்றை பொருட்படுத்தாமல் கைது செய்து அவர்களுக்கு சட்டபடி தண்டனையை பெற்றுக் கொடுப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

அரசாங்கம் இவ்விதம் வடபகுதியில் மீண்டும் வன்முறையற்ற சமு தாயமொன்றை அமைப்பதற்கு இப்போது எடுத்துவரும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளினால் இன்னும் சில தினங்களில் இந்த வன்முறைகள் சூரியனைக் கண்ட பனிபோல் இருந்த இடம் தெரி யாமல் மறைந்துவிடும் என்று நாட்டு மக்கள் அனைவரும் நம் பிக்கையுடன் இருக்கலாம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com