Contact us at: sooddram@gmail.com

 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன

எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சின்னாபின்னமாகி அழிவை எதிர்நோக்கியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது, சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இம் மாவட் டத்தில் உள்ள 127 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுகளில், 100 பிரிவுகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை கள் பூர்த்தியடைந்துள்ளன. இது பற்றி தகவல் தெரிவிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசா ங்க அதிபர், இன்னும் 27 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுக ளில் மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெறுவதாகவும் இராணுவத்தினரும், அரச சார்பற்ற அமை ப்புக்களும் ஒன்றிணைந்து இந்த 27 பிரிவுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இப்போது ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இப்பிரதேசங்களிலிருந்து நிலக்கண்ணிவெடிகள் முற் றாக அகற்றப்பட்டுவிட்டன என்ற சான்றிதழ் தமக்கு கிடைத்த வுடன் அங்கு மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

மீன்பிடித் தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் 202 குடும்பங்களை கருநாட்டுக்கேணியில் குடியமர்த்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அப்பிரதேசத்தில் நிலக் கண்ணிவெடிகள் இப்போது முற்றாக அகற்றப்பட்டு இருப்பதா கவும் அவர் தெரிவித்தார்.

இவ்விதம் தங்கள் சொந்த கிராமங்களில் போய் குடியேறும் குடும் பங்களுக்கு உடனடியாக தற்காலிக வசிப்பிடங்களை அரச சார்ப ற்ற அமைப்புக்களின் உதவிகளுடன் அரசாங்கம் நிர்மாணித்து கொடுக்கும் என்றும், மீள்குடியேறும் மக்களுக்கு சமைத்த உணவை அங்கு குடியேறிய சில தினங்களுக்கு அரசாங்கம் கொடுக்கும். அதற்கு பின்னர் இந்த மக்களுக்கு உலர் உணவுகள் சில காலத்திற்கு கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குமுழமுனை கிழக்கு, குமுழமுனை மத்திய பகுதியிலும் இப்போது நிலக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குமுழமுனை கிழக்கில் 193 குடும்பங்களும், குமுழமுனை மத்திய பகுதியில் 237 குடும்பங்களும் குடியமர்த்தப் படுவார்கள்.

பத்திரிகையாசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பணிப்பாளர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யுத்தம் முடிவடைந்தவுடன் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிர தேசங்களுக்கு வந்த மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக முகாம் களை அமைத்து அவர்களை பாதுகாப்பாக இருப்பதற்கு வகை செய்தது என்றும், இப்போது இந்த மக்களை மீண்டும் அவர்களின் சொந்த ஊர்களில் கண்ணிவெடிகளை முற்றாக அகற்றிய பின்னர் பாதுகாப்பாக குடியேற்றும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது என்றும் சொன்னார்.

இவ்விதம், மீள்குடியேறும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தையும் மீன்பிடித் தொழிலையும், தங்கள் வாழ்வாதாரமாக கொண் டிருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் ஈடுபடுவதற்கு விதை நெல், உரப்பசளை, மற்றும் உழவு இயந்திரங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். இலங்கை வங்கியின் மூலம் சலுகை அடிப் படையில் கொடுக்கப்படும் கடன் உதவியை இந்த மக்கள் பயன் படுத்தலாம் என்றும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அதே அடிப்படையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோருக்கு படகுகள், வலைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொடுக் கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு தங்கள் பிறப்புரி மையான சுதந்திரத்தையும், அமைதியான வாழ்க்கையையும் அனு பவிப்பதற்கு இப்போது அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக் கிறது. தன்னை சந்தித்த இந்த மக்கள்ஜனாதிபதி அவர்களே, நாங்கள் சகல உரிமைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக் கிறோம். எங்களை எமது சொந்த ஊர்களில் சென்று, குடியேறுவத ற்கு உதவும் முகமாக சிதைந்து போன எங்கள் வீடுகளை மீள் நிர்மாணம் செய்து கொடுங்கள்என்று, விடுத்த கோரிக்கைகளு க்கு செவிமடுத்த நான், அவர்களுக்கு வசதியான இருப்பிடங் களை நிர்மாணித்து கொடுத்து வருகிறேன் என்று ஜனாதிபதி கூறி னார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கு பொறுப் பான பிரிட்டிஷ் அமைச்சர் அலிஸ்டர் பேர்ட், பொருளாதார அபி விருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி செய லகத்தில் சந்தித்த போது, வடபகுதியில் கண்ணிவெடிகளை அகற் றும் பணிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் 3 மில்லியன் பவுன்ஸ் ஸ்ரே லிங்கை அன்பளிப்பாக வழங்கும் என்றும் அறிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்விதம் அரசாங்கம் செய் துவரும் புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைகள் விரைவில் அவர்கள் தங்களின் அமைதியான சகஜ வாழ்க்கையை தொடரு வதற்கு பேருதவியாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com