Contact us at: sooddram@gmail.com

 

காதலர் தினத்தை ஒரு வணிக இலச்சினையாகவே நாம் கருத வேண்டும்

(சக்தி)

உலக நாடுகளில் இன்று காதலர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் ஆரம்பிப்பதற்கு மகப் பேற்றை பெற்றுக் கொடுக்கும் ரோம சாம்ராஜ்யத்தின் காதல் கடவுள் என்ற ழைக்கப்படும் ஒரு வரின் ஞாபகார்த்த மாகவே இந்த காதலர் தினம் ஆரம்ப மாகியது. அங்கு அந்நாட்டு மக்கள் மகப் பேற்றை பெற்றுக் கொடுக் கும் இந்தக் கடவுளை வணங்கி வந்தார்கள். இன்றைய காதலர் தினத்தன்று ஆண் களும், பெண்களும் பரஸ்பரம் தாங்கள் விரும்புபவர்களுக்கு வாழ்த்து அட்டை களை அனுப்பி வைப் பார்கள் அல்லது சிறிய அன்பளிப்பு களை கொடுப்பார்கள், சற்று வசதியுடையவர் கள் சிறிய சொக்கலட் டுகளையும் அதைவிட சற்று வசதியுடையவர் கள் தங்கள் காதலி களுக்கும் காதலர் களுக்கும் விலை உயர்ந்த நகைகளையும் அன்பளிப்பு செய்வார்கள்.

காதலர் தினத்தன்று உலகில் விற்பனை செய்யும் சொக்லட்களுள் 75 சதவீதத்தை பெண்களே காசு கொடுத்து வாங்கி தங்கள் காதலர் களுக்கு அன்பளிப்பு செய்கிறார்கள். காதலர் தினத்தன்று உலகில் ஒரு பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதி வாய்ந்த சொக்லட் களை பெண்கள் வாங்குகிறார்கள் என்று அறிவிக் கப்படுகிறது.

1920ம் ஆண்டு தசாப்தத்தில் அமெ ரிக்கா வின் சிக்கா கோ, இலினொ ய்ஸ் ஆகிய நகரங் களில் காதலர் தினத்தில் அளவுக்கதிக மான மதுபோதையில் இருந்த ஆண்களினால் கோஷ்டி சண்டைகளும் ஏற்பட்டிருந்தது. இதனால் அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவில் காதலர் தினத்தில் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதியன்று காதலர் தினத்தில் 7 பேரைக் கொண்ட ஒரு குண்டர் கோஷ்டி பொலிஸ் உடையணிந்து தங்களுக்கு எதிரான இன்னுமொரு குண்டர் கோஷ்டியைச் சேர்ந்த 7 பேரை சுட்டுக் கொன்றது. பொதுவாக பெப்ர வரி 14ம் திகதியன்று குருவிகளின் காதல் ஆரம்பமாகும் தினம் என்றும் ஒரு சம்பிரதாயம் குறிப்பிடுகின்றது.

உலகம் ஆரம்பமான போது ஆதாமுக்கும் ஏவாலுக்கும் இடையில் காதல் முதல் தடவையாக காதல் தோன்றியதாக வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. இவர்களின் ரம்யமான காதல் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காக துஷ்ட தேவதைகள் ஒரு கனியை சாப்பிடுமாறு இவர்களுக்கு ஊக்கமளித்ததனால் உலகில் மனித குலம் இனவிருத்தியை எதிர்நோக்கி பல்வேறு துன்பங்களுக்கு இலக்கானதாகவும் கூறப்படுகின்றது.

சத்தியவான் சாவித்திரி, அம்பிகாவதி அமராவதி, லைலா மஜ்னு, சலீம் அனார்கலி, சாஜஹான் மும்தாஜ், ரோமியோ ஜூலியட் போன்ற உண்மைக்காதல் ஜோடிகளைப் பற்றி நாம் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

இவர்கள் உண்மையான மானசீக காதலர்கள். ஆனால் இன்று இன்றைய நவீன உலகில் தோன்றியிருக்கும் காதலர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டமைப்பிற்குள் சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. இவர்களை நாம் பொதுவான வார்த்தைகளில் வர்ணிப்பதாயின் மன்மதர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களுக்கும் காதலுக்கும் வெகு தூரம். இந்த மன்மதர்கள் தங்கள் பணப்பலத்தையும் அரசியல் மற்றும் ஏனைய அதிகாரங்களையும் பயன்படுத்தி அபளைப் பெண்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதிலேயே மையமாகக் கொண்டு இயங்குகிறார்கள்.

இவர்களுக்கு காதலிகள் அவசியமில்லை. தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அவ்வப்போது ஒரு பெண்தான் தேவைப்படுகிறாள். எனவே, இன்றைய காதலர் தினத்தில் நம்நாட்டின் இளைஞர்களும், யுவதிகளும் உண்மையான காதல் என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி நடந்தால், தங்கள் வாழ்க்கை சீர்குலைவதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

காதலர் தினம் என்பது வெளிநாட் டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தீய பழக்கமாகும். வெளிநாட்ட வர்கள் காதலர் தினத்தை ஒரு வணிக இலட்சினையாகவே பயன்படுத்தி தங்கள் பொருட்களையும், விலை மதிப்பற்ற நகைகளையும், இலகுவில் விற்பனை செய்வதற்கு காதலர் தின த்தை பயன்படுத்தி பயனடைகிறார்கள்.

இந்த காதலர் தினம் உண்மையி லேயே ஒவ்வொரு நாட்டின் பண்டைய சம்பிரதாயங்களை சீர்குலைப்பதற்கு வழிவகுக்கின்றன. காதலர் தினத்தை ஒரு சாதாரண கொண்டாட்டமாக மாத்திரம் நாம் கடைப்பிடித்தால் அதனால் ஏற்படும் தீங்குகளை எங்கள் சமூகம் தவிர்த்துக் கொள்ளலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com