Contact us at: sooddram@gmail.com

 

நாட்டிற்கு தேவையான நற்குணசீலர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும்

இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு வருடா வருடம் சேர்த்துக் கொள்ளப்படும் சுமார் 20 ஆயிரம் புதிய பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு நாட்டின் பண்டைய பாரம்பரியம், கலாசாரத் திற்கு ஏற்புடைய வகையில் சிறந்த கல்வியை மட்டுமன்றி, நல்ல பிர ஜைகளாக மாற்றி பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறி, நாட்டி ற்கு சேவை செய்யும் நாட்டுப்பற்றுள்ளவர்களாக உருவாக்குவதற்கான பாரிய திட்டம் ஒன்றை உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தயாரித்துள்ளார்.

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் எமது பல்கலைக்கழகங்கள் எமது நாட்டிற்கே பெருமை தேடிக் கொடுக்கும் அடையாள சின்னங்களாக விளங்கின. அன்றைய காலகட்டத்தில், பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறியவர்கள் எங்கள் நாட்டின் அரசியல், கலா சார, கல்வி, வைத்தியம், பொறியியல், கணக்காய்வு, நீதித்துறை ஆகி யவற்றில் உயர் பதவிகளை வகித்து, நாட்டின் கலாசாரத்திற்கும், நாகரீ கத்திற்கும், வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் பெருமை தேடி கொடு த்தார்கள்.

1956ஆம் ஆண்டிற்கு பின்னர், எமது பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த இந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும், சீர்குலைந்து போய் பல்கலைக் கழகங்கள் வன்முறைகளை தூண்டிவிடும் கேந்திர நிலையங்களாக சில அரசியல் வாதிகளின் கைப்பொம்மைகளாக மாறி, நாட்டிற்கே அவ மானச் சின்னங்களாக மாற்றம் கண்டன. இதனால்தான் அடிக்கடி பல் கலைக்கழகங்களில் மாணவர் பிரிவுகளிடையே கைகலப்புகளும், இர த்தக் கலரிகளும் ஏற்படுகின்றன.

1940ஆம் ஆண்டு தசாப்தத்திலும் மற்றும் 1950ஆம் ஆண்டு தசாப்தத் தின் ஆரம்பத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நாட்டில் புரட்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருந்த காரணத்தினால், சில சமூக சீர்திருத்த போராட்டங்களை அமைதியான முறையில் வன் முறைகளின்றி ஒழுக்கமாக நடத்தினார்கள். அன்று பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தங்களை இடதுசாரிகள் என்று வர்ணம் தீட்டிக் கொண்டு, இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்வதுண்டு. ஓரிரு சந் தர்ப்பங்களில் அவர்கள் பொலிஸாருடன் சிறு மோதல்களில் ஈடுபட் டாலும், அவை என்றுமே விஸ்வரூபம் எடுத்து நாட்டின் அமைதிக் கும், சட்டத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.

இவ்விதம் தங்களை இடதுசாரி சீர்திருத்தவாதிகள் என்று அழைத்துக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர்களில் பெரும்பாலா னோர் பட்டம் பெற்று வெளியேறியவுடன், அரசாங்கத்திலும், தனியார் துறையிலும், ஆயுதப்படைகளிலும், பொலிஸ் திணைக்களத் திலும் உயர்பதவிகளை வகித்தார்கள். பலர் நாட்டின் தலைசிறந்த வைத்திய நிபுணர்களாகவும், பொறியியலாளர்களாகவும், கணக்காளர்க ளாகவும், கல்விமான்களாகவும் நாட்டிற்கு தங்களுடைய பழைய இடதுசாரி இலட்சியங்களை அடியோடு கைவிட்டு மகத்தான பங்களி ப்பை வழங்கினார்கள்.

இதுபோன்று, ஒரு புதிய நல்லொழுக்க கலாசாரத்தை மீண்டும் எமது பல் கலைக்கழகங்களில் உருவாக்கும் எண்ணத்துடன், உயர் கல்வி அமை ச்சர் எஸ். பி. திஸாநாயக்க, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு ஆண் டும் புதிதாக சேர்ந்துகொள்ளும் சுமார் 20,000 பட்டதாரி மாணவ, மாணவிகளுக்கு 3 மாதகால தலைமைத்துவ பயிற்சி பாசறை ஒன்றை ஒழுங்கு செய்து அவர்களின் செயற்திறனையும், நல்லோழுக்கத்தை யும் மெருகூட்டுவதற்கான திட்டம் ஒன்றை விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளார். இத்துடன், இவர்களுக்கு பட்டதாரி கல்வி ஆரம் பிப்பதற்கு முன்னர் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஆங்கில மொழியில் விசேட பயிற்சி வகுப்புகளும் ஒழுங்கு செய்யப்படும்.

இந்த பயிற்சி பாசறைகளுக்கு ஆயுதப்படை உயரதிகாரிகளும் பூரண அனுசரணை அளிப்பதற்கு முன்வந்துள்ளார்கள். இந்த முயற்சியின் ஊடாக பல்கலைக்கழகங்களை அரசியல் பிரசார மேடைகளாக மாற் றும் தீய சக்திகளின் கொட்டத்தை அடக்குவதற்கும் அமைச்சர் நடவ டிக்கை எடுத்துள்ளார். பல்கலைக்கழகங்களிலிருந்து நற்குணசீலர்க ளாக பட்டம் பெற்று வெளியேறும் மாணவ, மாணவிகளுக்கு அர சாங்க நிர்வாக சேவையிலும், தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிக ளிலும், தனியார் துறையிலும், பல்தேச நிறுவனங்களிலும் உயர் பதவி களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நனவாக் குவதே உயர் கல்வியமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கவின் இலட்சிய மாக அமைந்துள்ளது.

இதுபோன்று உயர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் கல்வித் தகைமை பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான எமது நாட்டு இளைஞர்க ளுக்கும், யுவதிகளுக்கும் உதவும் முகமாக உயர் கல்வியமைச்சு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் வெளிநாட்டு பல்கலைக்கழகங்க ளும் இங்கு உயர் கல்வியை வழங்குவதற்கான வளாகங்களை திற ந்து, அவர்களுக்கும் உயர் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு ஒழுங்கு களை செய்து வருகிறார். அமைச்சர் எடுக்கும் இந்த முயற்சிகளினால் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களும், உயர் கல்வியை புகட்டும் வெளிநாட்டு அமைப்புக்களும், உலகிலுள்ள மிகச் சிறந்த 1000 பல் கலைக்கழகங்களின் தரத்திற்கு எமது நாட்டின் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பதற்கு எடுத்து வரும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என்று நாம் நம்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com