Contact us at: sooddram@gmail.com

 

ஊழல்களை ஒழித்து கூட்டுறவு அமைப்பை தழைத்தோங்க வைப்போம்!

2வது உலகமகா யுத்தத்தின்போது இலங்கை மக்களை பசிப்பி ணியிலிருந்தும், தனியார் வர்த்தகர்களின் சூறையாடல்களிலிருந் தும் பாதுகாப்பதற்காக உதயமாகிய கூட்டுறவு அமைப்புக்கள் இன்று இயற்கை மரணமடையும் அவலநிலையை எதிர்நோக்கியுள் ளன. அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி, பல்தேசிய நிறுவனங்கள் அனுப வித்து வரும் ஏகபோக உரிமை, உள்நாட்டு வர்த்தகர்களின் பண பலம் மற்றும் கூட்டுறவு அமைப்புக்களை நிர்வகித்து வருபவர்களி டையே அதிகரித்து வரும் ஊழல்கள் காரணமாக கூட்டுறவுத்துறை மிகவும் பலவீனமான நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது. 2வது உலக மகா யுத்தத்தின்போது, இலங்கைக்கு தேவையான உணவுத் தானியங்களையும், கோதுமை மாவையும் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வருவதற்கு மோசமான யுத்த நிலை தடையாக இருந்த காரணத்தினால், மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பங்கீட்டு முறையில் கொடுத்து, மக்களின் பசிப்பி ணியை போக்குவதற்கான ஒரு யதார்த்தபூர்வமான திட்டத்தை அன் றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட்டுறவு துறையின் மூலம் நாட் டிற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

அன்று, இந்நாட்டு மக்கள் அரிசி முதல் கோதுமை மா, பருப்பு, வெங் காயம், கிழங்கு, மாசி, கருவாடு, ரின்மீன், செத்தல் மிளகாய், கொத்த மல்லி போன்ற சமையல்களுக்கு பயன்படுத்தும் வாசனைப் பொரு ட்கள் மற்றும் சவர்க்காரம் வரை அனைத்து அத்தியாவசியப் பொரு ட்களையும் கூட்டுறவு சங்கக் கடைகள் மூலமே, இலகுவில் பெற் றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதனால், அன்று கூட்டுறவு சங்கக் கடைகளின் முகாமையாளர்கள் சமூ கத்தில் எல்லோருடைய பெருமதிப்பை பெற்றிருந்தார்கள். இவ்வி தம் சிறப்புற்று விளங்கி வந்த கூட்டுறவுத் துறையில் சிறிது சிறிதாக பணத்தைச் சூறையாடும் சுயநலவாத இரண்டு கால் எலிகள் நுழை ந்த காரணத்தினால், காலப் போக்கில் கூட்டுறவுச் சங்கங்கள் மோசடிக் காரர்களின் கோட்டையாக மாற ஆரம்பித்து, இதனால் கூட்டுறவு சங் கங்கள் நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய அவலநிலை தோன்றியது.

இலங்கை மக்கள் 40 ஆம், 50 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் பாலும், அரிசி உணவையே மூன்று வேளையும் உட்கொண்டார்கள். அதனால், நாட்டில் அப்போது அரிசிக்கு ஓரளவு தட்டுப்பாடு ஏற் பட ஆரம்பித்தது. இந்த நெருக்கடியை நீக்குவதற்காக சுதந்திர இல ங்கையில் பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கங்க ளும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கங்களும் அரிசியை பங்கீட்டு அட்டைகளின் மூலம், கூட்டுறவு சங்க கடைகள் ஊடாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்தன.

காலப் போக்கில், அரிசி அரசாங்கங்களை அமைக்கவும், அரசாங்கங் களை வீழ்த்தவும் ஒரு சிறந்த தேர்தல் ஆயுதமாக அரசியல் கட்சிக ளினால் பயன்படுத்தப்பட்டது. ஒரு கட்சி நாம், அரசாங்கத்தை அமைத்தால், உங்களுக்கு ஒரு கொத்து அரிசியை 25 சதத்திற்கு பெற்றுக் கொடுப்போம் என்று, வாக்குறுதி அளித்து, வாக்கு வேட் டையில் ஈடுபடுவதுண்டு. இன்னுமொரு கட்சி நாம் பதவிக்கு வந் தால், வாரா வாரம் ஒருவருக்கு கூட்டுறவு சங்க கடைகள் மூலம் ஒரு கொத்து அரிசியை இலவசமாக தருவோம் என்று வாக்குறுதி அளித்து, தேர்தலில் வெற்றியும் கண்டுள்ளது.

ஒரு கொத்து என்று அன்று, இரண்டு இறாத்தல் அல்லது ஒரு கிலோ நிறையையே அழைப்பார்கள். இவ்விதம் இலவச அரிசியை மக்க ளுக்கு வழங்குவோம் என்று கூறி, பதவிக்கு வந்த டட்லி சேனா நாயக்காவை பிரதமராக கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசா ங்கம், இலவச அரிசியை கொடுத்த காரணத்தினால் பொருளாதார நெருக்கடி நிலைக்கும், மொழிப் பிரச்சினைக்கு தீர்வு என்ற புதிய தோர் பிரச்சினைக்கும் வெற்றிகமாக முகம் கொடுக்க முடியாத நிலை யில் 1956 ஆம் ஆண்டு தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண் டாரநாயக்காவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி அர சாங்கத்திடம் படுதோல்வி அடைந்தது.

புதிய அரசாங்கமும் பங்கீட்டு முறையில் அரிசியை பொதுமக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விநியோகிக்கும் பணியை தொடர்ந்து நடத்தி வந்தது. அன்று, பங்கீட்டு அரிசியை வழங்கும் ரேசன் புத்த கம் ஒரு பெறுமதிமிக்க ஆவணமாக விளங்கியது. பண நெருக்கடி ஏற்படும்போது, பலர் ரேசன் புத்தகத்தை அடகுவைத்தும் பணம் பெறுவதுண்டு.

ஒருவர், வெளிநாடு செல்லவிரும்பினால் முதலில் உணவு ஆணையாள ரின் திணைக்களத்திற்கு அரிசி ரேசன் புத்தகத்தை ஒப்படைத்து, அதற் கான சான்றிதழை பெற வேண்டும். அதற்குப் பின்னரே அவரு க்கு வெளிநாடு செல்வதற்கான விமான ரிக்கெட்டை வாங்க முடியும்.

இவ்விதம் தொடர்ந்து கொண்டிருந்த ரேசன் அட்டைகள் மூலம், அரி சியை கூட்டுறவு சங்கங்களின் ஊடாக விற்பனை செய்யும் நடை முறையை, 1977 ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமை யிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முற்றாக நீக்கியது. இந்த சம்பவமே எங்கள் நாட்டின் கூட்டுறவு சங்கங்களின் அழிவுக்கு வழியமைப்பதற்கு பிரதான காரணமாக இருந்தது.

பிரதம மந்திரி டி.எம். ஜயரட்ண மீண்டும் கூட்டுறவு அமைப்புக்களுக்கு புத்துயிர் அளித்து, இன்றைய நவீன உலகில் தழைத்தோங்கிவரும் கூட்டுறவு முறையை மீண்டும் நாட்டில் பிரபல்யப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். பிரதம மந்திரியின் இந்த நல்லெண்ணம் வெற்றிபெற வேண்டுமாயின் கூட்டுறவு அமைப்பிலுள்ள ஊழல்க ளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பது அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com