Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் இந்திய தலையிட மாட்டாது

தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு எதிரான எத்தகைய தவறான கொள்கைகளை கடைப்பிடித்தாலும், அதனால் இலங் கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்பு பாலத்திற்கு எவ் விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்பதை இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர்மட்ட குழுவினர், உறுதிப் படுத்தியுள்ளார்கள்.

இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் ஆகியோரைக் கொண்ட இந்திய உயர்மட்டக் குழு வினர் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களை சந்தித்து, நாட்டின் இனப்பிரச்சினைக்கு சுமுகத் தீர்வை ஏற் படுத்துதல் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து, விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்தியக் குழுவினர் இந்திய அரசாங்கம் இலங் கையின் இறைமையை மதிக்கின்றது என்றும், இனப்பிரச்சினைக்கு இவ்விதம் தான் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது, எத்தகைய அழுத்தங்களையும் கொண்டுவரப் போவதில்லை என்றும் உறுதியளித்தனர்.

இலங்கை மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தை பெறக்கூடிய ஒரு அர சியல் தீர்வை காணும், இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றி பெறுவதை இந்தியா வரவேற்கும் என்றும் அவர்கள் உறுதியளித்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் அரசியல் சாசனத்தின் 13வது சட்ட திருத்ததிற்கு அமையவும், அதனைவிட கூடுதலாகவும் அதிகாரப் பரவலை நடைமுறைப் படுத்தி, மாகாண சபைகளின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொண்டு வரும் அரசியல் தீர்வு இந்நாட்டிலுள்ள சகல மக்களினதும் ஏகோபித்த அங்கீகாரத்துடன் மட்டுமே நிறைவேற் றப்படும் என்றும், அவ்விதம் செய்வதன் மூலம் இந்த புதிய நடை முறையை என்றும் நிலைத்திருக்கச் செய்து, நாட்டில் சமாதானத் தையும், ஐக்கியத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எல்.ரி.ரி.ஈ இயக்கமும் அதன் கொள்கைகளை ஆதரிக்கும் ஏனைய அமைப்புக்களோ விடுக்கும் கோரிக்கைகளை அரசாங்கம் பரி சீலனை செய்ய தயாராக இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்நாட்டு மக்களுக்கு உண்மையிலே நன்மை தரக்கூடிய யதார்த்த பூர்வமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கம் பின் நிற்கப் போவதில்லை என்று கூறினார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தையும், காணி அதிகாரத்தையும் கொடுக்க முடியாது என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறி வித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்த உத்தியோக பூர்வ நிலைப்பாட்டை தெரிந்து கொண்ட இந்திய குழுவினர், இந்தியா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டாது என்றும், இலங்கை அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நல்ல தீர்மானத்தை யும் இந்தியா மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் என்றும் உறுதி யளித்தார்கள்.

இதேவேளையில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி தரன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அனை வரும் புலிகளல்ல என்றும், அவர்கள் இந்நாட்டு மக்கள் என்றும் அவர்கள் அனைவரையும் புலிகள் என்ற பார்வையில் நோக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்து வாழும் எமது நாட்டு தமிழ் மக்களுக்கு மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு பூரண உரிமை இருக்கிறது என்றும், அவர்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர் முரளிதரன், அவர்கள் விடயத்தில் நாங்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் சிலர் புலிகளாகவும் இருக்கிறார் கள். என்று தெரிவித்த அவர், இவர்கள் வெளிநாட்டிலிருந்தவாறு நிதி சேகரித்து, அதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள். இதனை ஓர் அளவுகோலாக வைத்து, புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரை யும் புலிகள் என்று நோக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் நல்ல அறிவும், மதிநுட்பமும் பெற்று, தொழில்நுட்பத்துறை, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் வைத் திய பொறியியல் துறையிலும் இன்று முன்னிலையில் இருந்து வருகிறார்கள். அவர்களது அறிவுத்திறன் எமது நாட்டிற்கு தேவை யானது. அவர்கள் இங்கு திரும்பி வரும் பட்சத்தில் அவர்களை நாம் எமது அபிவிருத்தி பணியில் பங்காளிகளாக மாற்றமுடியும் என்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரி வித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுத்து வரும் சந்தர்ப்பத்தில், அதற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் மட்டு மன்றி, வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தாய் நாட்டுப்பற்றுடன் ஒத்துழைப்பு அளிப்பது மிகவும் அவசியமாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com