Contact us at: sooddram@gmail.com

 

உணவு உற்பத்தியை பெருக்க அரசு எடுக்கும் முயற்சிகள் மகத்தான வெற்றி

வயலும் வாய்க்காலும், கோயிலும் குளமும் இது எமக்கு உரித் தான சமூக அடிப்படையாகும். நாம் அனைவரும் அந்த சமூக அடிப்படைக்கு சொந்தமான மனிதர்களேயாகும். எனவே, நாம் இந்தப் பூமித் தாயை மதித்து மரம், செடி, கொடிகளை நேசி க்க வேண்டும். எமது மூதாதையர்கள் இந்த மண்ணில் மரம், செடி கொடிகளை நாட் டினார்கள் என்று மஹிந்த சிந்தனை எண்ணக் கருவில் குறிப்பிட் டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு ஆண் டுகளுக்கு முன்னர் உள்நாட்டு விவசாயத்திற்கும், விவசாயிகளுக் கும் மாற்றாந்தாயின் கவனிப்புத்தான் கிடைத்ததென்றும் அன்று அனைத்து விதமான உணவுப் பொருட்களும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.

அன்று நெற் பயிர்ச் செய்கின்ற விவசாயி, சேனைப் பயிர்ச்செய்கின்ற விவசாயி, காய்கறி பயிரிடுகின்ற விவசாயி, பாற்பண்ணை வைத்தி ருக்கும் விவசாயி உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் கடற்றொ ழிலாளர்களும் முற்று முழுதாக அலட்சியப்படுத்தப்பட்டிருந்தனர். விவசாய நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகின்ற பசளை, விதை கள் போன்றவற்றின் விலை அதிகமாக இருந்ததோடு விவசாயத்தி ற்கு கிடைத்த விலை மிகக் குறைவாக இருந்ததென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டு விவசாயிகள் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஒரு இலட்சம் வயல்களை பிரி த்தானிய ஆட்சியாளர்களின் குதிரைகள் நாசம் செய்த காலம் முதல் கடனை மீளச் செலுத்த முடியாமல் விவசாயிகள் நஞ்சு குடி த்து தற்கொலை செய்த இருண்ட காலம் வரையிலான விவசாயத் தின் இந்த துரதிஷ்டகரமான வரலாற்றை நான் நன்றாக அறிவேன். நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம் நிகழ்ச்சித் திட் டத்தின் கீழ் விவசாயத் துறையை மறுமலர்ச்சி அடைவதற்கு எனது அரசாங்கம் வலுவான அடிதளத்தை இன்று அமைத்திருக்கிற தென்று கூறினார்.

ஒரு இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு காணியை வழங்குகின்ற மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 20,175 காணித் துண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 32,163 காணித் துண்டுகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 38,727 காணித் துண்டுகளுக்கு கொடுப்பனவு பத்திரங்க ளும் வழங்கப்பட்டுள்ளன.

மொறகஹா கந்த, களுகங்கை அபிவிருத்தி திட்டங்களின் கீழ் ஐயாயி ரம் ஹெக்டேயர் காணிகளை மக்களுக்கு பிரித்து அங்கு 2800 குடும்பங்களை குடியமர்த்துவதற்கு ஏற்கனவே அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளது. வடக்கு, கிழக்கில் தங்கள் விளைச்சல் நிலங் களை இழந்துள்ள பத்தாயிரம் விவசாயக் குடும்பங்களுக்கும் இல வசமாக காணிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பயிர்ச்செய்கைக்கு தேவைப்படுகின்ற அனைத்து விடயங்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடிய வகையில் பிரதான விவ சாய ஆராய்ச்சி நிலையங்களை முழுமையாக நவீனப்படுத்துவத ற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வரண்ட பிரதேசத்தில் நீர் பற்றாக்குறைக்கு ஈடு கொடுக்கக்கூடிய மற்றும் குறுகிய காலத் தில் விளைச்சலை பெற்றுக்கொள்ளக்கூடிய விதை வகைகளை ஆரா ய்வதற்காகவும் ஆராய்ச்சி நிலையங்களும் நல்ல முறையில் செய ற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களின் இந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக கமநல சேவை அமைச்சு, நாட்டில் நாலு இலட்சம் ஏக்கர் காணி யில் நெற்செய்கையையும் மற்றும் ஏனைய உப உணவுப் பொருட் களையும் உற்பத்தி செய்வதற்கு இப்போது திட்டங்களை வகுத்துள் ளது. கமநல சேவை அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த எமி ட்டியாகொட இதற்கென தங்கள் அமைச்சு 7,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதென்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கமநல சேவைகள் அமைச்சு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 5,500 ஏக்கர் காணியில் உப உணவுப் பயிர்ச்செய் கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கிளை நிறுவனமான உணவு விவசாய ஸ்தா பனத்தைச் சேர்ந்த கலாநிதி பற்றிக் தோமஸ் திவான்ஸ் இத்திட்டத் தின் கீழ் 1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விதை நெல்லையும் மற்றும் ஏனைய உப உணவுப் பொருட்களுக்கு தேவை யான செடிகளையும், விதைகளையும் சமீபத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இலவசமாக கொடு ப்பதற்கு முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் கமநல சேவைகள் அமைச்சு விவசாயிகளுக்கு 750,000 புசல் விதை நெல்லை இலவசமாக வழங்கும். இதில் உணவு விவசாய ஸ்தாபனம் வழங்கும் 201,000 புசல் நெல்லும் உள்ளடங் கும். இவற்றுடன் கமநல சேவை அமைச்சு கெளப்பி, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை ஆகியவற்றை செய்கை பண்ணும் விவ சாயிகளும் அவற்றுக்குத் தேவையான விதைகளை பெற்றுக்கொடு ப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் மஹிந்த சிந்தனை எண்ணக்கரு இந்நாட்டை தேனும் பாலும் ஊற்றெடுக்கும் ஒரு சொர்க்கபுரியாக மாற்றிவிடுவது திண் ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com