Contact us at: sooddram@gmail.com

 

ஜனாதிபதியின் நல்லாட்சி நடுநிலையான தேர்தலுக்கு தளம் அமைத்துள்ளது

சில வாரங்களாக இந்நாட்டு மக்கள் அனைவரும் ஆவ லோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த உள்ளூராட்சிமன்ற தேர் தல் சில உள்ளூராட்சி மன்றங்களை தவிர நாடெங்கிலும் நேற்று மிகவும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற் றது. இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் வலுவூன்றி தழை த்தோங்கி வருகின்றமைக்கு இது சிறந்த சான்றாகும்.

1978ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜயவர்தன தலைமையிலான ஜனாதி பதி ஆட்சிமுறை ஆரம்பித்தது முதல் சுமார் 17 வருடங்களுக்கு இலங்கையில் பாராளுமன்ற தேர்தல்களோ ஜனாதிபதி தேர் தலோ உள்ளூராட்சி மன்ற தேர்தல்களோ அமைதியாகவும் பக்க சார்பற்ற முறையிலும் நடைபெறவில்லை என்பதை இந்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தேர்தலின்போது வன்முறைகளும் போலி வாக் குகளை வாக்குப் பெட்டியில் நிரப்பும் ஊழல் மற்றும் மோசடிக ளும் தழைத்தோங்கி இருந்தது. அப்போது அராஜகம் கட்டவிழ் ந்து விடப்பட்டிருந்தது.

அன்று பொலிஸார் பெட்டிப்பாம்புகளை போன்று முடக்கி வைக்கப்பட்டு, ஐக்கிய தேசிய கட்சியின் குண் டர்கள் தேர்தல் காலத்தில் குறிப்பாக, தேர்தலுக்கு 48 மணிநேரம் இருக்கும் காலப் பகுதியில் தங்களை எதிர்த்து போட்டியிடுபவர் களை அடித்து நொருக்கியும் காயப்படுத்தியும் சுதந்திரமான தேர் தல் நடைபெறுவதற்கு முட்டுக்கட்டைகளை விதித்தனர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரும்போது, அவ ர்களுக்கு வாக்களிக்க இடமளிக்காமல் ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்கள் விரட்டியடித்தனர்.

பல சந்தர்ப்பங்களில் இந்த குண் டர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்தபோது சிலர் பரிதாபமாக கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். இத்தகைய தேர்தல் கால அரா ஜகங்களை ஐக்கிய தேசிய கட்சி மட்டுமல்ல ஜே. வி. பியி னரும் மேற்கொண்டனர்.

1988ஆம் ஆண்டில் ஜே.வி.பியினர் ஆயுதம் தாங்கி, நாட்டில் படு கொலைகளை புரிந்தும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு தீங்கி ழைத்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் ஜே. வி. பியினர் எம க்கு ஜனநாயக தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை. எவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க கூடாது என்ற கடு மையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.

அதனையும் மீறி வாக்களிக்கச் சென்றவர்களை வாக்குச்சாவடிகளுக்கு முன்னால் ஜே.வி.பியினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யவும் தய க்கம் காட்டவில்லை.

ஜே.வி.பியினர் சர்வாதிகாரி ஹிட்லர், முசோலினி போன்ற மனித உருவில் நடமாடிய மிருகங்களை போன்று மக்கள் உயிரை துச்ச மாக மதித்து இலட்சக்கணக்கானோரை படுகொலை செய்ததைப் போன்று இலங்கையிலும் வன்முறைகளை 1971 ஆம் ஆண்டி லும் 1987, 1988, 1989 ஆண்டுகளிலும் கட்டவிழ்த்து விட்ட வன் முறைகளை எமது நாட்டு மக்கள் என்றுமே மறக்கமுடியாது.

அன்றைய காலகட்டத்தில் ஜே. வி. பியினர் தாங்கள் படுகொலை செய்பவர்களை சடலங்களை கழுத்து உயரத்தில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யக் கூடாது என்றும் அந்த சடலங்களை தூக்கிச் செல்பவர்கள் நிலத்தில் இருந்து இரண்டு அடி உயரத்திலே எடு த்துச் செல்லவேண்டும் என்று மனித சடலங்களை கூட அவ மதித்து கொடிய செயற்பாடுகளை எவரும் எளிதில் மறந்து விட முடியாது.

இவ்விதம் ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் இலங்கையில் ஜன நாயக சுதந்திரத்தை குழிதோண்டி புதைக்கக் கூடிய வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு தேர்தல்களில் மோசடிகளை நடத்தி கள்ள வாக்குகளை போட்டு தங்கள் வேட்பாளர்களை வெற் றியடையச் செய்து அன்று அதிகாரத்தில் வீற்றிருந்தனர்.

1987, 1988 ஆம் ஆண்டுகளில் இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக தனது உயிரையே துச்சமாக மதித்து இலங்கையில் அன்று கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டி ருந்த மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண் டும் ஜனநாயக சுதந்திரத்தை மக்களுக்கு வென்றெடுப்பதற்காக தென்னிலங்கையில் இருந்து தோன்றிய உதய சூரியனாக ஜொலித்துக்கொண்டிந்த மஹிந்த ராஜபக்ஷ என்ற நேர்மையான கிராமத்து மண்வாசனை உடைய அரசியல்வாதி இருளைப் போக்கி நாட்டில் மீண்டும் நாட்டில் நல்லொளியை பரப்பினார்.

அவரது சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இன்று நாட்டில் பாராளு மன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு தேர்தல்கள் பக்கசார்பற்ற முறையில் நடுநிலையாக நடைபெறுகின்றன. இன்று நடந்து முடி ந்த தேர்தல்களும் விரல்விட்டுக் எண்ணக்கூடிய அசம்பாவிதங் களை தவிர மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றமை நாட்டில் மீண்டும் அராஜகங்கள் நீங்கி நல்லாட்சி நிலைபெற்று இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com