Contact us at: sooddram@gmail.com

 

இன்று தாய்குலத்தின் பெருமையை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம்

தாய்மையின் மகத்துவத்தை உணர்த்தும் சர்வதேச மகளிர் தினம் இன்று நாடெங்கிலும் அமைதியான முறையில் கொண்டாடப்படுகின்றது. ஒரு நாடு, ஓர் இனம், ஒரு கிராமம் அல்லது ஒரு குடும்பம் நல் வழியில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் ஒரு பெண்ணின் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கிறது.

இலங்கையில் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான பொறு ப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமை ச்சு, பெண் பிள்ளைகளை பாதுகாப்போம் என்ற தேசிய தொனிப்பொருளில் இன்றைய சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உள்ளது. பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது நாட்டின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஒரு சிறந்த செயற்பாடாக அமைகிறது. துரித கதியில் சமூகம் மாறுபட்டுக் கொண்டிருப்பினும் அதற்கு ஒருங்கிணைந்தவாறாக பெண்கள் தொடர்பில் சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்களும் நம்பிக்கைகளும் மாறுபடுகின்றது என்பது இன்று விவாதத்திற்குரிய விடயமாகும்.

பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், பாலியல் வல்லுறவுகள், உள ரீதியிலான தாக்கங்கள், கொலை கள் போன்றவற்றை அதிகமாக தாய்குலமே எதிர்நோக்குகின்றது. அதிலும் இந்த கொடூரத்திற்கு மிகவும் இலகுவாக ஆளாகுவது பெண் பிள்ளைக ளாகும்.

யுவதியாகவும், மனைவியாகவும், தாயாகவும் சமூகத்தில் பாரிய பொறுப்புகளை சுமக்க வேண்டியுள்ள பெண்களுக்கு சிறுவயதிலேயே இவ்வாறான அழுத் தங்களுக்கு முகம் கொடுப்பது கவலைக்குரிய விடயமாகும். பெண் பிள் ளைகளை பாதுகாக்கும் தேசிய கடமையாகக் கொண்டுள்ள நடவடிக்கை களை தமது அமைச்சு மேற்கொள்ள இருக்கிறதென்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நாளாந்தம் நாடு பூராவும் கேள்விப்படுகின்ற வல்லுறவு களை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்பமும் இன்றைய தினம் ஒருங்கிணைவாக மேற்கொள்ளப்படும். பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் பொருத்தமான சமூக கட்டமைப்பையும் நோக்கத்தையும் அடையும் போது, உரிமைகளையும், பொறுப்புகளையும் வென்றெடுத்து, பொரு ளாதார ரீதியில் வலுப்படுத்தி மென்மேலும் உறுதியுடனும், ஒழுங்கமைப்புட னும் நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மகளிர் தினம் தொடர்பாக விடுத்து ள்ள அறிக்கையில் இலங்கை சமூகத்தில் முக்கிய இடம் வகிக்கின்ற பெண் கள் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்காக பாரிய பங்காற்றி வரு கின்றனர். இன்று அவர்கள் ஆடைத் தொழிலின் ஊடாக பாரிய பங்களி ப்பை வழங்கி வருகின்றனர். அது போன்று அவர்கள் சட்டத்துறையிலும் மனிதவளத் துறையிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர். இலக் கியம், மருத்துவம், ஆசிரியர், தாதிச் சேவை உள்ளிட்ட அனைத்து துறை யிலும் சிறந்து விளங்கி நாட்டின் மேம்பாட்டுக்காகவும் தேசியப் பொருளா தாரத்தை வளர்ப்பதற்காகவும் தங்கள் பூரண பங்களிப்பை பெண்கள் வழ ங்கி வருகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார். நம்நாட்டு பெண்களின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் தியாக உணர்வுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பணிப் பெண்களாக சென்று கடுமையாக பாடு பட்டு தங்கள் உதிரத்தையே வியர்வையாக வெளியிட்டு எங்கள் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையான வெளிநாட்டு நாணயமாற்றை சம் பாதித்து கொடுக்கிறார்கள்.

தேசப்பற்றுடன் இந்தப் பெண்கள் மேற்கொள்ளும் தியாகத்தினால் அவர்களின் குடும்பம் எதிர்பார்த்த அளவு நன்மை அடைவதில்லை. தனது கடுமையான உழைப்பின் மூலம் அந்தப் பெண் அனுப்பி வைக்கும் பணத்தை கணவன் மார் குடித்தும், கூத்தாடியும் செலவழித்து பிள்ளைகளை அந்தப் பெண் எதி ர்பார்த்த அளவுக்கு பராமரிப்பதும் இல்லை. இதனால் அந்தப் பெண்ணின் பிள்ளைகளின் கல்வியும் சீர்குலைந்து போகின்றது. இவ்விதம் தியாகங் களை செய்து இளமைக் காலத்தை வெளிநாடுகளில் பணிப்பெண்களாக பணி புரிந்து வயோதிபத்தை எட்டும் போது நாடுதிரும்பும் இந்தப் பெண்களுக்கு இலங்கையில் எவ்வித சேமிப்பும் இருப்பதில்லை. குடியிருப்பதற்கு வீடு களும் இல்லாத நிலையில், பிள்ளைகளும் சீர்குலைந்து சமூகத்திற்கு ஒரு பெரும் பாரமாகவே மாறியிருப்பார்கள்.

இவ்விதம் நாட்டின் தேசிய வருமானத்தை கட்டியெழுப்புவதற்காக பாடுபடும் தாய் குலம் இறுதியில் வாழ்க்கையில் எவ்வித வசதியும் இன்றி செல்லாக்காசாகி மரணிக்கின்ற சம்பவங்களும் இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கி றது. ஆகவே தான் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் எமது நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அதிகமான பங்களிப்பை செய்பவர்கள் பெண் களாகும். பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, வெளிநாட்டுத் தொழில் மற்றும் ஆடைத்தயாரிப்புத் துறை ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. எனவே, எமது நாட்டின் பெண்களுக்கு சமமான இடத்தை சமூகத்திலும், அரசியலிலும் பெற்றுக் கொடுப்பது எனது அரசாங்கத்தின் நம்பிக்கை என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு சுய தொழில், சமவருமான வழிகளை மேம்படுத்துவதுடன் மக ளிர் தொழில் முயற்சி நிதி ஒன்றையும் ஆரம்பிப்பேன் என்று தெரிவித்து ள்ள ஜனாதிபதி, ஒரே தொழிலை புரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் பெற்றுக் கொடுப்பதையும் கட்டாயப்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் நிகழ்ந்த மோதல்கள் மற்றும் வன்முறைகள் இயற்கை அனர்த் தங்களினால் பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. எனவே, அந்தக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்றும் ஜானாதி பதி தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் 33 சதவீதமான பெண் களுக்கு அரசியலில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்ற போதி லும் இலங்கை பெண்களுக்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக் கின்றது. அப்படியிருந்தும் இலங்கையே முதலாவது பெண் பிரதம மந்தி ரியை உருவாக்கியது. அது போன்று ஜனாதிபதி பதவியிலும் பெண் ஒரு வரும் அமர்ந்திருந்தார்.

இத்தகைய பின்னணியில் அடுத்த சில வருடங்களில் பெண்ணுரிமை மேம் படுத்தப்படுவதுடன் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் அதிகரிப்பத ற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று நாம் நம்பிக்கை கொள்ளலாம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com