Contact us at: sooddram@gmail.com

 

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கொள்கையை சர்வதேசம் கைவிட வேண்டும்

யங்கரவாத யுத்தம் முடிவடைந்ததனால் இன்று நாட்டில் ஒரு உண் மையான சமாதானமும், இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர் வும் வலுப்பெற்று வருகின்றது. இதனால் எங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு உள்ளூரில் எதிரிகள் இருக்க மாட்டார்கள் என்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கிறார். இவ்விதம் நாட்டை பிரிவினை வாதத்தில் இருந்து காப்பாற்றி ஐக்கியப்படுத் திக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச அரச சார் பற்ற அமைப்புகளும், விரல் விட்டு எண்ணக்கூடிய இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்களும் வெளிநாட்டு டொலர்களுக்காக நாட்டையே காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலில் ஈடுபடுகின்றனர். சுதந்திர ஊடக அமைப்பின் ஓரிரு தலைவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள் ளும் சதி முயற்சிகளும் எவ்விதத்திலும் வெற்றியளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வல்லரசுகள் தங்களால் சாதிக்க முடியாத விட யத்தை இலங்கையின் தலைவர் சாதித்துவிட்டார் என்ற பொறாமையி னால் தான் எங்கள் நாட்டுக்கு எதிராக இத்தகைய துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன. உண்மையும், நேர்மையும் என்றும் நிலைத்தி ருக்கும் என்ற பெரியோர்களின் கூற்றுக்கு அமைய, ஜெனீவாவில் நடை பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையை தண்டிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளும், இலங்கையை ஆதரிக்கும் நாடு களின் எதிர்ப்பை பார்த்து சூரியனைக் கண்ட பனிபோல் உருகி, இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று சமூகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சுமார் 30 ஆண்டு காலமாக நடைபெற்ற பயங்கரவாத யுத்தத்தினால் இந்நாட் டின் சகல இனத்தைச் சேர்ந்த மக்களும் எவ்வித பாகுபாடுமின்றி, இந்த மிலேச்சத்தனமான எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதிகளினால் படுகொலை செய் யப்பட்டனர். அத்தகைய பயங்கரவாதம் தலைதூக்கி நின்ற காலத்தில் இன்று இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்குலக நாடுகளும் என்ன செய்தன? எல். ரீ. ரீ. ஈ. யினரின் மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒரு நாடாவது பகிரங்கமாக கண்டித்திருக்கின்றனவா? இதனை எவரும் கண்டிக்கவில்லை.

ஆனால், ஒரு அரசாங்கம் நாட்டு மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு மனிதாபிமான முறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் உயிராபத்துக்களை பூஜ்ஜிய நிலைக்கு குறைத்துக் கொண்டு, யுத்தத்தை நடத்தியது. இந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத் தின் தாக்குதலினால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருந்தது.

யுத்தத்தின் போது அரசாங்கப் படைகளின் இந்த தாக்குதலுக்கு முகம் கொடு க்க முடியாத நிலையில், எல். ரீ. ரீ. ஈ. யினர் வன்னிப் பிரதேசத்தில் இரு ந்த மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி, அவர்களுக்கு பின் னால் இருந்து இலங்கைப் படைகளின் மீது தாக்குதல்களை மேற்கொண் டனர். அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இராணுவத்தினர் எதிர்த் தாக்கு தலை நடத்தாமல், ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களை தங்கள் தரப் பிற்கு வருமாறு அழைப்பு விடுத்த போது, அவ்விதம் அரசாங்கத் தரப்பி ற்கு வந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள விரும்பியவர்களை எல். ரீ. ரீ. ஈ.யினர் முதுகுப் புறத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து நூற்றுக் கணக் கானோரை படுகொலை செய்தனர்.

இந்த படுகொலைகளைப் பற்றி தருஸ்மன் அறிக்கையிலோ, நவனீதம் பிள் ளையின் அறிக்கையிலோ, எதுவுமே குறிப்பிடப்படவில்லை. மனித உரி மைகளை பறித்து, இலங்கை இராணுவம் மக்களை படுகொலை செய்தது என்ற அரச சார்பற்ற அமைப்புகளின் தூண்டுதலின் பேரில், சர்வதேச சமூ கம் இலங்கை மீது அழுத்தங்களை கொண்டு வந்து, எங்கள் நாட்டு மக் கள் வென்றெடுத்த சுதந்திரத்தை இன்று மாசுபடுத்த முயற்சி செய்கின்றது.

இலங்கை இராணுவத்தினர் மக்களை கடுகொலை செய்தது என்ற குற்றச்சா ட்டு உண்மையாக இருந்தால் யுத்தம் முடிவடைந்தவுடன் அரச தரப்பி ற்கு தப்பி வந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எவ்விதம் உயிர் தப்பியிருக்க முடியும் என்று நாம் சர்வதேச சமூகத்தைப் பார்த்து கேள்வியெழுப்ப விரும்புகிறோம்.

எல். ரீ. ரீ. ஈ. யின் கொடுமையில் இருந்து அரச தரப்பிற்கு தப்பி வந்த இந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த போது நடைபிணங்களைப் போன்று, யுத்தத் தினால் காயமடைந்த நிலையில் சரியான உணவு, உடை, குடிக்க நீரின்றி துன்பத்தில் மூழ்கியிருந்தார்கள். இன்று தமிழ் மக்களின் துன்பத் துயரங் களைப் பற்றி பேசும் இந்த மேற்குல நாடுகள் அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முன்வரவில்லை.

இலங்கை இராணுவமே இந்த அப்பாவி மக்களுக்கு அபயமளித்து, அவர்க ளுக்கு வைத்திய சிகிச்சைகள் உட்பட சகலவிதமான பராமரிப்பு சேவை களையும் செய்து கொடுத்தன. அந்த மக்கள் தங்கியிருந்த முகாம்களில் இடைத்தங்கல் விடுதிகளை நிர்மாணித்து கொடுத்தும் கழிவறைகளை கட் டிக் கொடுத்தும் ஆரம்பத்தில் சமைத்த உணவைப் பெற்றுக்கொடுத்தும் பின்னர் அந்த மக்களுக்கு தாங்களே சமைத்து உண்பதற்கான உலர் உண வுப் பொருட்களை வழங்கியும் அந்த மக்களை உயிராபத்தில் இருந்து காப்பாற்றியது.

இலங்கை இராணுவத்தினர் செய்த இந்த மகத்தான பணிகளை சர்வதேச சமூ கம் ஒரு தடவையாவது பாராட்டியிருக்கிறதா? சர்வதேச சமூகத்திற்கு உண்மை நன்கு தெரிந்திருந்தும் கூட அவ்விதம் நடந்து கொள்ளவில்லை. அவ் வாறு இலங்கை இராணுவத்தின் நற்பணிகளை பகிரங்கப்படுத்தினால் அது தாங்கள் தண்டிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு சாதக மாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் தான் -(ரி குறித்து எதுவும் கூறாதிருக்கிறது.

சர்வதேச சமூகம் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலியான கொள் கையை இனிமேலாவது தவிர்த்துக் கொண்டு யதார்த்தபூர்வமாக செயற் பட வேண்டும். அவ்விதம் இருந்தால் மட்டுமே சர்வதேச சமூகம் உல கின் பெரும்பான்மையான நாடுகளின் எதிர்ப்பில் இருந்து தன்னை காப் பாற்றிக் கொள்ள முடியும் என்பதை அந்நாடுகளுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com