Contact us at: sooddram@gmail.com

 

எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு இன்று முதல் திட்டமிட்டு செயற்படுவோமாக

உலகின் சனத்தொகை நேற்று ஏழு பில்லியன் இலக்கை எட்டி யது. ஏழாவது பில்லியன் இலக்கை எட்டுவதற்கு உலகின் முதலாவதாக பிறந்த குழந்தை இந்தியாவின் உத்திரபிரதேசத் தைச் சேர்ந்த இப்போது கிoo என்று அழைக்கப்படும் பெண் குழந் தையாகும். இது போன்று அடுத்தடுத்து உலகின் நாலா பக்கங் களிலும் பிறந்த பிள்ளைகளினால் உலக சனத்தொகை 7 பில்லிய னைத் தாண்டி அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் சனத்தொகை 300 மில் லியனாக இருந்தது. 1800ம் ஆண்டில் அது ஒரு பில்லியனாகவும், 1927ல் இரண்டு பில்லியனாகவும், 1960ல் மூன்று பில்லியனாகவும், 1974ல் நான்கு பில்லியனாகவும் 1987ல் ஐந்து பில்லியனாகவும், 1999ல் ஆறு பில்லியனாகவும், 2011 ஒக்டோபர் 31ம் திகதி ஏழு பில்லியன் இலக்கை தாண்டியிருக்கிறது.

சனத்தொகை அதிகரிப்பை பார்த்து நாம் மகிழ்ச்சியடைந்தாலும் சனத் தொகை அதிகரிப்பினால் மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய பெரும் தாக்கங்களையும், ஆபத்துக்களையும் பற்றி சிந்திக்காமல் நாம் இருந் தால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பெரும் ஆபத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.

இந்த ஆபத்துக்கள் கொடிய நோய்கள் பரவுவதன் மூலமும், அதி கரித்துவரும் உலக சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லா திருப்பதன் மூலம் உலக நாடெங்கிலும் பஞ்சமும், பட்டினியும் ஏற் படுவதன் மூலம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்துமென்று பொருளாதார நிபுணர்களும், விஞ்ஞானிகளும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளார்கள்.

2050ம் ஆண்டில் உலக சனத்தொகை 10.6 பில்லியனாகவும் 2100ம் ஆண் டில் உலக சனத்தொகை 15 மில்லியனாகவும் அதிகரிக்கவுள்ளது. 2011 இலேயே தென்னாபிரிக்காவில் உள்ள சில நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை காரணமாக மக்கள் இரத்த சோகையினாலும், போஷாக்கின்மையினாலும் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் மரணித்து வருகிறார்கள்.

உடனடியாக இந்த உணவுத்தட்டுப்பாட்டு பிரச்சினைக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உலக நாடுகளின் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், 2050ம் ஆண்டிலும் 2100ம் ஆண் டிலும் உலகில் ஏற்படக்கூடிய உணவுப் பஞ்சத்தைப் பற்றி சிந் தித்து பார்ப்பதற்கு கூட எங்களுக்கு பெரும் அச்சத்தை ஊட்டு வதாக இருக்கின்றது.

எனவே, இன்று உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் எதிர்கால சந்ததியினரின் மேம்பாட்டுக்காக உலகில் யுத்தமில்லாத ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் சகல நாடுகளும் தங்கள் முழு சக்தியையும் பயன்படுத்தி உணவு உற்பத் தியை பெருக்குவதுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

இதன் மூலமே உலகில் உணவு உற்பத்தியை பெருக்கி எதிர்கால சந்ததி யினர் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்றைய சந்ததியினர் ஒரு வலுவான அடிதளத்தை அமைக்க முடியும்.

எங்கள் நாட்டை பொருத்தமட்டில் நாம் ஓரளவுக்கு வெற்றிகரமான முறை யில் சனத்தொகை பெருக்கத்தை குடும்ப கட்டுப்பாட்டு செயற்பாடு கள் மூலம் குறைத்து வருகின்றோம். நாம் இருவர் நமக்கிருவர் என்ற பதத்தை இந்தியாவும், சீனாவும் இன்று கடைப்பிடித்து வரு கின்ற போதிலும் அது அந்தளவிற்கு அந்நாடுகளில் வெற்றியளிக்க வில்லை என்று அறிவிக்கப்படுகிறது.

அதனால் இன்று சீனாவில் ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மாத்திரமே இருக்க வேண்டுமென்றும் இன்னுமொரு பிள்ளை பிறந்தால் அதற் காக அபராதம் செலுத்த வேண்டுமென்று குடும்ப கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றது. உலகில் இன்று வயோதிபத்தை எட்டும் சனத்தொகையில் வளர்முக நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இலங்கை முன்னணியில் இருந்து வரு கின்றது. தற்போது இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமானோர் 60 வயதைத் தாண்டியவர்களாகும். இந்த எண்ணிக்கை 2025ல் 20சதவீதமாக அதிகரிக்கும்.

வெளிநாடுகள் எவ்விதம் சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தப் போகிறது என்பதற்கான அறிக்கைகள் எங்களுக்கு இதுவரையில் கிடைக்காத போதிலும் இலங்கையைப் பொருத்தமட்டில் அர சாங்கம் சனத்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கும் நல்ல பல திட்டங்களை இப்போது வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

நாம் இருவர் நமக்கிருவர் என்ற அதி உன்னதமான குடும்பக்கட்டுப் பாட்டு சிந்தனை இன்று முதல் நம்நாட்டில் புதிதாக மணம் முடித்த தம்பதியினரின் மனங்களில் வேரூன்றுவது அவசியம். அவர்களு க்கு இன்று பிறக்கும் குழந்தைகளே இன்னும் 20 ஆண்டுகளில் நாட்டின் முக்கிய பதவிகளையும், நாட்டின் சகல துறைகளையும் வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களாக இருப்பார்கள்.

அன்றைய காலகட்டத்தில் எங்கள் நாட்டில் சனத்தொகை கட்டுமீறி அதிகரித்திருந்தால் எங்கள் எதிர்கால சந்ததியினர் நாட்டை சிறப் பாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்வது கடினமாக இருக்கும். ஆகவே, இன்றைய சந்ததியைச் சேர்ந்த நாம் எங்கள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக இன்று முதல் எங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com