Contact us at: sooddram@gmail.com

 

வீதி விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி விபத்து மரணங்களை குறைக்க வேண்டும்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நாடெங்கிலும் மனித அழிவை ஏற்படுத்தி வந்த பயங்கரவாதம் இரண்டு ஆண்டு களுக்கு முன்னர் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமைத் திறன் மூலம் ஒழித்துக் கட் டப்பட்டு, நாட்டில் இன்று நிரந்தர சமாதானமும், அமைதியும், பொரு ளாதார வளர்ச்சியும் நிலைகொண்டுள்ளன. பிரபாகரனின் பயங்கர வாதத்தை பின்னடையச் செய்யும் அளவுக்கு இன்று நாட்டில் வாகன ஓட்டிகளின் அகங்காரப் போக்கினால் இன்னுமொரு படுமோசமான பயங்கரவாதம் நம்நாட்டு மக்களின் உயிர்களைப் பறிக்கும் நாச வேலை தீவிரமாக பரவி வருவது மக்களை வேதனைப் படுத்தும் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.

வீதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கான பொதுவான விதிகள் இருக் கின்ற போதிலும் அவை சரியான முறையில் நடைமுறைப்படுத் தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்காக போக்குரவத்துப் பொலிஸார் இருந்தாலும் கூட நாளாந்தம் பலர், வாகன ஓட்டி களின் கவனக் குறைவு காரணமாகவும் மிதமிஞ்சிய வேகத்தில் வாகனங்களை ஓட்டுவதனாலும் உயிர் துறக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வேகமாக காலி வீதி யில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் பலப்பிட்டியவில் பெர துடுவ சந்தியில் வீதியை அமைதியாகக் கடக்க எத்தனித்துக் கொண்டி ருந்த ஒரு பாடசாலை மாணவி உட்பட மூவர் மீது மோதி அவர் களை படுகாயத்துக்குட்படுத்தியது. இதுபோன்று நாட்டின் நாலா பக்கங்களிலும் வீதி விபத்துக்களினால் மரணிப்பவர்களின் எண் ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இவ்வாண்டில் இதுவரையில் 1750 பேர் வீதி விபத்துக்களினால் உயி ரிழந்துள்ளனர். வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கவனக்குறைவே இந்த வீதி விபத்துக்களின் அதிகரிப்புக்குப் பிரதான காரணமாகும். பொலிஸ் உத்தியோகத்தர் கள் மரங்களுக்குப் பின்னால் மறைந்திருந்து வீதி விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களை மாத்திரம் கண்டு பிடித்து தண்டிப் பதன் மூலம் தங்கள் பணி முடிவடைந்துவிட்டது என்று திருப்தி யடைகிறார்கள்.

இவ்விதம் இந்தப் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் தவறிழைத்துப் பிடி படும் வாகன ஓட்டிகளின் 98 சதவீதமானோர் ஷிpot ஜீinலீ என்ற அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு மீண்டும் தாங்கள் விரும் பியபடி வீதிகளில் வீதி விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிச் சென்று மற்றவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் பணியைத் தொடருகின்றார்கள்.

இவ்விதம் ஒரு இடத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேகமாகச் செல்லும் வாகனங்களை பிடிப்பதற்கு இருக்கிறார்கள் என்ற தக வலை வாகன ஓட்டிகள் தெரிந்து, எதிர்த்திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு மின் விளக்கு சமிக்ஞை மூலம் எச்சரிக்கை செய் வதுண்டு. இதனால் பொலிஸாரின் முயற்சிகள் படுதோல்வியடைவ தும் உண்டு.

இத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பொலிஸார் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள வாகன ஓட்டிகளை தொகுதி தொகுதியாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாகன ஓட்டி களுக்கு வீதி விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

இன்னும் ஒரு விசயத்தையும் பொலிஸார் அவதானத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். வீதி விதிகளை மீறி சட்டவிரோதமாக வாக னங்களை ஓட்டிச் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்கினாலோ சிக் காவிட்டாலோ அவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அப ராதத் தொகையை விதிப்பதற்குப் பதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். அவ்விதம் ஒருவருக்கு எதிராக வழக்கைத் தாக்கல் செய்தால் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ஒரு சட்டத்தரணிக்குரிய கட்டணத்தைச் செலுத்துவதுடன் வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்படும் போது நீதிமன்றங்களுக்கு தங்கள் நாளாந்தப் பணி களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பல நாட்களை நீதிமன்றத்திலேயே வீணடிக்க வேண்டியிருக்கும்.

இந்த மறைமுகத் தண்டனையினால் வாகன ஓட்டிகள் வீண் பிரச்சினை களை ஏன் ஏற்படுத்திக் கொள்ளுவான் என்ற அச்சத்தில் வாக னங்களை மெதுவாகவும் வீதி விதிகளுக்கு ஏற்புடைய வகை யிலும் செலுத்த ஆரம்பிப்பார்கள். தாங்கள் செலுத்திய வாகனங் கள் விபத்தில் சிக்கியதனால் ஒருவர் அல்லது பலர் மரணித்தால் அந்த வாகன ஓட்டிகளுக்கு நீதிமன்றம் கருணை காட்டவே கூடாது. சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியினால் மரணத்தைத் தழுவிய வர்களின் குடும்பங்களுக்கு அந்த வாகன ஓட்டி நஷ்டத்தை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து அவருக்கு அவசியமானால் சிறைத் தண்டனையை யும் விதித்து அந்த வாகன ஓட்டியின் வாகன ஓட்டுவதற்கான அனு மதிப்பத்திரத்தை வாழ்நாள் பூராகவும் ரத்துச் செய்துவிடவும் வேண்டும்.

இவ்விதம் கடுமையான தண்டனைகளை வாகன ஓட்டி ஒருவருக்கு கொடுக்கும் செய்திகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலம் மற்ற வாகன ஓட்டிகளும் கவனக்குறைவாக வாக னங்களை ஓட்டி விபத்துக்குள்ளானால் தங்களுக்கும் அதே தண் டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் கவனமாக நடந்து கொள் வார்கள். அதன் மூலம் நாட்டில் நாளாந்தம் நடந்து வரும் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களை கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும்.

இதுவரையில் நாம் வாகன ஓட்டிகளைப் பற்றியே பேசிக் கொண்டி ருந்தோம் பாதசாரிகளும் தங்கள் சமூகப் பொறுப்பை உணர்ந்து வீதியில் வீதி விதிகளை கடைப்பிடிப்பது அவசியமாகும். மஞ்சள் கோட்டில் கடப்பதற்குப் பதில் எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற முறையில் பாதசாரிகள் வீதியைக் கடப்பதனாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாதசாரிகளை நல்வழிப்படுத்துவதற்காக பொலிஸார் தற்போது +ரிw8வீl8!யி விழிப்புணர்வு வகுப்புகளை பொலிஸ் நிலையங்களில் நடத்தி வருகிறார்கள். அதற்குப் பின்னரும் வீதி விதிகளை துச்சமாக மதித்து நடந்துகொள்ளும் பாதசாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு நீதிமன்றங்களில் அபராதத்தை விதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com