Contact us at: sooddram@gmail.com

 

உல்லாசப் பிரயாணத்துறை நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வலுவுடையது

தெற்காசிய நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இலங்கை, இன்று பொருளாதாரத்துறையில் மறுமலர்ச்சியை அடைந்து கொண் டிருக்கிறது. நாட்டின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லா சப் பிரயாணத்துறையை மென்மேலும் அபிவிருத்தி செய்வதன் மூலம் இல ங்கையை தெற்காசிய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்க பூமியாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளும் உல்லாசப் பிரயாணத்துறையை மேம் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும், பங்க ளாதேஷில் இருந்துவரும் அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகவும், பாகி ஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் இம்மூன்று நாடுகளுக்கும் வெளிநாட்டு உல் லாசப் பயணிகள் செல்வது குறைவாக இருந்து வருகின்றது.

இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் இலங்கை மற்றும் மாலைதீவு குடி யரசிற்கே அதிகமாக உல்லாசப் பிரயாணிகள் வருகை தருகிறார்கள். இந் தியாவிலும், டெல்லி, பெங்களூர் போன்ற பரந்த பிரதேசங்களில் கடல் இல்லாத காரணத்தினால் நீலக்கடலில் நீராடி மகிழவிரும்பும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பெரும்பாலும் இந்தியாவிற்கும் செல்ல விரும்புவ தில்லை. ஆயினும் இந்தியாவின் சிம்லா பிரதேசத்திற்கு சென்று அங் குள்ள இயற்கை அழகையும் ஆக்ராவிற்கு சென்று உலகிலுள்ள அதிசய ங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கும் சென்று மகிழ்ச்சியடைவார்கள்.

நேபாளத்தின் இமயமலைச் சாரலில் சிறிது தூரம் மலை ஏறும் பயிற்சி பெறு வதிலும் பல வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்புவார்கள். இலங் கையிலும் மாலைதீவு குடியரசிலும் கடலில் நீராடுவதற்கு அரிய வாய்ப்பு கள் இருக்கின்றன. ஆயினும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இலங் கையின் தென்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் உள்ள பெந்தோட்டை, ஹிக்கடுவை, அறுகம்பை, பாசிக்குடா, நிலாவெளி ஆகிய சுத்தமான நீல கடலில் நீராடியும், வெயிலில் குளிர்காய்ந்தும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இலங்கையில் ரம்யமான கடற்கரை ஓரங்களில் பல நாட்களை மகிழ்ச்சியாக களிக்க வேண்டுமென்பதற்காக மேற்கத்திய நாடுகளில் பனி விழுந்து கொண்டிருக்கும் மாரிகாலத்தில் இலங்கைக்கு வந்து தங்கள் பணத்தை வாரி இறைத்து கடற்கரை ஓரங்களில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருப்பதற்கு இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இந்த எல்லா நாடுகளில் இருக்கும் உல்லாசப் பயணிகளுக்கு வசதிகள் ஒட்டு மொத்தமாக பகுப்பாய்வு செய்து பார்க்கும் போது இலங்கை முன்னிலை யில் இருந்து வருகின்றது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். இல ங்கை மக்கள் சாதி, மத, குல பேதமின்றி வெளிநாட்டவர்களுடன் அன் போடு உறவாடும் விருந்தோம்பல் பண்பை கொண்டிருப்பதனால் வெளி நாட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மாரிகால விடுமுறையை கழி ப்பதற்கு இலங்கைக்கே வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜேர்மனியைச் சேர்ந்த வயோதிப ஜோடி இலங்கைக்கு 27 தடவை வருகை தந்து, தங் கள் வயோதிப காலத்தில் வருடத்திற்கு ஒரு தடவை ஒரு மாத காலத்தை மகிழ்ச்சியோடு கழித்துவிட்டு திரும்புவதாக கூறுகிறார்கள்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் விரும்பினால் கரை யோரப் பகுதிகளில், மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்கும் அதே வேளை யில் சுமார் 5 மணிநேரம் வாகனத்தில் சென்றால் நுவரெலியா, அப்புத் தளை ஆகிய மலையக நகரங்களுக்கு சென்றால் சுவற்சர்லாந்தின் கால நிலையை அனுபவிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். காலநிலை மட்டும ன்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் மலையகத்திலுள்ள அழகிய ரம் யமான இயற்கை காட்சியையும் பார்த்து மனம் குளிர்ந்து போவார்கள். உல்லாசப் பிரயாணிகளுக்கு தங்கள் ஓய்வு நாட்களை இங்கு மகிழ்ச்சி யாக செலவிடுவதற்கு இன்னும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இலங்கையில் இருக்கின்றன. அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற நகரங்களுக்கு செல்லும் உல்லாசப் பிரயாணிகளுக்கு இலங்கை யின் பண்டைய மன்னராட்சி காலத்தின் சின்னங்களை பார்த்து மகிழும் வாய்ப்பும் கிடைக்கும்.

சீகிரிய மலை உச்சிக்கு சென்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காசியப்ப மன்னன் காலத்தில் வரையப்பட்ட அஜந்தா சித்திரங்களைப் பார்த்து பர வசமடையும் பாக்கியமும் உல்லாசப் பிரயாணிகளுக்கு கிடைக்கும்.

பொதுவாக மேற்கத்திய நாடுகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரயாணிகள் இயற்கை சூழலில் வாழ்ந்து கொண்டிருக் கும் வன விலங்குகளை பார்ப்பதற்கு ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள தன் சானியா போன்ற நாடுகளுக்கே செல்கிறார்கள். அங்கு வாகனங்களில் செல் லும் போது சிங்கம், புலி, கரடி போன்ற படு பயங்கரமான காட்டு மிரு கங்கள் உல்லாசப் பிரயாணிகளைப் பார்த்து கோபத்துடன் தாக்குவதோ, பயந்து ஓடுவதோ இல்லை. அந்தளவிற்கு அவை உல்லாசப் பிரயாணிக ளுடன் நெருக்கமான பழக்கத்தை கொண்டிருக்கின்றன. இதனால், அந் நாடுகளுக்கு சென்று காட்டு மிருகங்களைப் பார்ப்பவர்களுக்கு ஒரு பய உணர்ச்சி தோன்றுவதில்லை. ஆனால் இலங்கையில் உள்ள வில்பத்து, யால, உடவளவை போன்ற மேலும் பல வனவிலங்கு அபாய பூமிகளு க்கு செல்லும் போது உல்லாசப் பிரயாணிகளுக்கு இயற்கை சூழலில் காடு களில் இந்த மிருகங்கள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைவதற்கான சந் தர்ப்பம் கிடைக்கிறது. எங்கள் நாட்டிலுள்ள இந்த வனவிலங்குகள் மக் களை கண்டு அஞ்சி ஓடி மறைந்து விடுகின்றன. அவ்விதம் வனவிலங் குகள் ஓடி செல்வதை படமெடுப்பதிலும் அவை ஓடுவதை பார்ப்பதிலும் உல்லாசப் பிரயாணிகள் மட்டுமல்ல எவருமே அதிகம் விருப்பம் காட்டு வார்கள்.

இவற்றுடன் எங்கள் நாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து, பெளத்த, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புனித தலங்களுக்கு சென்று மன அமைதியை பெறுவதற்கும் வெளிநாட்டு உல்லாச பயணிகளுக்கு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், இலங்கையை உல்லாசப் பிரயா ணிகளின் சொர்க்க பூமியென்று அழைப்பது சரிதானே!

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com