Contact us at: sooddram@gmail.com

 

வட அயர்லாந்தினஐ.ஆர்.ஏ அமைப்பினஉறுப்பினர்களஈவிரக்கமின்றி பிரிட்டிஷபுலனாய்வுபபடசுட்டுககொன்றத

மனித உரிமமீறல்களமேற்கொண்ட நாட்டைசசேர்ந்த பிரதம மந்திரி டேவிடகெமரூனுக்கஎங்களநாட்டைபபற்றி பேச என்ன அருகதஇருக்கிறது? இலங்கமீதபோர்க்குற்றசசாட்டுகளையும், யுத்தககுற்றச்சாட்டுகளையுமசுமத்துமபிரிட்டிஷபிரதமமந்திரி டேவிடகெமரூனமுதலிலதமதநாட்டிலஇடம்பெற்றதாக கூறப்படுமயுத்தக்குற்றச்சாட்டுகள், மனித உரிமமீறல்களபற்றி தெரிந்திருந்த போதிலுமவெளிநாடுகளினமேற்கத்திய நாடுகளினஆதரவுடனபயங்கரவாதத்தமுன்னெடுத்துசசென்ற எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளினாலபெருமபாதிப்புக்குள்ளான இலங்கபோன்ற நாடுகளுக்கவந்தஅந்நாடுகளமீதஆதாரமற்ற குற்றச்சாட்டுகளசுமத்துவதபற்றி சிந்தித்தசெயலாற்றியிருக்க வேண்டும்.

பிரிட்டிஷபிரதம மந்திரி டேவிடகெமரூனஅவ்விதமசெயற்படாத காரணத்தினாலஅவரதஅரசாங்கமகடந்த காலத்திலஇழைத்த யுத்தக்குற்றசசாட்டுகளையும், மனித உரிமமீறல்களையுமபற்றி நாமஇனிமேலுமமெளனமசாதிக்க முடியாதஎன்பதனாலபிரிட்டிஷாரினசட்டவிரோத செயற்பாடுகளகுறித்தநாமஇங்கதகவல்களவெளியிட வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கதள்ளப்பட்டுள்ளோம்.

பிரிட்டிஷஅரசாங்கமதங்களஇராணுவ பதிலடிபபடஎன்ற சட்டத்திற்கபுறம்பான உளவுப்படஒன்றஅந்நாட்டபாராளுமன்றத்திற்குமஅறிவிக்காமலசெயற்படுத்தியது. இந்த பிரிட்டிஷஉளவுப்படையைசசேர்ந்த முன்னாளஇராணுவ வீரரஒருவரபி.பி.சி. சர்வதேச தொலைக்காட்சிக்கநிறுவனத்திற்கஅளித்த பேட்டியில், 1972ம் ஆண்டமுதலவட அயர்லாந்திலஉள்ள கத்தோலிக்க அரசாங்கத்தஆதரிக்குமஎதிர்ப்பசெயற்பாடடாளர்களமெளனமாக்குவதற்காக அவர்களவாழ்ந்த பிரதேசத்துக்கஇந்த உளவுப்படையினரஅனுப்பி சம்பந்தப்பட்டவர்களஈவிரக்கமின்றி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அந்த உளவுப்படையினஒரகொலைபுரியுமவீரனாக இருந்த முன்னாளபிரிட்டிஷஇராணுவ வீரரதங்களஇலக்க அடையாளமற்ற வாகனங்களிலமேற்கபெல்பாஸநகரங்களிலபயணமசெய்தஅங்கதாங்களதசந்தேகத்திற்கஇலக்காகும் IRA இராணுவத்தைசசேர்ந்த உறுப்பினர்களமறைந்திருந்தசுட்டுககொன்றதாக கூறுகிறார்.

பி.பி.சி. தொலைக்காட்சி சேவையினபெனரோமநிகழ்ச்சியிலகடந்தகால அனுபவத்தவிளக்கிககூறிய இராணுவ வீரர், பிரிட்டனினசட்டமஅதிபரவட அயர்லாந்தில் 1972, 1973ம் ஆண்டுகளிலஅப்பாவி மக்களசுட்டுககொன்றதாக சந்தேகிக்கப்படுமபிரிட்டிஷஇராணுவ வீரர்களுக்கபொதமன்னிப்பஅளிக்கப்படுமஎன்றஅறிவித்தவுடனபிரிட்டிஷஅரசாங்கம் 1972,1973மஆண்டுகளிலமேற்கொண்ட சட்டவிரோத சம்பவங்களவெளி உலகிற்கதெரிய வந்தது.

இவ்விரவருடங்களினபோதபிரிட்டிஷஇராணுவமுமஅதனதஉளவுப்படையுமமேற்கொண்ட படுகொலைகளகுறித்தபேச்சஅடிபட்ட போதிலுமஅதுபற்றிய சுதந்திரமான ஆதாரங்களஎதுவுமவெளிவரவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலபிரிட்டிஷசட்டமஅதிபரஇந்த பொதுமன்னிப்பஅளிக்கப்படுமஎன்றஅறிவித்ததஅடுத்தஇந்த உளவுப்படையினமுன்னாளஉறுப்பினர்கள் 7 பேரபி.பி.சி. தொலைக்காட்சி சேவையினபெனரோமநிகழ்ச்சியநெறிப்படுத்திய ஜோன்பாரி என்ற செய்தியாளருக்கதாங்களபுரிந்த குற்றங்களபற்றிய பயங்கர தகவல்களவெளியிட்டார்கள். இவர்களிலமூவரதமதஅடையாளத்தமறைத்துககொண்டஇந்தததொலைக்காட்சி சேவைக்கதங்களகுரலையுமமாற்றிககொண்டபல குற்றச்செயல்களபற்றிய தகவல்களதெரிவித்தார்கள்.

தாங்களஐ.ஆ.ர்.ஏ இயக்கத்தினஉறுப்பினர்களஎன்றசந்தேகித்தவர்களஈவிரக்கமின்றி சுட்டுககொன்ற போதிலுமதுப்பாக்கிசசண்டையினபோதநடுவிலசிக்கிககொண்ட பலரதாங்களகாப்பாற்றியதாகவுமதெரிவித்தனர்.

இவர்களஅன்றைய காலகட்டத்திலபெல்பாஸ்டநகரசபையினவீதிகளசுத்தப்படுத்துமகூலிததொழிலாளர்களபோலவேடமணிந்ததங்களபுலனாய்வுகளமேற்கொண்டசந்தேகத்திற்கிடமான ஐ.ஆர்.ஏ போராளிகளஎவ்வித விசாரணைக்குமஉட்படுத்தாமலசுட்டுககொன்றதாக அறிவித்தனர்.

தாங்களஇராணுவ சீருடஅணியாதி ருந்ததனாலஎங்களுக்கள்ளுமயாரஎந்தபபதவியவகிக்கிறார்களஎன்பததெரியாதிரந்ததாகவுமதொலைககாட்சி சேவைக்கஅறிவி த்தார்கள். பிரிட்டிஷஇராணுவத்திலமஞ்சளஅட்டஎன்ற அறிவுறுத்தலபயன்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒருவரதானசந்தேகிக்குமநபரஒரபயங்கரவாதி என்பதநூற்றுக்கநூறவீதமஊர்ஜிதமசெய்த பின்னரஅவரசட்டபூர்வமாக சுட்டுககொல்ல முடியுமென்றவலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஆயினும், உளவுப்படையைசசேர்ந்த தாங்களஅந்த நிபந்தனையஎன்றுமகடைப்பிடிக்காமலசந்தேகிக்கப்படுப வர்களவீதிகளிலும், வீடுகளிலுமவைத்தமனிதாபி மானமற்ற முறையிலசுட்டுககொன்றதாக தெரிவித்தார்.

அநாவசியமாக பிரிட்டிஷசாம்ராஜ்யத்திற்கபிரச்சினைகளஏற்படுத்துமஐ.ஆர்.ஏ சந்தேகநபர்களகண்ட இடத்திலசுட்டுககொல்லுங்கள். அவர்களநிராயுதபாணியாக இருந்தாலுமதயவதாட்சண்யமகாட்டாமலசுட்டுககொல்லுங்கள்” என்றபிரிட்டிஷஇராணுவமவிடுத்த உத்தரவதாங்களசரியாக நடைமுறைப்படுத்தியதாக இந்த முன்னாளஉளவுப்படையைசசேர்ந்த இராணுவ வீரர்களதெரிவித்தனர்.

நீண்ட இடைவெளிக்குபபின்னரபிரிட்டிஷஅரசாங்கமதிடீரென்றவிழித்துககொண்டதங்களஇராணுவமவட அயர்லாந்திலமேற்கொண்ட குற்றசசெயல்களைபபற்றி இப்போதவிசாரணையொன்றஆரம்பித்திருக்கிறது. பிரிட்டிஷஅரசாங்கத்தினஇந்த கொடும்போக்கினாலபாதிக்கப்பட்ட ஒரகுடும்பத்தைசசேர்ந்த செல்வி மெக்வே, நிராயுதபாணியாக இருக்குமஒரமனிதனசுட்டுககொல்பவனஇராணுவ வீரனஅல்ல. இந்த உளவுப்படையினரஎனததந்தையஅவரதமுதுகுபபக்கத்திலசுட்டகொலசெய்தார்கள். இத்தகைய கொலைகளுக்கபிரிட்டிஷஅரசாங்கமநஷ்ட ஈடவழங்கிய போதிலுமஅதுகுறித்தநாமதிருப்தியடையவில்லை. கொலசெய்தவனதண்டிக்க வேண்டுமஎன்பதையநாமவிரும்பினோம். அவர்களபொதவிசாரணைகளநடத்திய பின்னரதண்டிப்பதஇந்த கொலையாளியினாலபாதிக்கப்பட்டவர்களுக்கமன அமைதியஏற்படுத்துமஎன்றசெல்வி. மெக்வகண்ணீரமல்க அறிவித்தார்.

அவரதொடர்ந்துமகருத்ததெரிவிக்கையில், குற்றமிழைத்தவனுக்கதண்டனகொடுப்பதஅவசியமாகும். ஒரமனிதனஇன்னொருவனகொன்றுவிட்டாலஅந்தககொலபற்றிய விசாரணைக்கஎத்தனஆண்டுகளஎடுத்தாலுமஒரநாளஅந்த கொலைகாரனநீதிமன்றத்தினமுனநிறுத்தி தண்டிக்க வேண்டும். இதுவே, வட அயர்லாந்திலபாதிப்புக்குள்ளானவர்களினவிருப்பமஎன்றஅவரகூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com