Contact us at: sooddram@gmail.com

 

ஆண்டவனே! நீயுமஆமிபபுலனாய்வாளனா? அரசாங்கத்திட ஆளா?

தற்போதயாழ்ப்பாணககுடாநாடஉட்பட வடபகுதி எங்கும  ோவில்கள், சனசமூக நிலையங்கள், சமூகககுழஅமைப்புக்கள், விவசாய குழுக்கள், அரசியல்கட்சிகளஆகியவற்றுக்குளஉள்வீட்டுபபிரச்சனதடல்புடலாக நடைபெற்றுககொண்டிருக்கின்றது.
சண்டஎன்றால், ஒரகுழஇன்னொரகுழுவஎப்படி வில்லனாக சித்தரிப்பதஎன்பதபற்றி ஆழ்ந்தயோசித்ததம்மைசசோ்ந்தவா்களுக்கவாயமூலமாகவோ, அல்லதஊடகமமூலமாகவஅறிக்கைகளவிட்டுக்கொண்டஇருக்கிறன. அந்த அறிக்கைகளிலபெரும்பாலன அறிக்கையிலவில்லனாகசசித்தரிப்பதற்கஅவா்களஆழ்ந்தயோசித்தவெளிககொண்டுவருமவிடயமஎன்னவெனினஎம்மஎதிர்ப்பவா்களஆமிபபுலனாய்வாளா்களினதூண்டுதலிலஎதிர்க்கின்றார்கள  அல்லதஅரசாங்கத்திற்கஆதரவாக நின்றஎம்மஎதிர்க்கின்றார்களஎன்பததான்.


கோவிலநிர்வாகககுழுககூட்டத்திலகூடஉன்னைபபற்றி எனக்குததெரியும், நீ ஆமிபபுலனாய்வாளா்களோட திரியுற ஆள்தான!“  எனககூறிசசண்டபிடிப்பதாகததெரியவருகின்றது. தற்போதசந்தோசப்படக்கூடிய ஒரசெய்தி என்னவெனினபுருசனபெண்டாட்டி சண்டைகளிலமட்டுமஇந்த ஆமிபபுலனாய்வாளனஎன்ற வசனமுமகுற்றச்சாட்டுமஎழுவதில்லஎன தகவல்களதெரிவிக்கின்றன. ஆமிபபுலனாய்வாளனஎன்றாலகுடாநாட்டமக்களஅந்த நபரஒரவில்லனாக சித்தரிக்க முற்படுவதற்கான காரணங்களஏராளமஅவா்களதஅனுபவத்திலஇருந்திருக்கலாம். ஆனாலதற்போதுமஅவ்வாறான காரணங்களஇருக்கின்றனவஎன்பதபற்றி ஆராயப்படவேண்டி உள்ளது.
ஆனாலஇவ்வாறதெரிவிக்குமநபா்களுக்கஇன்னொரபக்கமுமஇருக்கின்றது. அதாவதஆமிபபுலனாய்வாளா், அரசாங்கத்தினஆளஎன ஒருவரைககுற்றஞ்சாட்டுமஅதநபா் அவ்வாறகுற்றஞ்சாட்டிககொண்டஅதநபரஆமிக்குமபோட்டுககொடுக்குமபுண்ணியமான வேலையுமசெய்தகொண்டஇருப்பதவேடிக்கையாக இருக்கின்றது.
ஆமிப்புலனாய்வாளனஎன பொதுமக்களுக்குசசொல்லிககொண்டஅவனஆமியிடமுமபொலிசிடமுமமாட்டுவதற்கஅதநபரவிடுதலைப்புலிக்கஆதரவான ஆளஎன்றுமதெரிவிக்கின்ற சம்பவங்களநடந்துகொண்டிருக்கின்றன.


இவ்வாற  இரண்டபக்கமுமதகடவைத்துககொண்டு  தாங்களபுத்திசாலிகளாக இருப்பதாகக்  காட்டிககொள்பவா்களைககண்டகடவுளசிரிக்கககூடும். இததொடா்பாக கடவுள  அவா்களிடமநியாயமகேட்டாலஅவருமஆமிப்புலனாய்வாளராகவஅல்லதஅரசாங்கத்தின்  ஆனாகவஅடுத்த விநாடி மாற்றப்படலாம். எவ்வாறநிலமைகளைததமக்குசசாதகமாகபபயன்படுத்திக  ொண்டவாழததெரியவேண்டுமஎன்பதை  தமிழமக்களினஅபிமானமபெற்ற தமிழ்ததேசியககூட்டமைப்பினநடவடிக்கைகளைபபார்த்து  அறிந்தகொள்ளுங்கள்.
இனி வருமகாலமதமிழ்த்தேசியககூட்டமைப்பிலஉள்ள ஒவ்வொரஉறுப்பினருமதமக்கிடையமோதுப்பட்ட  ஆமிப்புலனாய்வாளன், அரசாங்கத்தினஆளஎன ஒருவரஒருவா் குற்றஞ்சாட்டுமவெகதூரத்திலஇல்லை.


இனிமேலதோ்தல்களுக்காக உங்களவீடதேடி வருபவா்களுக்கநீங்களசெய்ய வேண்டியவஏராளமஉள்ளது.  அதஎன்னவென சொல்லததேவையில்லை. இருப்பினுமநீங்களகேட்டுககொண்டாலபழைய செருப்பு, கூழ்முட்டை, மாட்டசாணமஎதுவென்றாலுமதருமநிலையில  ில தரப்புக்களகாத்துககொண்டிருக்கின்றன.
தந்திரன

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com