Contact us at: sooddram@gmail.com

 

இலவச மருத்துவ சேவையின் மகத்துவம்

நாட்டு மக்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியைச் செலவிட்டு வருகிறது. மக்க ளுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை ஏற்படுத் துவதற்காகவும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்காகவும் வருடாந்தம் வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தொகை நிதியை அரசாங்கம் ஒதுக்குகிறது.

உலகில் இலவச மருத்துவ வசதி வழங்கப்படுகின்ற நாடுகளில் இலங்கையை சிறப்பாகக் குறிப்பிட முடியும். அரசாங்க வைத் தியசாலைகளுக்குச் செல்கின்ற ஒவ்வொரு நோயாளருக்கும் அளிக்கப்படும் சிகிச்சைக்குரிய செலவினம் சாதாரணமான தல்ல. எமது நாட்டு அரசினர் வைத்தியசாலைகளில் கிடைக் கின்ற மருத்துவ சிகிச்சையின் தரமும் உயர்வானது. உலகில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள இன்றைய நிலையில் மருந்துகளுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக் காகவும் கூடுதல் பணத்தை அரசாங்கம் செலவிட வேண்டி யுள்ளது.

இலவச மருத்துவத்தினால் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புக் குறித்து நாட்டு மக்களில் அநேகமானோர் சிந்தித்துப் பார்ப் பது குறைவு. அதேசமயம் வைத்தியசாலைகளில் கடமை புரிகின்ற ஊழியர்களில் சிலரும் இதனையிட்டு சிந்தித்துப் பார்ப்பதில்லை. மக்களுக்கான இலவச மருத்துவத்துக்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைச் செலவிடுகையில் அச்சலுகையை மக்களுக்கு திறம்பட வழங்குவதற்கான பொறுப்பு வைத்தியசாலை ஊழியர்களுக்கு உண்டு. அவர்கள் தங்களது கடமையில் அலட்சியமாக இருப்பார்களானால் இல வச மருத்துவத்தின் பலாபலன்களை மக்கள் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

அரசாங்க வைத்தியசாலைகளை பொதுவாக எடுத்து நோக்குவோ மானால் அங்கு கடமையாற்றுகின்ற டாக்டர்கள் தொடர்பான மனக்குறைகளைப் பார்க்கிலும் அங்குள்ள மருத்துவ தாதிகள் மற்றும் சிற்றூழியர்கள் சிலர் தொடர்பாகவே கூடுதலான புகார்கள் பொதுமக்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகின்றன. பொதுமக்கள் கூறுகின்ற இப்புகார்களில் உண்மை இல்லா மலில்லை.

பிரசவ விடுதிகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மீது எரிந்து விழுதல், வார்ட்டுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் மீது உரிய கவனம் செலுத்தாமை, வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளரை அவமதிக்கும் போக்கில் நடந்து கொள்ளல் போன்ற பல்வேறு வகையான புகார்கள் வைத்தியசாலைத் தாதிகள் சிலர் மீது நோயாளர்களால் தெரிவிக்கப்படுகின்றன. வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களில் கூடுதலானோர் தங்களது பணியில் பொறுப்புடன் நடந்து கொள்கின்ற போதிலும் அலட் சியப் போக்கும் கடமைப் பொறுப்பற்ற தன்மையும் கொண்ட ஒரு சில ஊழியர்களால் அவ்வைத்தியசாலைக்கே அவப் பெயர் ஏற்படுகிறது.

இத்தகைய பொறுப்பற்ற ஊழியர்கள் மீது கண்காணிப்பு செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வது உயர் அதிகாரிகளின் கடமையாகும். அப்போதுதான் இலவச மருத்துவ சேவையின் பலாபலன்களை நாட்டு மக்கள் சரிவர அனுபவிக்க வழியேற்படும்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் மேற் கொண்டிருக்கும் நடவடிக்கையொன்றை சிறந்ததொரு முன் னுதாரணமாக இங்கு குறிப்பிடலாம். மாகாண சபையின் கீழ் இயங்குகின்ற வைத்தியசாலைகளில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு அங்கு நிலவும் குறைகளை அறிந்து கொள் வதற்காக குழுவொன்றை நியமித்திருக்கிறார் மாகாண அமைச் சர் சுபைர். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலா ளரான யு.எல்.ஏ. அர்ஸ் தலைமையில் மேற்படி திடீர் சோதனைக் குழு இயங்கி வருகிறது.

வைத்தியசாலைக் குறைபாடுகளைக் கண்டறிவதில் இதுபோன்ற தொரு கடுமையான நடவடிக்கை மிகவும் அவசியமாகும். அதேசமயம் தேசிய வைத்தியசாலைகள் மீதும் இது போன்ற கண்காணிப்புகள் செலுத்தப்படுவது பொருத்தமாகும். மட்டக் களப்பு, அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரை அங்கு ள்ள மக்களின் மருத்துவத் தேவையைக் கவனிக்கும் முக்கிய மருத்துவமனையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விளங்குகிறது. இவ்வைத்தியசாலையின் மருத்துவ தாதிகள் ஒரு சிலரின் பொறுப்பற்ற தன்மை தொடர்பாக ஏனைய ஊழியர்களுக்கும் வைத்தியசாலைக்கும் அவப்பெயர் ஏற்படு வதாக நோயாளர் தரப்பிலிருந்து தொடர்ச்சியாகப் புகார்கள் வருகின்றன. இதுபோன்ற பொறுப்பற்ற ஒரு சில ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வைத்தியசாலை மீது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது சம்பந்தப்பட்ட அதி காரிகளின் பொறுப்பாகும்.

இலவச மருத்துவத்துக்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத் தைச் செலவிடும் போது அரசின் நல்ல நோக்கத்தைச் சீர் குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com