Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்ககொன்றொழித்த ஜந்தலட்சமமுஸ்லீம்கள

பத்தாண்டுகளுக்கமுன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கதலைமையிலான பன்னாட்டபடையினரஐ.நா. ஒப்புதலஇன்றி இராகமீதஅநியாயமாகவும், அக்கிரமாகவுமபடஎடுத்ததனர். இதற்காக ஒரபொய்யான, போலியான குற்றச்சாட்டஅவர்களகூறினர். பேரழிவஆயுதங்களஇராகவைத்திருக்கின்றதஎன்பததானஅந்தககுற்றச்சாட்டாகும். படஎடுத்த இருபத்தோரநாட்களிலஇராகமுற்றிலுமநிர்மூலமாக்கப்பட்டது. போரிலதோற்ற சதாமஉஹசைனதப்பி, தலைமறைவானார். 2003 டிசம்பர் 13ல் சதாமஉஹசைனகைதசெய்யப்பட்டு, மூன்றாண்டுகளவிசாரணநடத்தப்பட்டு, 2006 நவம்பர் 5ம் தேதி தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடுவதற்கஅவரமீதசாட்டப்பட்ட குற்றச்சாட்டதுஜைலஎன்ற ஊரில் 148 ஷியாக்களைககொலசெய்தாரஎன்பததான். இராக்கைபபிடித்தஇத்தனஆண்டுகளஆன பின்புமஇதுவரபேரழிவஆயுதங்களஅமெரிக்ககண்டுபிடிக்கவில்லை.

கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்றஅமெரிக்காவிலவெளியான ஒரகல்வி ஆய்வு, "இதுவரையிலஇராக்கிலகொல்லப்பட்டவர்களினஎண்ணிக்கை 5 இலட்சத்தைததாண்டும்' என்றகுறிப்பிடுகின்றது. ஏற்கனவே, பிரிட்டனைசசார்ந்த ஓரஅமைப்பஊடகததகவல்களஅடிப்படையாகககொண்டபோரினாலஏற்பட்ட வன்முறமூலமகொல்லப்பட்டவர்களினஎண்ணிக்கை 1,15,000 என்றதெரிவித்திருந்தது.

அமெரிக்கா, கனடா, பாக்தாதபல்கலைக்கழகங்களஇந்த ஆய்வஇராகசுகாதாரததுறஅமைச்சகத்தினதுணையுடனநடத்தின. போர், கலவரசசாவுகளுடனமட்டுமஇந்த ஆய்வநிற்கவில்லை. போரஏற்படுத்திய மறைமுகசசாவுகளையுமகணக்கிலஎடுத்துள்ளது.

உண்மையிலஇந்தசசாவுகளஅமெரிக்காவுடைய படையெடுப்பைததொடர்ந்தஏற்பட்ட உள்நாட்டுககலவரம், சட்ட ஒழுங்கசீர்குலைவமூலமுமநடந்துள்ளன. அந்த சாவுகளையுமஇந்த ஆய்வஉள்ளடக்கியுள்ளது. இதற்கமுந்தி எடுக்கப்பட்ட ஆய்வுகளஇத்தனநீண்ட ஆண்டகால அளவஎடுக்கவில்லை.

ஆனாலஇந்த ஆய்வு 2003லிருந்து 2011 வரையிலான கால கட்டத்தஎடுத்திருக்கின்றது. போர்ககலவரமமிக மிக அதிகமான உயிர்களைப்பலி கொண்டிருந்தாலும், மூன்றிலஒரபகுதியினரபோரமூலமாகவகொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த விபரமஇதற்கமுன்பஎடுக்கப்பட்ட கணக்கிலவரவில்லை. போரினால ஏற்பட்ட மறைமுக சாவபற்றிககுறிப்பிடுகையில், சில நிகழ்வுகளஅதபதிவசெய்துள்ளது.

பிரசவ வேதனையினாலதுடிதுடித்துககொண்டிருக்குமபெணமருத்துவமனைக்கஉடனபோக வேண்டும். ஆனாலஅவளஅவ்வாறபோக முடியவில்லை. காரணமபோரதான். அதனாலஅந்த பெணமரணத்தைததழுவுகின்றாள். பாதுகாப்பில்லாத மாசுபட்ட குடிநீரகுடிப்பதாலமக்களமரணிக்கின்றனர். போரிலஅல்லதகலவரத்திலகடுமையான பாதிப்புக்குள்ளான மக்களமருத்துவமனையிலசிகிச்சபெற முடியவில்லை. காரணமமருத்துவமனதனசக்திக்கமீறிய அளவிலநோயாளிகளசேர்க்கையினாலதிக்குமுக்காடி, திணறியது.

இதனாலபல லட்சக்கணக்கான மக்களஇறந்தனர். இவமறைமுக மரணங்களுக்கஎடுத்துக்காட்டுகளாகுமஇங்கநாமகவனிக்க வேண்டிய விஷயம், மனித குலத்திற்கஎதிரான தாக்குதலஎன்ற குற்றச்சாட்டினபேரிலும், ஒரு 148 பேர்களைககொன்றாரஎன்ற குற்றச்சாட்டினபேரிலுமசதாமஉஹசைனுக்கமரண தண்டனஎன்றாலஇராக்கிலமட்டுமஇத்தனலட்ச மக்களைககொன்ற உலக மகபாதகன், உலக மககிராதகன், ஈவஇரக்கமற்ற சண்டாளனஜார்ஜபுஷமற்றுமஉத்தம புத்திரனாய், உலக மகயோக்கியனாயவேதாந்தமபேசி பதவிக்கவந்தபுஷ்ஷினபாதையிலபயணமசெய்கின்ற ஒபாமஆகியோருக்கஎன்ன மாதிரியான தண்டணகொடுக்க வேண்டுமஎன்றநியாயமஉள்ளமகொண்டோரசிந்திக்க வேண்டும்.

இந்தசசண்டாள அமெரிக்காவினஆப்கானிய படையெடுப்பினபோதகொல்லப்பட்டோரினபுள்ளி விபரத்தைபபார்த்தோமஎன்றாலஇதயமவெடித்தவிடும். அந்த அளவுக்கஅவர்களதகொலைபபட்டியலநீண்டகொண்டபோகின்றது. இந்த அமெரிக்கதானஇன்றைக்கஉலகிலசட்டாம்பிள்ளைத்தனமசெய்துககொண்டிருக்கின்றது. இந்த அராஜகனைததட்டிககேட்க வேண்டிய இஸ்லாமிய நாடுகளமுதுகெலும்பில்லாத, கடைந்தெடுத்த கோழைகளாக இருந்தகொண்டிருக்கின்றனர். அவர்களஅமெரிக்காவினஅடிவருகிகளாகிவிட்டனர். உலகிலஎங்காவதஓரிரஅமெரிக்கர்களகொல்லப்பட்டவிட்டாலஅங்குள்ள தனததூதரகங்களேயமூடிவிட்டஅமெரிக்கர்களஉடனஅங்கிருந்தவெளியேறசசெய்கின்ற நாடதானஅமெரிக்கா.

தன்னுடைய நாட்டவரினஉயிரதானஉயிர்! மற்ற நாட்டுக்காரர்களினஉயிரமயிரஎன்றநினைக்கின்ற முதலதர சுயநலக்கார நாடஅமெரிக்கதான்! இல்லையெனிலஇராக்கிலஇப்படி ஐந்தஇலட்சமஉயிர்களஅநியாயமாகபபறித்து, பலி வாங்கியிருக்குமா? அதிலுமகுறிப்பாக, பேரழிவஆயுதங்களஇராகவைத்திருக்கின்றதஎன்ற பொய்யான காரணத்தைசசொல்லி உள்ளஅத்துமீறி நுழைந்தஅந்நாட்டினஅமைதியசீர்குலைத்திருக்குமா? இன்றளவுமஅங்கசிவகாசி சரவெடி போலகுண்டவெடித்தஉயிர்களஅன்றாடமஅழிவதற்குககாரணமஇந்த அக்கிரமக்காரனஅமெரிக்கதான். தன்னயாருமதண்டிக்க மாட்டார்களஎன்ற தலைக்கனத்திலஇந்த அமெரிக்கஆடிககொண்டிருக்கின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com