Contact us at: sooddram@gmail.com

 

கணித பிரிவில் யாழ். இந்து மாணவர் 8 பேருக்கு 3 ஏ, வேம்படி மாணவியர் மூவருக்கு உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி

க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சில பாடசாலைகளில் இணையவழி மூலம் பெறப் பட்ட தகவல் களின் அடிப் படையில் யாழ். இந்துக் கல்லூரி கணிதம் மற்றும் வர்த்தகப் பிரிவிலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை விஞ்ஞானப் பிரிவிலும் முன்னிலையில் உள்ளன.

இதன்படி யாழ். இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் எண்மர் 3 ஏ பெற்றுள்ளனர். சிவஞானம் அமுதீசன், மகேஸ்வரன் கஜீபன், அகிலதாஸ் விமோசனன், கணேசலிங்கம் கணபாலன், திருச்செல்வம் ஜனதன், குணரட்ணம் சுஜீவன், பாஸ்கரக் குருக்கள் ஜெனார்த்தனசர்மா, விக்கேஸ்வரன் மகிழன் ஆகியோர் 3 ஏ சித்திபெற்றுள்ளனர். மேலும் கணிதப் பிரிவில் 9 பேர் 2 ஏ பியும் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் அறுவர் 3 ஏ பெற்றுள்ளனர். குணசீலன் கெளதமன் சிவகுமாரன் பிரகாஸ் பாஸ்கரன் றனுஜன், புஸ்பராசன் ரின்சி, கேதீஸ்வரன் துசியந்தன், ஜகதாஸ் வேணுகானன் ஆகியோரே வர்த்தகப் பிரிவில் 3 ஏ பெற்றவர்களாவர். ஐவர் 2 ஏபியும் விஞ்ஞானப் பிரிவில் 10 பேர் 2 ஏபியும் பெற்றுள்ளனர்.

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் எம். மிதுரிகா 3 ஏ (மாவட்ட நிலை 01), எஸ். சுமிதா 3 ஏ (மாவட்ட நிலை 04), என். மாதங்கி (மாவட்ட நிலை 10) ஆருரன் 2 ஏசி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் ஐவருக்கு மேல் 3 ஏ பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இதனிடையே வீரக்கெட்டிய ராஜபக்ஷ மத்திய மகா வித்தியாலய மாணவர்களான ஆர்.எஸ்.பி. கசுன் லக்மால் விஞ்ஞானப் பிரிவிலும், ருசிரு கம்பிராராச்சி கணிதப் பிரிவிலும் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை, 2012 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வேம்படி மகளிர் கல்லூரி மாணவி விதுர்ஷா மகேந்திரராசா கணிதப் பிரிவில் 3 ஏ சித்தியுடன் மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிதுரிகா மிகுந்தன் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் எம்.சிவறொசான் வர்த்தகப் பிரிவில் ஆங்கில மொழி மூலத்தில் 3 ஏ பெற்று யாழ். மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகளை அறிவதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர் நேற்றிரவு முந்திக் கொண்டதில் இணைய வழித்தகவல் பரிமாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பாடசாலைகளின் பெறுபேறுளை உடனடியாகப் பெற முடியவில்லை. கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் தயாளினி மகேந்திரம் வர்த்தகப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றுள்ளார்.

அருணோதயாக் கல்லூரி பெறுபேற்றில் வர்த்தகப் பிரிவில், ம. மதீபன் 3 ஏ, செல்வி கி. குஜாலா 3 ஏ, செல்வி செ. வைஷாளிகா 3 பி, கலைப் பிரிவில், த. காயத்திரி 3 ஏ, ச. கீர்த்திகா 3 பியும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம்

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் கணிதப் பிரிவில் அமிர்ந்தலிங்கம் அருட்திரன் 3 ஏ, அமிர்ந்தலிங்கம் நிறோசன் 3ஏ, முருகானந்தம் ரகுராம் 3ஏ, வர்த்தகப் பிரிவில் அருண்தவராசா அசிந்தா 3 ஏ, பளை மத்திய கல்லூரி வர்த்தகப் பிரிவு எஸ். வினோத் 3 ஏ, கிளிநொச்சி இந்துக் கல்லூரி வர்த்தகப் பிரிவு யுவராஜ் கஜீபன் 3 ஏ, கிளிநொச்சி மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு ஆறுமுகம் சசிகுமார் 3 ஏ, குமாரசிங்கப் பிள்ளை கார்த்திகா 3ஏ, விஜயரத்தினம் கெளசிகா 3 ஏ, கனகபுரம் மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு டில்லி நாதன் நிறோசாந் 3 ஏ, பக்திநாதன் பவிதரன் 3 ஏ, ராமநாதபுரம் மகா வித்தியாலயம் வர்த்தகப் பிரிவு நவரத்தினம் சந்திரிகா 3 ஏ, புனித திரேசா பெண்கள் கல்லூரி இராஜரட்ண கோபிகா 3 ஏ இதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 8 பேர் - 3ஏ, 9 பேர்- 2 ஏ பியும், வர்த்தகப் பிரிவில் 6பேர் 3 ஏ, 5 பேர் 2 ஏ பியும், உயிரியல் பிரிவில் 10 பேர் 2 ஏ பியும் பெற்றுள்ளனர்.

இதில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றோர்: சிவஞானம் அமுதீசன், மகேஸ்வரன் கஜீபன், அகிலதாஸ் விமோசனன், கணேசலிங்கம் தனபாலன், திருச் செல்வம் ஜெனதன், குணரத்தினம் சுஜிபன், பாஸ்கர குருக்கள் ஜெனார்தனசர்மா, விக்னேஸ்வரன் மகிலன். வர்த்தகப் பிரிவில் 3 ஏ பெற்றோர்: குணசீலன் கெளதமன், சிவகுமார் பிரசாத், பாஸ்கரன் ரணிஜன் புஸ்பராஜா ஜென்சி, கேதீஸ்வரன் துசியந்தன்: ஜெயதாஸ் வேனுகான் ஆகியோராவர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com