Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ முன் வாருங்கள !

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். நீடித்து வரும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட, மக்கள் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர். இப் பணியில் உள உறுதியுடன் உங்கள் கரங்கள் இணைவதே வெண் மயில் அமைப்பின் ஆவல். எமது அன்பான உள்ளங்களே எமது மக்களுக்கு நீங்கள் செய்யும் சிறு துளி உதவி பெரு வெள்ளமாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என்பதை யாகமாக கொண்டு செயற்படும் எம்மைப்பற்றி அறிந்து கொள்ள தொடர்புகளுக்கு:

Helfen Sie uns!

Kto-Nr.: 40 40 40 40

BLZ: 672 901 00

H + G Bank Heidelberg

யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து கிழக்கு மாகாணம் மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்ற வேளையில்; இருந்தது, தேடியது என எல்லாவற்றையும் ஒரு கணப் பொழுதில் வெள்ளம் காவு கொண்டு விட்டமை வேதனையிலும் வேதனை.

இயற்கையின் சீற்றம் கிழக்கு மாகாணத்தை அடிக்கடி பழிவாங்கிக் கொள்கின்றது. கிழக்கு மாகாண மக்களின் இந்நீண்ட துயரம் நின்று போக இறைவனைப் பிரார்த்திக்கும் அதேநேரம், கடும் மழைவெள்ளப் பெருக்கினால் பாதிப்படைந்துள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை வழங்க அனைவரும் முன்வர வேண்டும்.

யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிப்படைந்தவர்கள் வடக்கு மாகாண மக்கள். எங்களிடம் ஏராளமான துன்பங்கள், துயரங்கள் இருந்தும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலைஎன்ற வள்ளுவனின் அறக் கருத்து எங்கள் பண்பாட்டுடைமை என்ற அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்படைந்த மக்களின் இழப்புகளில் நாமும் பங்கேற்போம்.

இது விடயத்தில் வடபுலத்தில் இருக்கக் கூடிய பொது நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், சமய ஸ்தாபனங்கள், தனிப்பட்டவர்கள், பரோபகாரிகள் எனப் பலரும் இணைந்து உதவித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

வெள்ளத்தால் எல்லாவற்றையும் இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ள கிழக்கு மாகாண மக்களுக்கான உதவிகளைக் கால தாமதமின்றி உடனடியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் தார்மீகப் பொறுப்பு இங்குள்ள சமய, சமூக, பொது அமைப்புகளுக்கு உண்டு.

அதேநேரம் வழங்கப்படும் உதவிகள் பாதிப்படைந்த மக்களுக்கு நேரடியாகக் கிடைப்பதற்கும் அந்த உதவிகள் அவர்களின் உடனடித் தேவைகளை ஈடு செய்வதாகவும் இருக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து.

எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவா! வெள்ளத்தால் பாதிப்டைந்த மக்களின் துன்ப துயரங்களை நீக்க உன் திருவருளைப் பாலித்தருளும்.

இயற்கையாகிய உன் சீற்றத்தைத் தணித்து அருளும். யுத்தமென்ற கொடூரத்தால் நொந்து போன மக்களைத் தொடர்ந்து சோதித்தால், அவர்கள் ஆறுதலடைவது எங்ஙனம்?

இறைவா! உதவுக.

வலம்புரி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com