Contact us at: sooddram@gmail.com

 

ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.தோழர்கள் சுகு, வரதன் Skype ஊடாக சிறப்புரையாற்றினார்கள்.

25.06.2011 அன்று மாலை ஜெர்மனியில் சிறப்பான முறையில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. தோழர் அலெக்ஸ் தலைமையில் நடைறெ;ர இந்நிகழ்வு மாலை 17;.30 க்கு ஆரம்பமாகி மாலை 20.30 மணிவரை நடைறெரது. இந்நிழ்வுக்கு PLOTE, TULF மற்றும் ஜனநாயக முற்போக்கு எண்ணங்கொண்டவர்கள்இமாற் கருத்து எண்ணங்கொண்டவர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் மரணித்த அனைத்துபொது மக்கள் தோழர்கள் போராளிகள் அனைவரு க்கும் இரண்டு நிமிடமௌனஅஞ்சலியும் அதைத்தொடர்ந்து தோழர் பத்மநாபாவின் நண்பர் சிவா மற்றும் திருமதி அருந்ததி மோகன் ஆகியோரின் குத்துவிளக்கேற்ரல் வைபவத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

தோழர் லோகநாதன் ஆசிரியரின் நெறிப்படுத்தலில் ஒவ்வொருவரும் உரையாற்றுவதிற்கான தலைப்புக்கள் வளங்கப்பட்டு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கட்சியின் செயலாளர்நாயகம் தோழர் சிறிதரன்(சுகு) அவர்கள் ஷஷ ஆளுமையும் ஆற்ரலும் எடுத்துக்காட்டான நாபாவின் தலைமை' என்னும் தலைப்பில் தோழர் நாபாவுடன் அரசியல் பணிசெய்த காலங்களில் நேரடியாகப் கிடைத்த அனுபவங்களையும்இ அவரிடமிருந்த தலைமைத்துவப்பண்புகளையும்இதோழர்களைவழிநடத்திய முறைகளையும் விபரமாகஎடுத்துரைத்தார்.அவர் சகலவிதமான ஒடுக்கப்படும் பிரிவினரையும் அணிதிரட்டி அவர்களே இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கவேண்டுமென்று கருதிச்செயற்பட்டார் என்று கூறியதுடன் அதற்காக எவ்வகையான செயற்பாடுகளை மேற்கொண்டார் என்பதையும் தனதுரையில் எடுத்துரைத்தார்.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் கட்சியின் சர்வதேச செயற்பாடுகளுக்கு பொறுப்பாளருமான தோழர் சாந்தன் எவ்வகைக் கொள்கைகள்இவேலைமுறைகள்இ விடுதலைதொடர்பான பார்வைஇஅக-வெளிக் கொள்கைகள்'என்னும் தலைப்பில் உரையாற்றும்போது 1976 களில் இலண்டனில் தோழர் நாபாவின் அரசியற் செயற்பாடுகள் எப்படி ஆரம்பமாகியது என்பதையும்சர்வதேச புரட்சிகர முற்போக்கு சக்திகளுடன்இவிடுதலை இயக்கங்களுடன் எவ்வகையில் உறவுகளை வளர்த்துக்கொண்டார்என்பதையும் அதைத்தொடர்ந்து பலஸ்தீனத்தில் பயிற்சிக்காக சென்றபோது அங்குசந்தித்த சர்வதேச புரட்சிகர முற்போக்கு சக்திகளினுடனான சந்திப்புக்கள்இகலந்துரையாடல்கள் போன்றவற்றினூடாக மேலும் புடம்போடப்பட்டார் என்றும் அதைத் தொடர்ந்து இலங்கையில் அவர் முன்னெடுத்த அரசியல் பணிகளையும் குறிப்பிட்டார்.

கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும்இமுன்னாள் வடகிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான தோழர் வரதராஜப்பெருமாள்அவர்கள் ஷஷ நாபாவும் மற்றும் தலைமைகளும்இபுத்திஜீவிகள்இபோராளிகள்இஅரசியற் தலைவர்கள்இபொதுமக்கள்இதேசிய சொத்துக்கள்இதேசத்தின் இயங்குசக்தி-வளர்ச்சிஇவைகளின் அழிவின்தாக்கம் ஏற்படுத்தியபிரமாண்டமான பின்னடைவுகள்? ' என்னும்தலைப்பில் தனது நீண்ட உரையில் அவர் பல்வேறு விடயங்களை கூறினார். 1970களிலிருந்து தோழர் நாபாவின் அரசியற் செயற்பாடுகள்இ அவருடன் தான் அரசியற்பணியாற்றிய காலங்கள்இதமிழர்களின் போராட்டவரலாற்றில் ஐக்கிய முன்னணி வேலைத்திட்டங்களில் அவர் எவ்வகையில் செயற்பட் டார் என்பதையும்இ வடகிழக்கு என்றில்லா மல் இலங்கையின் சகல பாகங்களிலும் அரசியற்பணியை மேற்கொண்டிருந்தார் என்றும் இகுறிப்பாக இந்தியாவில்லுள்ள முற்போ

க்கு செயற்பாட்டாளர்கள்இ ஜனநாயக எண் ணங்கொண்டோர்இஇலக்கிய செயற்பாட்டாள ர்கள்இபுரட்சிகரசக்திகள் போன்ற சகலபிரிவினருடனும் உறவைப்பேணிணார்.அவர் ஒரு சர்வதேசவாதியாகவே செயற்பட்டார் என்று குறிப்பிட்டார்.

Pடழவந உறுப்பினர் தோழர் மூர்த்தி உரையாற்றும்போது தோழர் நாபா அவர்கள் சிறந்த தலைவராக மட்டும் வாழவில்லை. நல்ல மனிதனாகவும் வாழ்ந்தார்.தலைவர்களான அமிர்தலிங்கம்இஉமாமகேஸ்வரன் போன்றோரின் இறுதி அஞ்சலிகளை நாடாத்துவதிற்கு அவர் ஆற்றிபங்கு முக்கியமானது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உரு வாகிய வடகிழக்கு இணைந்த மாகாண சபையை புலிகள் பிரேமதாசாவுடன் இணை ந்து குழப்பாது விட்டிருந்தால் நாம் இன்று இங்கிருந்து இத்தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டிய அவசியமிருந்திருக்காது நாம் எல்லாரும் இலங்கையிலிருந்திருப்போம் என்றும் தெரிவித்தார்.நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும் என்று கூறினார்.

தோழர் ஜோதி அவர்கள் ஷஷகட்சியும் தோழர்களும்' என்னும் தலைப்பில் உரையாற் றினார்.தோழர்கள் நாபாஇவரதன் ஆகியோர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தபோது கட்சி பலவீனமான நிலையிலேயே இருந்தது.அது மீண்டும் புணரமைக்கப்பட்டு எழுச்சியுடன் செயற்பட்டது. அதேபோல் தோழர் ரோபேட்டின் கலகட்டத்திலும் கட்சி வடகிழக்கில் சகல மாவட்டங்களிலும் தனது அரசியல் பணிகளை ஆரம்பித்தது.

அதேபோல் நாம் இன்று உருவாகியுள்ள சூழலில் நாம் அனைத்து தோழர்களும் இணைந்து கட்சியைப் பலப்படுத்தவேண்டும்.கட்சிபலமடைவதினூடாகவே உண்மையான ஐக்கியம் சாத்தியமாகும். அந்த ஐக்கியத்தினூடாகவே தமிழ் மக் களுக்கான தீர்வுசாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியற் செயற்பாட்டாளர் உதயகுமார் அவர்கள் 'இலங்கை ஏகாதிபத்திய நாடுகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது?' என்னும் தலைப்பில் உரையபற்றினார். மேற்குலக நலன்களுடன் இனங்கிப்போகாத நாடுகளின் மீது அழுத்தங்கள் பிரயோகிக் கப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையும் அவ்வகையான அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கின்றது.யுத்தக்குற்ரங்களை மேற்குலகம் கையிலெடுத்துள்ளது.இலங்கையை தனது வழிக்கு கொண்டுவரும் முயற்சி பலனளித்தால் எல்லாக்குற்ரச்சாட்டுக்களும் கிடப்பில் போடப்பட்டுவிடும்.ளுடுகுP ஆட்சியமைத்த எல்லாக்காலகட்டத்திலும் இவ்வகையான முரன்பாடுகளைக் காணமுடியும்.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்கும்;இபாரபட்சங்களுக்கும் கிடைக்கக்கூடிய தீர்வை இந்தியாவுடன் சார்ந்துநின்று இலங்கை க்கு அழுத்தங்கொடுப்பதின்ஊடாகவேதான் சாத்தியமாக்கமுடிம் என்று கூறினார்.

வி.பி அவர்கள் 'புலம்பெயர் தமிழர்களின்நடவடிக்கைகள் நாட்டில் விளைவிக்கும்சாதக பாதகமான விளைவுகள்' என்னும் தலைப்பில் உரையாற்றினார்.புலம்பெயர் தமிழர்ளில் பெரும்பாண்மையோரின் செய ற்பாடுகள் யுத்தக்குற்ரம்இநாடுகடந்த தமிழீ ழம்இவட்டுக்கோட்டை தீர்மானம் போன்ற உசுப்பேற்றும் விடயங்கள் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் பாதகமான நிலமைகளையே உருவாக்கும்.அதே போல் கண்னைமூடிக்கொண்டு அரசு செய்வதெல்லாம் சரி என்று நினைப்பதோ வாதிடுவதோ மிகவும் ஆபத்தானது. ஆகவே நாம் இவ் இரண்டு போக்கிலிருந்தும் விடுபட்டு மக்களின் நலன்னளிலிருந்து பிரச்சனைகளை அனுகவேண்டும்.அதற்காக சகலஜனநாயக முற்போக்கு சக்திகளும் ஐக்கியப்பட்டு செயற்படவேண்டும்.அதுவே மறைந்த இந்த தியாகிகளுக்கு நாம் செய்யும்உண்மையான அஞ்சலியாகும் என்று கூறினார்.

இவ் அஞ்சலிக்கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்ரது. பலர் தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இதைத்தொடர்ந்து சிறுமிகளின் நடனம்இடம் பெற்ரது.இராபோசனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்ரது.

பத்மநாபா நுPசுடுகு

ஜெர்மனி.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com