Contact us at: sooddram@gmail.com

 

ஜப்பானை ஆபத்து சூழ்ந்தது  அண உலை வெடித்தது

பயங்கர பூகம்பமும், சுனா மிப் பேரலைகளும் தாக்கிய ஜப்பானை மேலும் அதிர்ச்சி யில் உறைய வைக்கும் விதமாக அந்நாட்டின் முக்கிய அணுமின் உலை சனிக்கிழமை மதியம் வெடித்துச்சிதறியது. இதனால் கதிர்வீச்சு அபாயத்தில் ஜப் பான் சிக்கியுள்ளது. உலகில் ஏற் பட்ட மூன்றாவது மிகப்பெரும் அணு உலை விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் வெள்ளியன்று கடலில் ஏற்பட்ட பயங்கர பூகம் பத்தைத் தொடர்ந்து அந்நாட் டின் கிழக்குகடலோரப் பகுதி முழுவதையும் சுனாமிப் பேர லைகள் தாக்கின. குறிப்பாக வடகிழக்கு ஜப்பான் முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. பூகம்பம் மற்றும் சுனாமிப் பேரலைக ளும், அடுத்தடுத்து ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட தொடர் நிலநடுக்கங்களும் அந்நாட்டின் பல பகுதிகளில் பெரும் சேதத் தை ஏற்படுத்தியுள்ளது. குறிப் பாக எண்ணெய் கிடங்குகள், தொழில் மையங்கள் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. சென்டாய் நகரம் அழிந்து போனது. ஏராளமான சிறிய நக ரங்கள் இருந்த இடம் தெரியா மல் கடலுக்குள் மூழ்கிவிட்டன. கடலில் இருந்த படகுகள் எல் லாம் நகரங்களுக்குள் அடித்து வரப்பட்டன; நகரங்களிலிருந்த வீடுகளெல்லாம் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன.

இதுவரை 1,600 பேரின் உடல்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர்களின் எண்ணிக் கை பல ஆயிரக்கணக்கில் இருக் கும் என்று தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழு விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

பூகம்பமும் ஆழிப்பேரலை களும் ஏற்படுத்திய அதிர்ச்சி யில் உறைந்திருக்கும் ஜப்பான் மக்களை மட்டுமின்றி உலக மக்களையே பேரிடியாக தாக்கி யுள்ளது, அந்நாட்டின் முக்கிய அணு மின் உலை வெடித்து விட்டது என்ற செய்தி.

ஜப்பான் தலைநகர் டோக்கி யோவிலிருந்து 250 கிலோ மீட்டர் வடக்கில் அமைந்துள் ளது புகுஷிமா அணுஉலை. ஜப்பானின் மிக முக்கிய அணு மின் உலை இது என்பது குறிப் பிடத்தக்கது. இந்த அணு மின் உலை உட்பட இந்நாட்டின் 5 முக்கிய அணுமின் நிலையங் களும் பூகம்ப அதிர்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றில், புகுஷிமா அணுமின் நிலையத்தில் மொத்தம் 11 அணு உலைகள் உள்ளன. இதில் பிரதான அணு உலையில் நில அதிர்வுகள் கடுமையாக தாக்கிய தன் விளைவாக அதன் குளிரூட் டும் பிரிவு முற்றிலும் செயலிழந் தது. அடுத்தடுத்த அதிர்வுகளால் முக்கியப் பகுதிகள் அனைத்தும் செயலிழந்தன. இதனால் பிரதான உலையின் வெப்ப நிலை படிப்படியாக அதிகரித் தது. எந்த நேரமும் இந்த அணு உலை வெடித்துச் சிதறலாம் என்ற நிலையில் நாடு முழுவ தும் அணுசக்தி நெருக்கடி நிலையை ஜப்பான் அரசு பிரகடனம் செய்தது.

இந்த நிலையில், சனிக் கிழமை மதியம் 3.30 மணியள வில், வெப்பநிலை மிகக்கடுமை யாக அதிகரித்ததன் விளைவாக புகுஷிமா அணுமின் நிலையத் தின் பிரதான அணுஉலை வெடித்துச்சிதறியது.

குளிர்விக்கும் பிரிவு செய லிழந்ததே அணுஉலை வெடித்த தற்குக் காரணம் என்று டோக்கி யோவிலிருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனத் தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே ஆபத்து அங்குள்ள இதர அணு உலைகளுக்கும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் செய்திகள் தெரிவிக் கின்றன.

அணுஉலை வெடித்துச் சித றுவதற்கு முன்பு சனிக்கிழமை காலை ஜப்பான் பிரதமர் நவோட்டோ கான் ஹெலிகாப் டர் மூலம் புகுஷிமா அணுமின் நிலைய பகுதிகளை பார்வை யிட்டார். இப்பகுதியைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவில் மனித நடமாட்டம் இல்லாத அள விற்கு அனைவரும் முன்கூட் டியே வேறிடங்களுக்கு அழைத் துச்செல்லப்பட்டனர்.

எனினும் அணு உலை வெடித்திருப்பதால் பெரும் கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டுள் ளது. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அணுக்கதிர்கள் பரவத்தொடங்கிவிட்டதை ஜப்பான் அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இத னால் அணு உலையை ஒட்டி அமைந்துள்ள அனைத்துப் பகு திகளிலும் மக்களை வெளியேற் றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் குளிரூட்டி உள்பட எந்த மின் சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. குழாய்களில் வரும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. வீட் டை விட்டு வெளியேவர வேண் டாம் என்றும், உடலில் முகம் உள்பட எந்த பகுதியும் வெளியே தெரியாத அளவுக்கு ஈரத்துணி யைக் கொண்டு சுற்றிக்கொள் ளுமாறும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

தற்போது வெடித்துள்ள அணுஉலைக்கு அருகிலிருக்கும் அடுத்தடுத்த உலைகளும் வெடிக்கும் அபாயம் அதிகரித் துள்ளது. அப்படி நேர்ந்தால் தற்போதுள்ள நிலையைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக கதிர்வீச்சின் வீரியம் இருக்கும் என்று ஜப்பான் காவல்துறை தலைமையகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி கியோடோ செய்தி நிறுவனம் தெரிவிக் கிறது.

இந்நிலையில், ஜப்பான் அர சின் வேண்டுகோளின்பேரில், அடுத்தடுத்த அணுஉலைகள் வெடிக்காமல் தடுக்கவும் தற் போது வெடித்துள்ள உலையிலி ருந்து கதிர்வீச்சு அபாயம் தீவிர மடையாமல் கட்டுப்படுத்தவும் உரிய தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்விப்பான்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

கதிர்வீச்சு அபாயத்திலி ருந்து நாட்டு மக்களைப் பாது காக்க துரிதமான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருவ தாக அரசு தெரிவித்துள்ளது.

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஜப்பான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.

ஜப்பானுக்கு உலக நாடுகள் உதவிக்கரம்

பூகம்பம் - சுனாமி - அணு உலை விபத்து என சொல்லொண்ணா துயரத் தில் சிக்கியுள்ள ஜப்பா னுக்கு உலக நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

பேரழிவு ஆபத்தில் சிக் கியுள்ள அந்நாட்டு மக் களை உடனடியாக அதிலி ருந்து மீட்பது அவசியம் என்ற நிலையில் சீனா, தென்கொரியா, ஆஸ்திரே லியா, நியூசிலாந்து, சிங்கப் பூர் உள்ளிட்ட பல நாடுகளி லிருந்து ஆயிரக்கணக்கான மீட்புக்குழுவினர் ஜப்பான் விரைந்துள்ளனர்.

இந்தியா உட்பட 50க் கும் மேற்பட்ட நாடுகள் ஜப்பான் மக்களுக்கு உதவி களை அறிவித்துள்ளன.

சுனாமி தாக்கிய கட லோர பகுதிகளில் சுமார் 60 லட்சம் வீடுகளில் மின்சாரம், குடிநீர் விநியோகம் உள் ளிட்ட அனைத்தும் துண் டிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் போக்கு வரத்து முற்றிலும் துண்டிக் கப்பட்டிருப்பதால் தலை நகர் டோக்கியோவில் மட் டும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக் குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பாதிக் கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களோடு கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு, குடிநீர் உட்பட அனைத்து உதவிக ளையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இலங்கையிலும் உணரப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பா னில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் சுமார் 15 நிமிடங் கள் கழித்து இலங்கையில் அதன் அதிர்வுகள் உணரப் பட்டதாக அனுராதாபுரம் மாவட்ட புவியியல் ஆய்வு சபையின் தலைவர் விஜயா னந்த தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com