Contact us at: sooddram@gmail.com

 

வஞ்சிக்கப்படும் இலங்கை தமிழர்கள்  இந்திய அரசு தலையிட வேண்டும்  இலங்கைத் தூதரகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசுக்கும், எல்டிடிஇக்கும் போர் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கைத் தமி ழர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப் படவில்லை. முள்வேலி முகாம்களில் இருப்பவர் களை சொந்த இடத்தில் மீள்குடியமர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைத்து மாநில சுயாட்சி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்கும் வகையில் அரசி யல் தீர்வுகாண இந்தியா தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்க ளன்று சென்னையில் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் இலங் கைத் தூதரகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் அரசுக் கும், விடுதலைப் புலிகளுக் கும் இடையிலான இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் இலங்கைத் தமிழர்கள் பல் லாயிரம் பேர் கொல்லப் பட்டனர். அச்சமயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய் யப்படவில்லை, பலத்த காய முற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்கள் நடை பெற்றன.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் போர்க்குற்றம் இழைத்தவர் கள் மீது இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக் காமல் உள்ளது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது.

எனவே, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத் தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வதேச தரத்திலான, சுயேட்சையான விசாரணையை கால தாமத மின்றி நடத்த வேண்டும், போர்க்குற்றங்கள் நிகழ்த் திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.

முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கைத் தமி ழர்களை, அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தி, இயல்பு வாழ்க் கை தொடர்வதை உறுதிப் படுத்த வேண்டும், இலங் கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள் ளிட்ட சுயாட்சியை உறு திப்படுத்தும் அரசியல் தீர் வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்; அதற்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது.

டி.டி.கே சாலை, கதிட் ரல் சாலை சந்திப்பு அருகே இருந்து மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சிபிஎம் ஊழி யர்கள் பேரணியாக தூதர கம் நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றனர். அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து கட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய ஜி.ராம கிருஷ்ணன் கூறியது வருமாறு:

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி கட்ட யுத்தத்தில், இலங்கை அரசு விமானங் கள் மூலம் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கானவர் களை கொன்றது. 3 லட்சம் பேரை முள்வேலி முகாம் களில் அடைத்து வைத்துள் ளது. வெள்ளை வேனில் தமிழ் இளைஞர்களை கொண்டு சென்று சித்ரவதை செய்து சிறையில் அடைத்தது.

மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது. பலத்த காயமடைந்தவர் களுக்கு கூட சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது. இவ்வாறு ராஜபக்சே தலை மையிலான அரசின் ராணு வம் பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இவற்றை விசாரித்து போர்க் குற்றம் புரிந்த ராணுவத் தினர் மீது அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர் முடிந்த பிறகு, இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே 11 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற் படவில்லை. தமிழர் பகுதி களில் தற்போதும் ராணுவ ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுதந்திர மின்றி மக்கள் மனோரீதி யாக பாதிக்கப்பட்டுள் ளனர். இலங்கை அரசை இந் திய அரசு நிர்பந்தித்து, அரசியல் தீர்வுகாண நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

கேள்வி ஒன்றுக்கு பதி லளித்த ஜி.ராமகிருஷ்ணன், இலங்கை அரசு அமைத்தகற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணை யம்சில பரிந்துரைகளை செய்துள்ளது. அந்த பரிந் துரைகளில் சிலவற்றை கூட இலங்கை அரசு நிறைவேற்ற வில்லை. அந்த ஆணையத் தின் பரிந்துரைகள் அனைத் தையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அத்தகைய பிரச்சனை களைத்தான் ஐ.நா.மனித உரிமை கூட்டத்திலும் வலி யுறுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் எழும் குரல் களோடு மார்க்சிஸ்ட் கட்சி யும் சேர்ந்து குரல் கொடுக் கும் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com