Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தை எதிர்பார்த்திருந்தேன்

பங்களாதேஷ் கட்டட விபத்தில் தப்பிய பெண்ணின் அனுபவம்

பங்களாதேஷில் இடிந்து விழுந்த 8 மாடி கட்டட இடிபாடுகளில் நான்கு தினங்கள் சிக்கியிருந்த 21 வயதான மரினா கதுன் என்ற பெண், “தாம் மரணத்தை எதிர்பார்த்திருந்ததாககுறிப்பிட்டுள்ளார். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அனுபவம் குறித்து கதுன், பி.பி.சி. பங்காளி மொழி சேவைக்கு நேற்று புதன்கிழமை பேட்டியளித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் பேட்டி அளித்தார். கட்டடம் இடிந்து விழும் போது நான் மூன்றாவது மாடியில் இருந்தேன். அனைத்தும் திடீரென நிகழ்ந்தது. கூரை இடிந்து விழா ஆரம்பித்தது. நான் தப்புவதற்காக மாடிப் படியை நோக்கி ஓடினேன். ஆனால் கூரை வேகமாக வந்து விழுந்தது. நான் உடனடியாக பாரிய இயந்தரம் ஒன்றுக்கு அருகில் படுத்துக் கொண்டேன். அந்த இயந்திரம் என்னை உயிருடன் காப்பாற்றியதுஎன்று கதுன் விவரித்தார்.

எனது சகோதரியும் அந்த கட்டடத்தில் பணிபுரிந்தார். ஆனால் அவர் விரைவாக மீட்கப்பட்டார். ஆனால் நான் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டேன். எனக்கு அருகில் ஒரு பெண் இறந்து கிடந்தாள். ஒரு சிலர் அங்கு தப்பியிருந்தனர்என்று அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த கதுனிடம் ஒரு தண்ணீர் போத்தல் மாத்திரமே இருந்துள்ளது. அதுவும் விரைவில் தீர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். ஒருசிலர் தனது சிறுநீரை குடிக்க ஆரம்பித்துவிட்டதாக கூறிய கதுன், தான் அவ்வாறு செய்யவில்லை என தெரிவித்தார்.

என்னுடன் சிக்கியிருந்த ஒருவர் சுயநினைவை இழந்துவிட்டார். ஒரு தருணத்தில் அவர் என்னை கடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர், எனது மகனை கொண்டுவா என கத்த ஆரம்பித்தார்என்றும் கதுன் விபரித்தார்.

நான் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒவ்வொரு தருணமும் எனது மரணத்தை எதிர்பார்த்திருந்தேன். ஏனென்றால் அங்கு உயிர் தப்புவதற்கு போராட வாய்ப்பு இல்லாத நிலையில் பெரும் பயங்கரமாக இருந்தது. நம்பிக்கைக்கும், நம்பிக்கை இன்மைக்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தேன். ஒரு சில வேளைகளில் மூச்சு விடக்கூட கடினமாக இருந்தது. என்னிடம் கையடக்க தொலைபேசி இருந்த போதும் அது வேலை செய்யவில்லை. மூன்று நாட்கள் படுத்தவண்ணம் உணர்ச்சியுடன் இருந்தேன். நான்காவது நாளாகும் போது உணர்ச்சியின்றி இருந்தேன்என்று அவர் அழுதவண்ணம் குறிப்பிட்டார்.

கட்டடத்திற்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் கட்டடம் இடிந்த புதன்கிழமை ஏன் அங்கு சென்aர்கள் என மரினா கதுனிடம் கேட்ட போது, அன்றைய தினத்தில் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடைக்காது என தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் எச்சரித்ததாக குறிப்பிட்டார்.

பலருக்கு கட்டடத்திற்குள் செல்ல விருப்பம் இருக்கவில்லை. அது குறித்து மேற்பார்வையாளரிடம் விவாதித்தோம்என்றும் கதுன் குறிப்பிட்டார். கட்டடம் பாதுகாப்பானது என கட்டட உரிமையாளர் வலியுறுத்தியதாக கதுன் உட்பட மீட்கப்பட்ட பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி புதன்கிழமை இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து மீட்பு பணியாளர்களால் கதுன் கடந்த சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டார்.

நான் சுயநினைவை பெற்ற போது மருத்துவமனை கட்டிலில் இருந்தேன். சுயநினைவை பெற்றதும் எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கோரினேன். எனது தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. எல்லாம் சரியாகிவிடும் என மருத்துவர்கள் குறிப்பிட்டனர்என்று கதுன் குறிப்பிட்டார். இன்னும் திருமணம் முடிக்காத கதுன் ஆறுபேர் கொண்ட குடும்பத்தில் ஒருவராவார்.

அவரும், அவரது சகோதரியுமே வீட்டில் அடுப்பு எரிவதற்கு சம்பாதித்து வந்துள்ளனர்.

தமது எதிர்கால திட்டம் குறித்து மரினா கதுனிடம் கேட்ட போது, “இனியும் ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்க மாட்டேன். எனது ஊருக்கு போகப் போகிறேன். ஒரு தையல் இயந்திரத்தை வாங்கி தனியாக தைக்கப்போகிறேன்என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com