Contact us at: sooddram@gmail.com

 

தனிமனிதனை அவமானப்படுத்தும் போலியான இணையத்தளங்களுக்கு அரசாங்கம் தடைவிதிப்பு

மொட்டைக்கடிதம் எழுதுபவர்கள் கோழைகள் என்று ஒரு பேரறிஞர் விளக்கமளித்துள்ளார். நேருக்கு நேர் வந்து ஒருவருடைய தவறுகளை எடுத்துக்காட்டி, பேசுவதற்கு தைரியமற்றவர்களே மொட்டைக் கடிதங்களை எழுதுவார்கள். மொட்டைக் கடிதத்தை எழுதுபவர்கள் அதனால் பாதிக்கப்படும் ஒருவர் அநாவசியமாக பலரை சந்தேகிப்பார். இப்படியான விசமத்தனங்களை செய்யும் இந்த மொட்டைக்கடித கலா சாரம் இப்போது இணையத்தளங்களுக்கும் தொற்றியிருக்கிறது. இவ் விதம் பல இணையத்தளங்கள் மற்றவர்களை சமூகத்தில் அவமா னச் சின்னங்களாக இழிவுபடுத்துவதற்காக கீழ்த்தரமான, பொய் யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த இணையத் தளங்களுக்கு வெறுமனே ஒரு பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் அவை போலியான இணையத்தள முகவரியுடன் செயற்படுவதனால் அவை எங்கிருந்து இந்த பொய்யான தகவல்களை வெளியிடு கின்றன என்பதை கண்டுபிடிப்பதற்கு முடியாதிருக்கிறது.

இத்த கைய இணையத்தளங்களில் வரும் சில தகவல்கள் ஒரு தனிநப ருடைய இரகசியத் தன்மையை சீர்குலைக்கக்கூடிய வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக ஊடக, தகவல் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல விடுத்துள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், கலைஞர்கள், கல்விமான்கள், பொருளாதார விற்பன்னர்கள், வர்த்தகத்துறை முக்கியஸ்தர்கள் உட்பட சாதாரண மனிதர்களைக்கூட இலக்குவைத்து இந்த இணை யத்தளங்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன.

இந்த இணையத்தளங்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதற்கும் எவ்வித வசதியும் இல்லை. இத னால் வெகுஜன, ஊடகத் துறை அமைச்சு இத்தகைய இணையத் தளங்கள் அனைத்தையும் இலங்கையில் திறக்க முடியாத வகை யில் தடை செய்துள்ளது.

இந்த இணையத்தளங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர், ஆசிரியர்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர் கள் பத்திரிகா தர்மத்தை உதாசீனம் செய்து இவ்விதம் தனிப்பட்ட வர்களின் இரகசியத்தன்மைக்கு எதிராகவும் அவர்களின் பாது காப்புக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக அமைச்சின் இந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இத்தகைய விடயங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட வெகு ஜன ஊடக, தகவல்துறை அமைச்சு சகல இணையத்தளங்களும் ஊடகவியலாளர் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்பு களுக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் ஏற்புடைய வகையில் தகவல்களை உள்ளூரில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இணையத் தளங்களில் செய்திகளை வெளியிட வேண்டுமென அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விதம் ஊடக தர்மத்திற்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள் ளும் சகல இணையத்தளங்களும் வெகுஜன ஊடக, தகவல்துறை அமைச்சுடன் தொடர்பு கொண்டு தங்களை உத்தியோகபூர்வமான முறையில் அமைச்சில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. கணேகல கேட்டுக் கொண்டார்.

இதே வேளையில் இது போன்று பொய்யான தகவல்களை வெளி யிட்டு தனிப்பட்டவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய போலி இணையத்தளங்கள் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில் செயற்பட்டு வருகின்றன. பெங்கோக்கில் மாத்திரம் இது போன்று செயற்பட்ட 48ஆயிரம் போலி இணையத்தளங்களை அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டில் தடை செய்தது. தாய்லாந்தின் அரசியல் நெருக் கடி குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்த மேலும் 2 ஆயிரம் இணையத்தளங்களும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய இணையத்தளங்கள் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய நிர்வாணப் படங்களையும் இத்துடன் சேர்த்து வெளியிடுவதனால் தாய்லாந்து அரசாங்கம் இந்த கடுமையான விதிமுறையை நடை முறைப்படுத்தியுள்ளது.

இதே வேளையில் அமெரிக்க அரசாங்கமும் இத்தகைய இணையத் தளங்களில் தனிப்பட்டவர்களை இழிவுபடுத்தும் செய்திகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் சட்டப்படி இணையத்தள செய்திகளை தணிக்கை செய்ய முடியாதிருந்தாலும் மற்றவர்களின் உரிமைகளை உதாசீனம் செய்து செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்டம் இடமளிக்கிறது.

2007ம் ஆண்டு ஜூன் மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்திற்கு ஆதர வான தமிழ்நெற்.கொம் இணையத்தளத்தை இலங்கை அரசாங்கம் தணிக்கை செய்யும் உத்தரவை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் ஊடகத்துறை அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானம் நாட்டு மக் களின் தனி நபர் சுதந்திரத்தை பேணிப் பாதுகாப்பதற்கு பேருதவி யாக அமைந்துள்ளது.

ஒரு பத்திரிகை அல்லது இலத்திரனியல் ஊடக மொன்று ஒரு தனி நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவரது உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் பற்றி போலியான தக வல்களை வெளியிட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் தன்னை அவ மானப்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் தலைகுனிய செய்ய வைத்தமைக்காக சம்பந்தப்பட்ட பத்திரிகை அல்லது இலத்திரனியல் ஊடகத்திற்கு எதிராக மானநஷ்ட வழக்கு கோரி இலட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டை பெறுவதற்கு சட்டம் இடமளிக்கிறது.

போலியான இணையத்தளங்களுக்கு எதிராக ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு எடுத்துள்ள இந்த தீர்மானம் மக்களின் அடிப் படை உரிமைகளுக்கு அளிக்கும் ஒரு உத்தரவாதமாக அமைந்தி ருக்கிறதென்று நாம் பாராட்ட விரும்புகிறோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com