Contact us at: sooddram@gmail.com

 

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கண்டிடுக!

இலங்கையின் தமிழ் அமைப்புகளுடன் அந்நாட்டு அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த் தைகளைத் தொடங்குவதற்கு இந்திய அரசு அனைத்து அரசுறவு வழிகளையும் கையாள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத் தினார். ராஜபக்சே அரசு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிற கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்றார் அவர். இலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமை கள், சுயாட்சி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (செப்.7) தலைநகர் தில்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு, திடீரெனப் பெய்த பலத்த மழை இவற்றை மீறி ஆயிரக்கணக்கான கட்சி ஊழியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் ஜந் தர் மந்தர் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து சிறப்பு ரயிலில் வந்திருந்தோர் மட்டுமல்லாது, தில்லியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம், இலங்கைத் தமிழ் மக்களுக்காக நாடு தழுவிய அளவில் மார்க் சிஸ்ட் கட்சியினர் அக்கறை கொண்டிருப் பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் தில்லியில் நடந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பிரகாஷ் காரத் கூறியது வருமாறு: இலங்கையில் போர் முடிவுக்கு வந்து இரண்டாண்டுகள் கடந்தபின்னும் தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுப வித்துவருகின்றனர். பகைமை உணர்வின் உச்சத்திற்கு ராஜபக்சே அரசு சென்றிருக் கிறது. தங்களது வீடுகளை விட்டு வேரு டன் பிடுங்கப்பட்டது போன்ற நிலையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்போதும் அகதி முகாம்களில்தான் தங்கவைக் கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும் புவது, அவர்களது மறுவாழ்வு இரண்டுமே நடக்கவில்லை. அவர்களுக்குப் புதிய வீடு கள் கட்டவும் மறுவாழ்வுப் பணிகளுக்காக வும் நிதி உதவி வழங்கிய இந்திய அரசுக்கு, இனியும் காலதாமதம் இல்லாமல் அந்தப் பணிகள் நடந்தேறுவதை உறுதிப்படுத்து கிற கடமையும் இருக்கிறது.

இப்போதும் அங்கே ராணுவ கண்கா ணிப்பின் கீழ்தான் தமிழ்மக்கள் வாழ்கிறார் கள். அவர்களது இயல்பான அன்றாட வாழ்க் கை கடுமையாக முடக்கப்பட்டுள்ளது. போரின் முடிவில் பெருமளவுக்கு வன் கொடுமைகள் நடந்ததையும், மனித உரிமை கள் மீறப்பட்டதையும் ஐ.நா. சபை நியமித்த குழு கண்டறிந்துள்ளது. அந்த அத்துமீறல் கள் குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிடவோ, மனித உரிமை மீறல் குற் றங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று கண்டறிந்து பொறுப்பேற்கச் செய்யவோ ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் வன்முறைகளில் ஈடுபட்டதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால் அதற்காக, இலங்கையின் தமிழ் மக்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படு வதை ஏற்பதற்கில்லை. உலக சமுதாயத் தின் குரலுக்கு ராஜபக்சே செவிமடுக்க வேண்டும். மனிதஉரிமைகள் மீறப்படுவ தற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே ஒரு நாகரிக அரசின் கடமை.

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்தபோது தான் அளித்த வாக் குறுதிகளை ராஜபக்சே அரசு, போர் முடிந்த பின்பு நிறைவேற்ற மறுப்பது கண்டனத் துக்குரியது. இது தமிழ்நாட்டு மக்களின் பிரச் சனை மட்டுமல்ல, அகில இந்தியப் பிரச் சனை. ஆகவே, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்ய இந்திய அரசு அரசி யல் அடிப்படையிலும், அரசுறவு அடிப்படை யிலும் அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com