Contact us at: sooddram@gmail.com

 

போர் தீர்வல்ல - ந்தியா

சிரியாவிலிருந்து வெளியேறும் மக்கள் எல்லையோரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை 20 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர். சிரியாவில் ஏற்பட்டுள்ள மோத லுக்கு ராணுவத் தாக்குதல் தீர்வல்ல என்று இந்தியா கூறியுள்ளது. சிரியாவில் அரசுத்தரப்பில் ரசா யன ஆயுதங்கள் பிரயோகிக்கப் பட்டது தொடர்பாக ஐக்கிய நாடு கள் சபை குழுவின்சோதனை முடி வுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் இந்தியா கூறி யுள்ளது. சிரியாவில் மோதலில் ஈடுபட் டுள்ள அனைத்துத்தரப்பும் வன் முறையைக் கைவிட்டு, அரசியல் பேச்சுவார்த்தை உள்ளிட்ட தீர்வை நோக்கி நகர வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.

இது தொடர்பாக தில்லியில் வெளியுற வுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டி யில், சிரியாவில் ராணுவத் தாக்கு தல் தீர்வல்ல. சிரியா பிரச்சனை தொடர்பாக ஜெனிவாவில் மீண் டும் ஒருமுறை சர்வதேச மாநாடு நடத்தலாம் என எழுந்துள்ள ஆலோசனையை இந்தியா வர வேற்கிறது. சிரியா அரசாங்கத்தை யும் எதிர்ப்பாளர்களையும் பேச்சு வார்த்தைக்குக் கொண்டு வந்து அரசியல் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

முதலில் ஆதரவு தெரிவித்ததா?

முன்னதாக, சிரியா மீது தாக்கு தல் நடத்தும் திட்டத்திற்கு இந்தி யாவும் ஆதரவு தெரிவித்தது என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந் நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் கூறியதும் தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது. இது இந்தியா வில் பெரும் பரபரப்பை ஏற்படுத் திய நிலையில், செவ்வாயன்று மாலை சிரியா தொடர்பான மேற் கண்ட அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது அந்நாட்டு அரசு ரசாயனத் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை படுகொலை செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, சிரியா மீது ராணு வத்தாக்குதல் நடத்த அமெரிக்கா வும் அதன் கூட்டாளிகளும் போர் முஸ்தீபில் ஈடுபட்டுள்ளன. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட நடத்தாமல் தன் னிச்சையாக போர் நடத்த அமெ ரிக்கா, பிரான்ஸ் பிரிட்டன் உள் ளிட்ட நாடுகள் திட்டமிட்டன.

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கண்ட நாடுகளி லும் மக்கள், சிரியா மீதான போர்த் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வாரம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில், சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்பு தல் கோரிய அரசு தோல்வியடைந் தது. இதனால், பிரிட்டன் மக்க ளின் உணர்வுகளுக்கு மாறாக, சிரியா மீது அமெரிக்கா நடத்தத் திட்டமிட்டுள்ள போரில் பிரிட் டன் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன்னிச் சையாக நாங்களே போர் நடத்து வோம் என்று அமெரிக்காவும் பிரான்சும் அறிவித்தன.

எனினும் அமெரிக்காவிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்வதேச அளவில் ரஷ்யா கடும் எச்சரிக்கை வெளியிட்ட நிலையில், தனது நாட் டின் செனட் சபையில் ஒப்புதல் பெற்ற பிறகே சிரியா மீதான தாக்குதல் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவும் அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.பிரிட்டன் பிரதமரின் பேச்சுஇந்தப் பின்னணியில் பிரிட் டன் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம், சிரியா மீதான தாக்குதல் திட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சி யான பிரிட்டன் தொழிலாளர் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பேசிய பேச்சு தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.பிரிட்டன் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் (மக்கள் அவை) பிரதமர் கேமரூன் பேசுகையில், “சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கு பெரும் துயரம் நிலவுவதாக நேட்டோவும், ஜனாதிபதி ஒபாமாவும், ஐரோப் பிய மற்றும் பிராந்திய தலைவர்க ளும் கருதுகிறோம். இவர்களுடன் நான் பேசினேன். ஆஸ்திரேலியா, கனடா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய அரசாங்கங்கள் இதற்கு ஒப் புக்கொண்டுள்ளன. இன்னும் பல நாடுகளுடன் பேசிக்கொண்டிருக் கிறோம். ஒட்டுமொத்த அரபு லீக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறதுஎன்று கூறினார்.“இந்த சபையில் எதிர்க்கட்சி கள் கொண்டு வந்துள்ள தீர்மானம் வெற்றிபெற்றால் அது உலகத்திற்கு ஒரு தவறான செய்தியை அளித்து விடும். சிரியாவில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது உலகம் முழு வதும் தெரிந்துவிட்டது. ஆனால் இந்த சபை ஏற்க மறுத்தால் அது தவறு. எனவே எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு எதிராக இந்த சபை வாக்களிக்க வேண்டும்என்று கேமரூன் பேசினார்.

கேமரூனின் இந்தப்பேச்சுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் பெரு வாரியான நாடாளுமன்ற உறுப் பினர்கள் சிரியாவில் போர் நடத்தக் கூடாது என்ற தீர்மானத்திற்கு ஆதர வாக வாக்களித்தனர். இதனால் அரசு தோல்வியடைந்தது.கேமரூனின் பேச்சில், இந்தியா வும் சிரியா மீது தாக்குதல் நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறது என்றும், அங்கு ரசாயனத் தாக்குதல் நடத்தப் பட்டதில் அந்நாட்டு ஜனாதிபதி அசாத்தின் அரசே குற்றவாளி என்ற மேற்கத்திய நாடுகளின் கருத் தை இந்தியா ஏற்றுக்கொண்டிருக் கிறது என்றும் குறிப்பிட்டதை இதுவரையிலும் இந்திய அரசுத் தரப்பு எந்த விதத்திலும் மறுக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், கேமரூனின் பேச்சில் இந்தியா என்ற வார்த்தை தவறுதலாகக் கூட இடம்பெற் றிருக்க வாய்ப்புள்ளது என்ற மழுப் பல் செய்திகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குர்ஷித்பேட்டி : இந்தப்பின்னணியில் புதுதில்லி யில் செவ்வாயன்று செய்தியாளர் களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பிரிட் டிஷ் பிரதமரின் பேச்சு குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.

சிரியாவில் நடந்துவரும் நிகழ்வு கள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிரியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார். சிரியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் உடனடியாக இங் கிருந்து நாடு திரும்பும்படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் வெளியுற வுத்துறை அமைச்சகம் மீண்டும் தெரிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com