Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தில் மகிழ்வு காணும் மனநோயாளிக் கூட்டமல்ல நாங்கள்...

வஞ்சனை எண்ணம் கொண்ட வஞ்சப்புலிகளின் அரக்கத்தனமாக சகோதர படுகொலை நடைபெற்ற காலம் நாம் அறிவோம். மதம், இனவேறுபாடு இன்றி அப்பாவி பொது மக்கள், புத்திமான்கள், அறிவுயீவிகள்,  இலங்கை, இந்திய அரசியல் தலைவர்கள் , சகோதர அமைப்புக்களின் தலைவர்கள், சிறீசபாரத்தினம், தோழர் பத்மநாபா,  தோழர் றொபேட்,  புலிகள் புரிந்த படுகொலைகளை எத்தனை எத்தனை எண்ணிக்கொண்டே போகலாம் பாசிசத்தில் தலைகளிலே அன்று ஆணவம் குடிகொண்டது. அதனால் என்னவோ இந்த கொடுமையான கொலைகள் நமது மண்ணிலே இடம்பெற்றது. புலிகளின் இந்த காட்டுமிராண்டி தனமான செயலுக்கு வெளிநாட்டு புலம்பெயர் வாழ் தமிழர்களும் கண்திறந்து ஆதரவு வழங்கினர். காரணம் தங்களின் வெளிநாட்டு சுகபோக வாழ்வு பறிபோய்விடுமென்று புலிகளை ஏவிவிட்டு கொலைகளை நாடாத்தி அதில் குளிர்காய்ந்து ரசித்து மகிழ்ந்தனர். ஈழத்தில் வாழும் மக்கள் மனங்களை நாங்கள் அறிவோம்.  புலிகள் அழிந்த நிலமையிலும் ஈழத்தில் இன்னல் பட்டு இடர்களை அனுபவித்து வாழும் அப்பாவி மக்களை அடகு வைத்து வாழும் புலம்பெயர் புலிப்பினாமிகள் தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்ளவேண்டுமென்பதே எங்களது ஆவல்.

பழிவாங்கும் எண்ணம் நமக்கு இல்லை

பண்பான எண்ணமே நமக்கு உண்டு....

புலிகளின் பாசிச எண்ணத்திற்கு பலியான பொது மக்கள  சகதோழர்கள் போராளிகள் அனைவருக்கும் எங்களது இதய அஞ்சலிகளுடன் இக்கவிதை தனை அவர்களின் ஆத்மா சாந்தியடைய சமர்ப்பிக்கின்றோம்

நாபா எனும் மனிதநேயம் என்றென்றும் நம்முடனே!!!!!!!

 நட்பு சக்திக்கு வலுசேர்த்த

நடுநிலை நாயகன்--எங்கள் தோழன் நாபா

நறுமணம் கொண்ட அரசியல் தந்து எங்களை

நடமாட வைத்தவர் எங்கள் தோழன் நாபா

 

நாணயமற்ற மனிதரையும் அணைத்து அவர்

நாணம் அடையசெய்தவர்--எங்கள் தோழன் நாபா

நப்பாசைகளை சுமந்த நெஞ்சங்களையும்

நல் நெஞ்சம் கொண்டு முத்தமிட்டவர் தோழன் நாபா

 

நல்லெண்ணம் தனை சுமந்து நமக்கு

நல் திசைகாட்டி கல்லாக--எங்கள் தோழன் நாபா

நலிவடைந்த நம் மக்களுக்காக அன்று

நச்சுப்பாம்புடனும் கைகோர்த்தவர் தோழன் நாபா

 

அதிகாரமின்றி நம்மிடையே அன்னியனிடம்

அகராதியொன்றை அகலமுனைந்தவர்--எங்கள் தோழன் நாபா

அகன்ற நல்மனதால் தோழையுடன் நம்மவரை

அகந்தையின்றி ஆழநினைத்தவர் தோழன் நாபா

 

அகமும் புறமும் அன்றும் என்றும்

அகிம்சைதனைபோதித்தவர் எங்கள் தோழன் நாபா

அக்கறை கொண்டு அப்பாவி மக்களை

அக்கரை சேர்க்க புறப்பட்டவர்தோழன் நாபா

 

அன்புக்கு அதிபதியாக என்றென்றும்

அகிலம் போற்ற வாழ்ந்து காட்டியவர் எங்கள் தோழன் நாபா

அங்கீகாரம் தனை வேண்டி மக்களுக்காக

அச்சமின்றி களம் புகுந்தவர்தோழர் நாபா

 

அவலம் நிறைந்த வாழ்வை அனுபவித்த நமக்காக

அகம்தனில் உதித்த ஆசைதனை துறந்தவர் எங்கள் தோழன் நாபா

அச்சங்கள் மீது பக்தி கொண்டவர் அல்ல--தோழன் நாபா

அகிம்சை மீது மோகம் கொண்டவர் தோழர் நாபா

அரக்கனையும் அன்பாய் அரணைக்கும்

அதிவாய்ந்த சக்தி தாங்கியவர் எங்கள் தோழர் நாபா

 

உண்மைகளை மறைத்து ஊமையாக

உலகவலம் வந்தவர் அல்ல எங்கள் தோழர் நாபா

உண்மைகளை உண்மையென்று

உலகிற்கு பறைசற்றியவர் தோழர் நாபா

 

உதிரக்கரத்தினால் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது

உடனிருந்தோர்க்கு உரிமையுடன் கூறியவர் எங்கள் தோழர் நாபா

உயிரோட்டமாக எங்கள் மனங்களில் என்றென்றும்

உவகையுடன் வாழ்பவர் ஒருவர் தோழர் நாபா

 

உத்தமனா  உண்மையாளனாக  மக்கள் மனதில்

உலாவரும் தியாகசுடர  எங்கள் தோழர் நாபா

உச்சம் தலையில் முத்தமிட்டு எங்களை

உயிர்மெய் எழுத்தை உடனழிருந்து காட்டியவர் தோழர் நாபா

 

கடமை தனில் கண்ணியவாளன் தோழன் பத்மநாபா

கர்வமில் கனிமொழி தந்தவர் தோழன  பத்மநாபா

கர்மம் தனை கண்களில் சுமந்தவர் தோழன் பத்மநாபா

கர்ணன் போல் கொடை வள்ளல் தோழன  பத்மநாபா

கயவனையும் மன்னிக்கும் மனம் படைத்தவர் தோழன் பத்மநாபா

கசப்பு தன்மையில்லாத சகிப்பு தன்மை தந்தவர் தோழன் பத்மநாபா

 

அனைத்து தியாகிகளுக்கும  ொது மக்களுக்கும் எமது இதய அஞ்சலிகள்

நன்றியுடன் தோழமையுடன் தோழர்கள்......சுவிஸ்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com