Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 43, 44வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஸ்ரா ஆகிய மூன்று மாநிலங்களைக் கடந்து நான்காவதாக மத்திய பிரதேசத்தினுள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தைக் கடப்பதற்கு இன்னும் ஏறக்குறைய 160 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் நடைபயண வீரர்கள் மத்தியபிரதேச மாநிலத்தைக் கடந்து உத்திரபிரதேச மாநிலத்திற்குள் பிரவேசிப்பார்கள்.

நடைபயணத்தின் 43வது நாளான (27-02-2011, ஞாயிறு) நேற்று 27கிலோ மீற்றர் தூரம் நடந்து நரசிம்மபுரம் என்ற மாநகரத்திற்கு 12 கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னாள் நர்மதா ஆற்றின் கிளை ஆற்றங்கரையில் மதியம் 01:00 மணியளவில் முகாம் அமைத்தனர்.

நடைபயண வீரர்கள் தங்களது உடுப்புகளை சுத்தம் செய்வதற்கும், மருத்துவ பரிசோதனைக்கும் மற்றும் ஓய்விற்குமாக அங்கு தங்கினர். ஞாயிற்றுக் கிழமை மதியம் வரை 27 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே நடந்தனர். நேற்று நடைபயணக் குழுவினரை படம்பிடித்து செய்திகள் சேகரித்துச் சென்ற மத்தியபிரதேசத்தின் பிரபலமானசகாராஎன்ற தொலைக்காட்சி விபரமாக வீடியோ படங்களுடன் செய்திகள் வெளியிட்டிருந்தது. அது நடைபயண வீரர்களுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்திருந்தது.

நடைபயணத்தின் 44வது நாளாவது நாளான (28-02-2011, திங்கள்) இன்று ஆற்றங்கரையிலிருந்த  ுறப்பட்ட நடைபயண வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை – 26ல் பயணித்து காலை 11:30 மணியளவில் நரசிம்மபுரம் மாநகரத்தை அடைந்தனர். அங்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். மத்தியபிரதேச பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வந்து செய்திகள் சேகரித்துச் சென்றனர்.

மேலும், இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகப் பூர்வமாகஇந்திய-இலங்கைஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருந்த செய்தி இன்று மத்தியபிரதேச செய்தித் தாள்களிலும், இணையத்தளங்களிலும் வந்ததாக நரசிம்மபுரம் காங்கிரஸ் உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் நடைபயணவீரர்களுக்கு இந்திமொழியிலும், ஆங்கிலத்திலும் தெரிவித்து நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறினர்.

பொதுமக்கள் அறிவித்த செய்தி நடைபயண வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. இந்திய நாட்டை ஈழத் தமிழர்கள் பக்கம் திருப்புவதற்காக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி அறிவிக்கும் எந்தவகைப் போராட்டங்கள் என்றாலும் அனைத்திலும் உணர்வுபூர்வமாக கலந்துகொள்வதாக நடைபயண வீரர்கள் தலைமைக் குழுவிடம் உணர்ச்சிப் பொங்க தெரிவித்தனர்.

இன்று நடைபயண வீரர்கள் நரசிம்மபுரம் மாநகரத்தைக் கடந்து 20வது கிலோ மீற்றர் தூரத்தில் இரவு முகாம் அமைத்தனர். இன்று நடைபயண வீரர்கள் 38 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். இன்னும் நடைபயண வீரர்கள் கடக்க வேண்டிய தூரம் 722 கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!

இவ்வண்ணம்,

ஞா.ஞானராஜா

நடைபயண தலைமைக் குழு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com