Contact us at: sooddram@gmail.com

 

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை..!!

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்: பேர்ன்
(இவ்வருடம் பேர்ன் மாநிலத்திலும், அடுத்த வருட 2016ம் ஆண்டுக்கான நிகழ்வை சூரிச் மாநிலத்திலும் நடத்துவதெனவும் தீர்மானிக்கப் படுகிறது)

***பக்கச சார்பற்ற அரசியல் கலப்பேதுமின்றி, "உரைகள் உட்பட அனைத்து நிகழ்வுகளும்" அமைதல் வேண்டும்.

***இயல், இசை, நாடகம்... வயதெல்லையற்ற, பிரதேச வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள்,படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை 20.04.2015 ற்கு முன்னர் அறியத் தாருங்கள்.

**தனிநடனம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குழுநடனமே ஏற்றுக் கொள்ளப்படும்.

**தனி நிகழ்வுகளாக பேச்சு, கவிதை, நகைச்சுவை..

**நேரம், ஒழுங்குவிதிகள் குறித்து நிகழ்ச்சிக் குழுவே முடிவு செய்யும்.

**விழா மலருக்கான ஆக்கங்கள் தர விரும்பும் எமது ஊர் மக்களே! உங்கள் தரமான ஆக்கங்கள், ஆசியுரைகள், வாழ்த்துரைகளையும் மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் (20.04.2015 ற்கு) தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு பின்னர் வரும் எந்தவொரு ஆக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

**ஆயகலைகள் எதுவாயினும் திறன்மிக்க எமது ஊரைச் சேர்ந்த சுவிஸில் வாழும் எமது இளையோர்களே! உங்களைப் பாராட்ட விரும்புகின்றோம். மேலே குறிப்பிட்ட திகதிக்கு (20.04.2015 ற்கு) முன்னர் எம்முடன் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள். (நுண்கலை, ஓவியம், சிற்பம், நடனம், கராத்தே, கவிதை, இலக்கியம் இன்னோரன்ன பல…… )

**ஊடக அன்பர்களே! எங்கள் விழாவினை தங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கும் ஊடகங்களின் பெயர்கள், தங்கள் ஊடகங்களின் இலச்சினையுடன் விழாமலரில் இணைத்துக் கொள்ளப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம். (இதற்கென உங்கள் ஊடக இலச்சினையுடன், தாங்கள் எமது விளம்பரத்தின் இணைப்பை "லிங்கை" எமக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

***நிகழ்ச்சிநிரல்....

06.06.2015 ஆரம்பம் 02.30 மணி..
அமைதிவணக்கம்,
மங்களவிளக்கேற்றல்,
வரவேற்புநடனம்..

*வரவேற்புரை..
திருமதி.தமிழ்வாணன். (புருக்டோர்ப் செயற்குழு உறுப்பினர்)
*தலைமைஉரை..
திரு. இராசமாணிக்கம் இரவீந்திரன் (தலைவர்) அவர்கள்.
*வாழ்த்துரை..
திரு. தருமலிங்கம் தங்கராஜா (செயலாளர்) அவர்கள்.

***கலைநிகழ்ச்சிகள்...
நடனம் (மேலைத்தேய, கீழைத்தேய ),
இளங்கலைஞர்கள் கௌரவிப்பு,
இசை நிகழ்ச்சி (கரோக்கி ),
நாடகம். "ஊரும் உறவும்"
( நகைச்சுவை கலந்த சமூக நாடகம் -நெறியாள்கை திரு.ச.ரமணதாஸ் -பொருளாளர்-)
மற்றும் தனிநடிப்பு உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள்...

**பிரதம விருந்தினர் உரை..
**சிறப்பு விருந்தினர்கள் உரை...
(ஏனைய புலம்பெயர் புங்குடுதீவு ஒன்றியங்களின் பிரதிநிதிகள்)
**நன்றியுரை...

(***இந்நிகழ்வுக்கான விழா ஏற்பாட்டுக்குழுவாக திரு.இ.இரவீந்திரன் -தலைவர்-, திரு.த.தங்கராஜா -செயலாளர்-, திரு.சொ.ரஞ்சன் -உபதலைவர்-, திரு.ச.ரமணன் -பொருளாளர்-, திரு.து. சுவேந்திரன் -உபசெயலாளர்- மற்றும் ஆலோசனைசபை உறுப்பினர்களான திரு.செ.சுரேஷ், திரு.அ.நிமலன், திரு.செ.சதா, திரு.ந.ஜெயகுமார், திரு.க.கௌதமன் (சூரிச்), திரு.ச.கிருபா (சூரிச்), திரு.ச.பன்னீர்செல்வம் (சூரிச்), திரு. சு. கிருஸ்ணகுமார் (கிருஸ்ணா) சுமிஸ்வால்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.)

அனைவரும் வருக! ஆதரவு தருக!
இவ்வண்ணம்,
விழா ஏற்பாட்டுக்குழு சார்பாக,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
28.02.2015.

தொடர்புகட்கு,
த.தங்கராஜா 079.398 28 19
இ.இரவீந்திரன் 079.218 70 75
சொ.ரஞ்சன் 077.948 52 14
ச.ரமணன் 078.800 59 51
து. சுவேந்திரன் 076.326 81 10

E.Mail... pungudutheevuswiss@gmail.com

இவ்வண்ணம்,

த.தங்கராஜா.
செயலாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிற்சர்லாந்து.
28.02.2015.

தகவல்...
சுவிஸ்ரஞ்சன்,
உபதலைவர் &ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவுமக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிற்சர்லாந்து.
28.02.2015.


With Best Regards..
Pungudutivu Swiss Onriyam!

E.Mail... pungudutheevuswiss@gmail.com

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com