Contact us at: sooddram@gmail.com

 

நிறைவேற்றப்படாத விருப்பத்துடனமரணமடைந்த பாபாவினவிமர்சகர்களகோவூர்,நரசிம்மையா,பிரேமானந்தமுக்கியமானவர்கள

பகவானசத்திய சாயி பாபஉயிருக்கான தனதபோராட்டத்திலஞாயிற்றுக்கிழமதோல்வியடைந்திருக்கக்கூடும். ஆனால், அவரினவாழ்வுககாலத்திலபல போராட்டங்களிலிருந்துமஅவரதப்பிபபிழைத்திருந்தார். அவரினஅற்புதங்களுக்கபகுத்தறிவாளர்களபலரசவாலவிடுத்திருந்தனர். ஏபிரகாமகோவூர், பி.பிரேமானந்தபோன்ற பகுத்தறிவாளர்களபாபநிகழ்த்திய அற்புதங்களதொடர்பாக பல வருடங்களாக சவாலவிடுத்தவந்தனர். அறிவியலதன்மையினஅடிப்படையிலஇவரினஅற்புதங்களஅவர்களசவாலுக்குட்படுத்தினர். ஆனால், ஒவ்வொரதடவையுமபாபஅவற்றசமாளித்தஅவர்களதோல்விகாணசசெய்திருந்தார். பாபாவவெளிப்படுத்துமமுயற்சியாக பல சவால்களபகுத்தறிவாளர்களமேற்கொண்டிருந்ததகடந்த சில தசாப்தங்களாக காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையைசசேர்ந்த பகுத்தறிவாளரான ஏபிரகாமகோவூரபாபாவபாரியளவவிமர்சித்தவராவார். இளந்தென்றலகாற்றிலசாம்பலை (விபூதியை) எடுக்குமசெயற்பாட்டையுமகோவூரமுன்னெடுத்திருந்தார். கேரளத்திலபிறந்த கோவூரஇலங்கையிலவசித்தவர். இலங்கையிலஅவரதாவரவியலபாடத்தைககற்பித்தவர்.

புட்டபர்த்தி ஆசிரமத்திலசத்திய சாயி பாபாவைசசந்திக்க சர்வதேச புகழ்பெற்ற பகுத்தறிவாளரான கோவூரமுயற்சித்திருந்தார். தனதவருகையைபபற்றி ஆசிரமத்திற்கஅறிவித்திருந்துமகூட அவரைசசந்திப்பதபாபதவிர்த்துக்கொண்டதாகததெரிவிக்கப்படுகிறது. அச்சமயமஅவரபெங்களூரிலிருந்த தனதவைற்பீல்டஆசிரமத்திற்குசசென்றுவிட்டார். 1978 செப்டெம்பர் 18 இலகோவூரகாலமானார். அவருடைய விருப்பமநிறைவேறியிருக்கவில்லை.

பாபாவுக்கசவாலவிடுத்திருந்த மற்றொரபகுத்தறிவாளரஎச்.நரசிம்மையஆவார்.கர்நாடகத்தைசசேர்ந்த மருத்துவரான அவரபெங்களூரபல்கலைக்கழகத்தினஉபவேந்தராக இருந்தவர். கடவுளினமனிதர்களாகககருதப்படுவோரஅம்பலப்படுத்துவதற்கஅவரகுழுவொன்றையுமஅமைத்திருந்தார். குறிப்பாக பாபாவஇலக்கவைத்தஇந்த நடவடிக்கமேற்கொள்ளப்பட்டிருந்தது. அற்புதங்களமற்றுமஏனைய உறுதிப்படுத்தப்பட வேண்டிய அமானுஷ்ய விடயங்களகுறித்தவிசாரணசெய்வதற்கஇந்தககுழஅமைக்கப்பட்டிருந்தது. அதனதலைவராக நரசிம்மையவிளங்கினார். இக்குழுவானதசத்திய சாயி பாபாவுக்கபகிரங்க சவாலவிடுத்திருந்தது. குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடனான நிபந்தனைகளினகீழஅற்புதங்களநிகழ்த்துமாறசத்திய சாயி பாபாவுக்கபகிரங்க சவாலவிடுக்கப்பட்டிருந்தது. பாபாவினஅற்புதங்களஉறுதிப்படுத்துமநோக்கத்துடனஇந்தசசவாலவிடுக்கப்பட்டது.

இந்தசசவாலசத்திய சாயி பாபபுறக்கணித்தார். நரசிம்மையாவினஅணுகுமுறையானதபொருத்தமானதல்ல. அதனாலேயநானஅதனநிராகரித்தேன். விஞ்ஞானத்தினபரிமாணங்களமற்றுமவரையறுக்கப்பட்ட களமஎன்பனவற்றிலபொருத்தமானதஎதுவுமில்லை. இதிலிருந்தஎதனையுமசிருஷ்டிக்க முடியாது. இதிலிருந்தஎந்தவொரசூத்திரத்தையுமஉருவாக்க முடியாதென்றபத்திரிகையொன்றுக்கஅளித்த பேட்டியிலபாபகுறிப்பிட்டிருந்தார். மாற்றத்துக்குள்ளாகுமகளத்திலுமஆன்மீக பரிமாணத்திலுமஇவற்றைபபிரயோகிக்க முடியாதென்றுமஅவரகூறியிருந்தார். 2005 ஜனவரி 31 இலநரசிம்மையஇறந்துவிட்டார். பாபாவவிசாரணைக்குட்படுத்துமஅவரினவிருப்பமநிறைவேறியிருக்கவில்லை.

பாபாவுக்கஎதிராக தீவிரமாக குரல்கொடுத்தவர்களிலஒருவராக தமிழநாட்டினபிரேமானந்தவிளங்கினார். எந்தவொரஅற்புதத்தையுமஎந்தவொரசாதுவுமநிகழ்த்துமபோதவிஞ்ஞானபூர்வ அவதானிப்புக்குட்படுத்த விரும்பினாலதானஒரஇலட்சமரூபாவவழங்குவதாக பிரேமானந்தகூறியிருந்தார். சத்திய சாயி பாபாவுக்குமஇந்த விடயமகுறித்துததெரிவிக்கப்பட்டது.

2009 அக்டோபர் 04 இலபிரேமானந்தஇறந்துவிட்டார். ஆனால், தங்கககட்டுப்பாட்டுசசட்டத்தமீறியதற்காக பாபாவநீதிமன்றத்தினமுனநிறுத்துமசங்கடமான முயற்சியஅவரமேற்கொண்டிருந்தார். ஆந்திரபபிரதேசத்தினமேல்நீதிமன்றத்தபிரேமானந்தநாடியிருந்தார். தங்கககட்டுப்பாட்டுசசட்டத்தின் 11 ஆவதபிரிவசாயி பாபமீறியுள்ளதாகவுமதங்கத்தஉற்பத்தி செய்வதாயினஇச்சட்டத்தினமூலமஅனுமதி பெற்றிருக்க வேண்டுமெனவுமபிரேமானந்தநீதிமன்றத்தநாடியிருந்தார். தங்கசசங்கிலிகளவெளியஎடுப்பதனமூலமசாயி பாபபுகழ்பெற்றவருவதாகவுமஅவரமனுவிலகுறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த மனுவவிசாரணைக்கஎடுத்துக்கொள்ள மேல்நீதிமன்றமமறுத்துவிட்டதஎன்றரைம்ஸஒவஇந்தியபத்திரிகநேற்றதிங்கட்கிழமதெரிவித்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com