Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் சமூகம் விழித்திருக்க வேண்டிய காலகட்டம். விழித்திர !.உறங்காத !

இனப்பிரச்சன , போர் என்கிற கண்ணோட்டத்தில் இலங்கை பரபரப்பாய் உலா வந்த காலத்தை தின்று இன்று ஐநாவின் சந்தேக நபர் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது . நம் பலருக்கு காலம் சில விடையங்களை கட்சிதமாய் செய்து முடிக்குமேன்பதில் சந்தேகமிருக்கிறது அதற்க்கான விடைகளில் ஒன்றுதான் உலகால் இன்று இலங்கைக்கு வீசப்பட்டிருக்கும் (அவிழ்த்துவிடும்) சுருக்கு .இந்த உலகில் இராணுவ அரசியல் ரீதியாக தம்மை புத்திசாலிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வளர்முக நாடுகளின் அதிகார வர்க்கத்தினர் உலக அரசியலுக்கும , மனித அவலமிட்ட சாபங்களிளிருந்தும் தப்பமுடியாது என வரலாறு எழுதப்போகும் மற்றுமொரு சான்று.

இன்றைய காலகட்டம் இலங்கை அரசியல் சூழ்நிலைக்கும , தமிழர் இனப்பிரச்சனைக்கும் முக்கியமான காலகட்டம் என்பதை தமிழ் மக்களும் , தமிழ் அரசியல் தலைமைகளும் உணர்துதான் செயட்படுகிறார்களா? இல்லை கடந்த கால சூழ்நிலைகளோடு ஒப்பீடு செய்து உருப்படாமல் போக எத்தனிக்கிறார்களா? என்ற கேள்விதான் தமிழ் தலைமைகளின் சமகால செயட்பாடுகளும் அறிக்கைகளும ,தமிழ் சிவில் சமூகத்தினது கண்டுகொள்ளாத அல்லது மக்களுக்கும் ,அரசியல் வாதிகளுக்கும் குறைந்த பட்ச விளிப்புனர்வேனும் ஏற்றாத இன்றைய நிலைமையை பாக்கும் பொது எண்ணத்தோன்றுகிறது. இன்றும் இனப்பிரச்சனையை பற்றியே பேசிக்கொள்ளும் தமிழ் சமூகமாகிய நாம் எமை எவ்வளவு தூரம் தீர்வுக்காய் தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று புரியவே இல்லை .கால காலமாய் இன ஒற்றுமையை பேசிக்கொண்டு, இடதுசாரி வழித்தோன்றல்களாக பீத்திக்கொள்ளும் நாம். சக இனத்தில் அரசியல் எதிர் கட்சிகளை அல்லது தோழமையை விரும்புகிற கட்சிகளை இனம் அல்லது அரசியல் சூத்திரத்தின் அடிப்படையிலேனும் குறைந்த பட்சம் காலத்தை உணர்ந்தேனும் அரசியல் தீர்வு ,இனம் கருதி வருங்காலம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திறந்த மனதோடு பேசி தொடர்புகளை வளர்த்து முட்போக்காக செயற்படுகிறார்களா நமது அரசியல் வாதிகள் என்ற கேள்வி இன்றைய சூழ்நிலைக்கு மிக முக்கியமானது.ஒரு சமயம் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக அரசோடும் சர்வதேசத்தொடும் பேசி ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படுமெனில் இன்றிருப்பதுபோல் கூட்டமைப்பு சார்பான அந்த மூன்று அல்லது நான்கு பேர் மட்டும்தான் தமிழ் சமூகம் சார்பாக பேசப்போகிறார்களா இல்லை இவர்களோடு எத்தனை சக சமூக ஆதரவு , எதிர் அரசியல் தலைவர்கள் ,புத்திஜீவிகள் இணையப்போகிறார்கள் அல்லது கூட்டமைப்பு இணைத்துக்கொள்ள போகிறது என்கிற வருங்கால ஜதார்த்தமாக போகின்ற விடையத்தை. ஆரோக்கியமான சம ஜனநாயகம் மதிக்கிற தமிழ் சமூகத்தை கட்டி எழுப்பவேண்டும் என்று சிந்திக்கிற செயற்படுகின்ற அனைவரும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அதன் மூலம் அவர்களால் எமது மக்களுக்கும் தெளிபுபடுத்த வேண்டிய தலையாய கடமை இருக்கின்றத .

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அன்று பயன்படுத்தாமல் போனதற்கான விளைவுதான் அதன்பின்னான இத்தனை அழிவுகளும்.இலங்கை-இந்திய ஒப்பந்தம் செயற்படாமை அல்லது தொடர்து செயற்படுத்த முடியாமைக்கான முக்கியமான காரணிகளில் தமிழர்க்கு முக்கிய பங்கிருக்கிறது என்பதோடு எமது ஒற்றுமையீனமே அத்தையையும் பாழாக்கியது என்பதை அடிக்கடி பதிவு செய்யவேடியிருக்கிறது. இன்றைய ஆயுத ஆதிக்கமற்ற (தமிழ )சூழலில் அதிகபட்சம் தமிழ் கட்சிகளில் வார்த்தைகள்தான் ஆயுதமாகவும் ,வெள்ளை கோடிகளாகவும் பேச்சுக்களில் பாவிக்கப்படும் அப்படியிருக்க ஒற்றுமை விரும்பிகள் ஏன் இந்த கால கட்டத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் பல ஒன்று கூடல்களை ஏற்ப்படுத்த முயற்சிக்கக்கூடாது ? ஏன் இன்னும் அப்படியான முயற்சிகளில் யாரும் இறங்கவில்ல ? தயவு செய்து கடந்த காலத்தில் இந்த முயசிகளில் இறங்கி வெற்றிகண்டவர்கள் காலத்தின் தேவை கருதி அவசரமாக இந்த ஒற்றுமை படுத்தல் முயற்சிகளில் இறங்க வேண்டும் அது தற்போதைய சர்வதேச எம் சாதக சூழ்நிலையில் திரவுகொலாகலாம்.

அண்மையில் அமெரிக்கவால் கொடுவரப்பட்ட தீர்மானமேன்பது பல முனைகளில் இருந்து அரசியல் ரீதில் உற்று நோக்கவேண்டிய விடயம் முதலில் இத்தீர்மானி கொண்டுவருவதற்கு பின்புலமாக இருந்த மனித உரிமை அமைப்புகள , சனல் 4,மற்றும் தமிழ் அமைப்புக்கள் ,இந்தியாவை ஆதரிக்க தூண்டிய தமிழ் நாட்டும் மக்கள் ,கட்சிகள் அனைவருக்கும் ஒரு தமிழனாய் நன்றி சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது . கடந்த காலங்களில் போருக்கு ஆதரவு வழங்கிய தமிழர்களும் இருக்கிறார்கள ,எதிர்த்த தமிழர்களும் இருக்கிறார்கள் ,ஆனால் அவ் இரு தரப்புமே இலங்கை அரசு மீதும் செயற்பாடுகள் மீதும் நம்பிக்கையும் வெறுப்பும் கலந்து வைத்திருக்கிறார்கள் என்பதே சம நிலைமை..போர் ஆயுத ரீதியாக அமைதியடைந்ததன் பின் பல ஜனநாயக செயற்பாட்டாளர்களும் , சர்வதேச ஜனநாயக விரும்பிகளும் அரசுகளும் இலங்கையில் குறிப்பிட்ட காலத்துக்குள் சகஜ நிலைமை மற்றும் அரசியல் தீர்வு விடையத்தில் முன்னேற்றம் ஏற்றப்படும் என்றே உள்ளநாட்டு மக்களைப்போல் எதிர்பார்த்தனர் அனால் அது ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்புக்கப்பால் பட்ட சலிப்பையும் ஏமாற்றத்தையும் தந்ததன் விளைவே இன்று இலங்கை அரசு அனுபவுக்கின்ர இராஜதந்திர சோதனை என்றே சொல்ல வேண்டும் .அமெரிக்காவின் ஏன் கூடவே இந்தியாவின் தீர்மானமேன்ரும் கூறலாம் இத் தீர்மானத்தில் பிராந்திய சாதக பாதக விளைவுகள் வரும்காலத்தில் ஏற்ப்படும் வாய்புகள் இருக்கிறதென்பதில் மறுப்பதுக்கில்லை.குறைந்தபட்சம் இன்றைய எமது பலவீன சூழலில் சர்வதேசம் எமக்கான ஒரு பக்க தீர்வு கதவு வாசலை திறக்க உதவி செய்கிறது என்பதில் தமிழர்கள் மகிழ்சிப்படலாம். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்த நாம் தயாராக வேண்டும்.பாரம்பரிய கட்சி ,தனிக்கட்சி ,தனிமனித ஆளுமை ஆதிக்கம் ,வெறுமனே குறை பிடிக்கும் எதிர்ப்பரசியல் ,தனிமனித விமர்சனம் அனைத்தையுமே ஒரு புறம் உதறித்தள்ளிவிட்டு வருங்கால தமிழ் சந்திதியினரின் நிம்மதியான வாழ்வுக்காய் .தீர்வு நோக்கி தமிழராய் ஒன்றிணைந்து விரைந்து செயற்ப்பட வேண்டும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்..

(மனத்தால் கூட பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள் மக்கள் மனதில் நிலையான இடத்தை பெறுவார்கள )

(இரா.வி .விஸ்ணு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com