Contact us at: sooddram@gmail.com

 

ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்…

மகிந்க ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்குரிய ஆதாரங்கள் காணப்படாலும் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனைத் தடுப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இவர்களின் ஊழல் குற்றங்களில் சுனாமி நிதிய ஊழலும் அடங்கும். ராஜபக்சவின் ஊழலுக்கும் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக 2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலை நடத்தப்பட்ட காலம் வரை ராஜபக்சவின் ஊழல்கள் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய அரசுகளின் துணையோடே நடத்தப்பட்டன. 2009 இற்குப் பின்னர் ராஜபக்ச அரசு தேவையற்ற நிலையில் மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் தெரிந்தெடுத்த மனிதரே மைத்திரிபால சிரிசேன.

ராஜபக்சவின் சுனாமி நிதிய ஊழலில் ஐ.நாவின் செயலாளர் பன் கீ மூன் இற்கு நெருங்கிய தொடர்பிருப்பதான ஆதாரங்கள் வெளியாகின. பன் கீ மூனின்டம் பணம் பெற்றுக்கொண்டதாகவும் அதனைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதாகவும் சண்டேலீடர் 2005 ஆம் ஆண்டில் ஆதரங்களை வெளியிட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்னும் அனைத்து நிறைவேற்று அதிகாரங்களும் உடைய மனிதர். ஊழல் குற்றங்களைத் தண்டிப்பதற்கும் மைத்திரி தனது அதிகாரங்களைப் பயன்படத்த சட்டத்தில் அனைத்து வழிமுறைகளும் உண்டு. மேற்கு ஏகாதிபத்தியங்களின் இன்றைய முகவரான மைத்திரி ராஜபக்சவைத் தண்டிப்பது என்பது அவருடன் செயற்பட்ட மேற்கு நாடுகளையும் வெளிக்கொண்டுவருவதாகவே அமையும். இந்த நிலையில் சட்டமா அதிபரைக் காரணம் காட்டியும், ரனிலைக் காரணமாக முன்வைத்தும் ராஜபக்சக்களைப் பாதுகாப்பது வெற்று நாடகமா என்ற சந்தேகங்கள் பல்வேறு தரப்புக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த பன் கீ மூன் ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக அமெரிக்க அரசின் அடியாளாகச் செயற்பட்டார்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அழித்துத் தணிந்திருந்த காலத்தில் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவிருந்த பன் கீ மூன் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். பன் கீ மூனின் வருகையுடன் மகிந்த ராஜபக்ச ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற உதவி நிதியத்தை ஆரம்பிக்கிறார்.

பான் கீ மூன் ராஜபக்சவுடன் உலாவந்த அதேவேளை,, அந்த நிதியத்திற்கு இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நிதி வழங்குகிறார். பல மில்லியன்கள் பெறுமதியான இந்த நிதியை ராஜபக்ச களவாடுகிறார். பின்னதாக இதுவே ராஜபக்சவின் 2005 ஆம் ஆண்டு வெற்றிக்கான தேர்தல் பிரச்சார நிதியாகப் பயன்படுத்தப்பட்டது.

கொரிய அரசினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ராஜபக்ச மறைத்து அழித்துவிட்டர். இதுதொடர்பாக சண்டேலீடர் ஊடகம் பிரதம மந்திரி ராஜபக்சவைக் கேள்வியெழுப்பிய போது பான் கீ மூன் இடமிருந்து நிதி பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்ளும் ராஜபக்ச அது குறித்த விபரங்களை வெளியிட மறுக்கிறார். தனது செயலாளர் லலித் வீரதுங்கவைக் கேட்குமாறு தப்பிக் கொள்கிறார்.

2007 ஆம் ஆண்டு பன்கீ மூன் ஐ.நாவின் செயலாளராகப் பதவியேற்க ராஜபக்ச இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்துகிறார்.

ராஜபக்ச அரசிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடுக்கப்பட்ட வேலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறைவிற்கு வர அமெரிக்க்காவின் புதிய அடியாட்படை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

இப்போது ஊழல், தண்டனை,போர்க்குற்ற விசாரணை என்ற தலையங்கங்களில் காலம் கடத்தப்படுகிறது. மைத்திரிபால அரசிற்கு எதிரான அணி ஒன்று இலங்கையிலும் உலகிலும் இல்லை. புலம்பெயர் நினைவஞ்சலி அமைப்புக்கள் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

(இனியொரு...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com