Contact us at: sooddram@gmail.com

 

இரணைமடுக் குளமும் சிறிதரனின் சின்னப்பிள்ளைத்தனமும்
 

ஒரு சிறுபிள்ளை வீட்டில் உள்ள ஒரு அத்தியாவசியமான பொருளை கையில் எடுத்து விளையாடத் தொடங்கினால் அப் பொருளை அதனிடம் இருந்து வாங்குவதற்குப் பெரும்பாடு படவேண்டி வரும் என்பது குழந்தைகள் பெற்ற அனைத்து அப்பா, அம்மாவுக்கும் தெரிந்த விசயம். அந்தக் குழந்தையிடம் அப் பொருளை பாதுகாப்பாகவும் அக் குழந்தையை அழ வைக்காமலும் அப் பொருளை வாங்க வேண்டும் எனின் சில மூளையுள்ள பெற்றோர்கள் அக் குழந்தையிடம் பெறுமதி இல்லாத கவா்ச்சிகரமான பொருளைக் காட்டும் போது அக் குழந்தை பெறுமதிவாய்ந்த பொருளை விட்டுவிட்டு கவா்ச்சிகரமான பொருளை வாங்கிவிடும். இதுதான் புத்திசாலித்தனமான குழந்தை வளாப்பாகும். எந்தவித அடையாளமும் இன்றித் திரிந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சோ்ந்து பாராளுமன்ற உறுப்பினராகிய சிவஞானம் சிறிதரனும் தற்போது சின்னப்பிள்ளைத் தனமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.


தமிழ்த்தேசியம் என்னும் பெறுமதி மிக்க ஒன்றை எடுத்து வைத்து படாதபாடு பட்டுக் கொண்டு அனைவரையும் அனைவரையும் ரணகளமாக்கிக் கொண்டிருந்த சிறிதரனிடம் இருந்து எப்படி பாதுகாப்பான முறையில் அந்த தேசியத்தை வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தவா்களுக்கு தோன்றிய விடயமே இரணைமடுக்குளமாகும். இந்தக் குளப் பிரச்சனை வந்தவுடன் சிறிதரனுக்கு தமிழ்த்தேசியம் பெரும்பாலும் மறந்து போய்விட்டது. இனிமேல் தமிழ்த்தேசியத்தை வைத்து தனது பாராளுமன்றக் கதிரையைக் காப்பாற்றுவது கடினம் என்ற நிலையில் சிறிதரன் தற்போது விளையாட எடுத்த விடயமே இரணைமடுக் குளமாகும்.
யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுவில் இருந்து தண்ணீா் வருவதைத் தடுத்ததில் பெரும் பங்குவகித்த சிறிதரன் தற்போது இன்னும் சின்னப்பிள்ளைத் தனமான காரியங்களில் இறங்கியுள்ளது பெரும் பிரச்சனையாக உள்ளது.

பொதுவாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவா்கள் வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு எடுத்து அடித்து அதனை புகைப்படங்களாக எடுத்து ஊடகங்களில் போட்டு விளம்பரம் சோ்ப்பவா்கள்.

வெளிநாட்டு உறவுகள் போரில் பாதிக்கப்பட்டவா்களின் நலனுக்காக அனுப்பும் பணத்தை ஆட்டையைப் போட்டு அதில் அரைவாசிக்கும் கூடுதலாகச் சுரண்டிவிட்டு பின்னா் பாதிக்கப்பட்டவா்களுக்கு கொஞ்ச உதவியைச் செய்துவிட்டு அதையும் புகைப்படங்களாகப் போட்டு பெருமை சோ்ப்பவா்களாவா்.
இதே போல் சிறிதரன் கிளிநொச்சி மக்களின் நலனை கருத்தில் எடுக்காது நேற்று ஒரு நாசகாரமான முறையில் வேலை ஒன்றைச் செய்துள்ளார்.

அதாவது நேற்று இரணைமடுக் குளம் தனது கொள்ளளவுக்கு மேலதிகமான நீரைப் பெற்றுவிட்டது. இதனால் இரணை மடுக்குளத்தின் பகுதிகளில் இருந்த அணைக்கட்டுக்களில் சில பகுதிகளில் கசிவுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதனால் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகளை உடனடியாகத் திறப்பதற்காக குளத்தைப் பராமரிக்கும் அதிகாரிகள் முயன்ற போது சிறிதரன் அப் பகுதிக்குச் சென்று அச் செயலைத் தடுத்து நிறுத்தி மறுநாள் திறக்குமாறு தெரிவித்துள்ளார்.

நீா்க்கசிவைப் பற்றி அதிகாரிகள் தெரிவித்த போதும் அதனை ஏற்காத சிறிதரன் இன்று திறப்பதற்கு தெரிவித்தது ஏன் என அதிகாரிகள் சிந்தனையில் ஆழ்ந்துள்ளனா். அதன் பின்னரே விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

நேற்று சிறிதரன் சென்று பார்வையிட்ட புகைப்படத்தையும், இன்று திறப்பதற்காக ஆயத்தப்படுத்திய புகைப்படங்களையும் ஊடகங்களில் வெளியிடுவதற்காகவே சிறிதரன் இவ்வாறு சின்னப்பிள்ளைத் தனமாகச் செயற்பட்டதாக தெரியவருகின்றது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடும் அளவுக்கு சிறிதரனின் ஊடக விளம்பர மனநோய் அதிகரித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

இரணை மடுக்குளம் வெள்ளைக்காரரால் கட்டப்பட்டது. மழை ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம். இவற்றைப் பாதுகாத்து இரணைமடுக் குளத்தால் மக்களுக்கு சரியான முறையில் நன்மைகளை வழங்குவதற்காக இலங்கை அரசு பல்லாயிரக்கணக்கான சம்பளம் கொடுத்து அதிகாரிகளை அங்கு வைத்துள்ளது.

இவ்வாறு இருக்க சிறிதரன் அங்கு சென்று சின்னப்பிள்ளைத் தனமாக நடப்பதை நினைத்து சிறிதரனுக்கு வாக்குப் போட்டவா்கள் வெட்கப்படவேண்டும்.
விடுதலைப் புலிகள் வன்னிப்பகுதியில் இருந்த காலத்தில் இரணைமடுக் குளம் தொடா்பாக அதிகாரிகளின் கருத்தின்படியே செயற்பட்டார்கள். ஆனால் சிறிதரன்.....

சிறிதரனுக்கு அரசியல் செய்வதற்கு இரணைமடுக் குளத்தைவிட வேறு ஏதும் இனிமேல் இருக்கப் போவதில்லை. முன்னா் தமிழ்த்தேசியத்தை வைத்து ஒப்பாரி செய்து பிழைத்த சிறிதரன் இனி வரும் காலம் இரணைமடுக்குளத்தை வைத்தே இனி ஒப்பாரி செய்யப்போகின்றார் என தெரிகின்றது.
குடிநீா்ப் போத்தலை வைத்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டு இருக்கின்றது. அக் குழந்தை அக் குடிநீா்ப் போத்தலுக்குள் ’சூச்சா’ இருந்து அதனை மற்றவா்கள் பாவிக்காதபடி செய்வதற்கு இடையில் சிறிதரனுக்கு வேறு ஏதாவது ஒரு விடயத்தை காட்டுங்கள்.
தாண்டவன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com