Contact us at: sooddram@gmail.com

 

பிப்ரவரி 22

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று !

தில்லையாடி வள்ளியம்மை எனும் போராட்ட குணம் கொண்ட வீரப்பெண் மறைந்த தினம் இன்று. தென் ஆப்ரிக்காவில் ஆட்சியை கைப்பற்றி குடியேறிய ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த எண்ணற்ற வளங்களை சுரண்டி அவற்றை தங்கள் நாட்டுக்கு பயன்படுத்தி கொண்டார்கள் . கரும்பு பண்ணைகள்,சுரங்கங்களில் வேலைப்பார்க்க கறுப்பினத்தவரை முதலில் வேலைக்கு வைத்தாலும் அவர்கள் பல சமயங்களில் முரண்டு பிடித்ததால் வேறு வாய்ப்புகளை நோக்கினார்கள் .அப்பொழுது தான் இந்தியர்கள் முதலிய காலனி நாட்டு மக்கள் கண்ணில் பட்டார்கள் அவர்களை அங்கே கொண்டு போய் கடுமையான வேலை வாங்கினார்கள் .

மிகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்தியர்கள் . அப்படி கூலித்தொழிலாளியாக முனுசாமி மங்கம்மாள் எனும் தில்லையாடியை சேர்ந்த தம்பதியினர் அங்கே போனார்கள் .தலைக்கு மூன்று பவுன் கட்ட வேண்டும்,மிகக்குறைந்த கூலி,பின்னியெடுக்கும் வேலை,ஓட்டுரிமை மறுப்பு,வெள்ளையர் பள்ளிகளில் இடம் மறுப்பு,தொடர்வண்டிகளில் வெள்ளையருடன் இணைந்து பயணிக்க அனுமதி மறுப்பு ;தனிப்பகுதிகளில் சுகாதார வசதியின்றி,ஒதுங்க ஒழுங்கான இடமின்றி என எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தனர் .

அங்கே ஒரு வழக்குக்கு வாதாட சென்ற காந்தி இருபது வருடங்கள் அங்கேயே இருந்து போராடினார்.அவரின் நெடுங்கால அமைதி வழி போராட்டங்களுக்கு ஒரு வழி பிறப்பது போல 1912 இல் தலைவரி ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வந்தது ; ஓராண்டாகியும் அது அமல்படுத்தப்படாத நிலையில் சியர்லே எனும் நீதிபதி கிறிஸ்துவ முறைப்படி செய்துகொண்ட திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்,மற்ற திருமணங்கள் செல்லாது என்றார் .இதன் மூலம் தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற பந்தம் சட்டப்படி செல்லாமல் போனது . மேலும்,எல்லா இந்திய கூலிகளும் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது .இதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

அந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எண்ணற்ற மக்களுக்கு உதவும் பணியை பெருமையாக செய்து கொண்டிருந்தார் பதினைந்து வயது சிறுமி வள்ளியம்மை ;புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. அதுவரை பெண்களை,குழந்தைகளை போராட்டத்தில் அவ்வளவு முனைப்பாக ஈடுபடுத்தாத காந்தி முதல்முறையாக அதை செய்தார் ;வள்ளியம்மை போராட்டத்தில் கலந்து கொண்டார் .மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ,அபராதம் செலுத்தினால் விடுதலை என்றார்கள் ,"அது சத்யாகிராகிக்கு இழுக்கு "என நெஞ்சுரத்தோடு மறுத்தார் அவர் .ஒரு ஆங்கிலேய அதிகாரி ,"சொந்தக்கொடி கூட இல்லாத நாட்டு கூலிகளுக்கு இவ்வளவு வெறியா ?"எனக்கேள்வி எழுப்பியதும் ,தன் முந்தானையை கிழித்து அந்த அதிகாரி முகத்தில் எறிந்து,"இதுதான் எங்கள் தேசியக்கொடி "என்றதும் வள்ளியம்மை தான் .சுகாதாரமற்ற சிறை வாழ்க்கை அவரின் உடல்நிலையை உருக்குலைத்தது ;கடுமையாக சிறுபெண் எனப்பாராமல் வேலை வாங்கினார்கள் .

பலவீனமடைந்த அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் ஆங்கிலேயர்கள் ;பத்து நாள் போராட்டத்துக்கு பிறகு இறந்து போனார் அந்த வீர மங்கை . காந்தி மனங்கலங்கினார் .இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை .அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று உணர்ச்சி மேலிட எழுதினார் .

அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. வெள்ளை அதிகாரி ஒருவன் காந்தியை சுட துப்பாக்கியை நீட்டிய பொழுது,"என்னை முதலில் சுடு பார்க்கலாம்" என வள்ளியம்மை முன்னே போய் நின்றதை காந்தி எண்ணி எண்ணி மனம் விம்மினார் .ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி.தில்லையாடிக்கு பலகாலம் கழித்து காந்தியடிகள் வந்த பொழுது அந்த மண்ணை அப்படியே கண்களில் ஒற்றிக்கொண்டு கண் கலங்கினார் ,வள்ளியம்மை எனும் மகத்தான மங்கையின் சொந்த மண்ணல்லவா அது ?இதே தினம் தில்லையாடி வள்ளியம்மை எனும் வீர மங்கை உயிர் நீத்தார் .அப்பொழுது அவருக்கு வயது 16 !! தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com