Contact us at: sooddram@gmail.com

 

யார் இந்த மைத்திரி?

பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி.

உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம்

அரசியல் ஈடுபாடு : பாடசாலை பருவத்தில் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு

குடும்பம் : மனைவி ஜெயந்தி புஷ்பகுமார, 3 பிள்ளைகள்

அரசியல் பிரவேசம் : 17 வயதில் பொலன்னறுவ ஸ்ரீல.சு.க. இளைஞர் அமைப்பு செயலாளர்.

சிறைவாசம் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டு சிறையில் அடைப்பு

முழுநேர அரசியல் : 1978 இல் சு.க. வில் முழுநேர அரசியலில் குதிப்பு

அமைப்பாளர் : 1982 இல் பொலன்னறுவை சு.க. அமைப் பாளராக நியமிப்பு

பாராளுமன்றம் தெரிவு : 1989இல் முதற்தடவையாக பாராளுமன்றம் தெரிவு.

பிரதி அமைச்சர் : 1994 தேர்தலில் அதிகூடிய வாக்குகள் பெற்று தெரிவாகி நீர்ப்பாசன பிரதி அமைச்சராக நியமிப்பு

அமைச்சர் : 1997 இல் அமைச்சரவை மாற்றத்துடன் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமிப்பு

கட்சி செயலாளர் : 2001ஆம் ஆண்டில் சு.க. செயலாளராக நியமிப்பு

அமைச்சு பதவிகள் : நாடாளுமன்ற விவகார அமைச்சர், ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சர், விவசாய அமைச்சர், சுகாதார அமைச்சர்

சபை முதல்வர் : 2004 இல் சபை முதல்வராக நியமிப்பு

குண்டுத்தாக்குதல் : 2008 அக்டோபர் 9 இல் பிலியந்தலையில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிர்தப்பல்

அரசிலிருந்து விலகல் : 2014 நவம்பர் 21 இல் ஐ.ம.சு.மு.வில் இருந்து விலகி பொது வேட்பாளராக போட்டி

ஜனாதிபதியாக தெரிவு : 2015 ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு

சாதனைகளில் சில துளிகள் : விவசாய அமைச்சராக விவசாயிகளுக்கு 350 ரூபா பசளை நிவாரணம் வழங்க பங்களிபபு

மொரகஹகந்த களுகங்கை, வலவ நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பிப்பு 2000 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபை மூடும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பு உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்தல் பயிரிடுவோம் நாட்டை காப்போம் திட்டத்தினூடாக உள்நாட்டு உணவு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல் புகை, மதுசாரத்திலிருந்து நாட்டை மீட்கும் போராட்டத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் ஹவார்ட் பல்கலைக்கழகம் என்பன 2013ல் விருது.

சிகரட் பெட்டியில் 80 வீதம் அறிவுறுத்தல்படம் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்தமை சேனக பிபில ஊடாக கொள்கையை செயற்படுத்த முன்வரல் சு.க.தலைமையிலான ஐ.மு.சு.மு.வின் வெற்றிக்கு பங்களிப்பு 2004 இல் சு.க. ஜே.வி.பி ஒப்பந்தம், 2006 இல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க சு.க. - ஐ.தே.க ஒப்பந்தம் என்பவற்றில் கைச்சாத்து

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com