Contact us at: sooddram@gmail.com

 

உண்மையில் உக்ரேன் விடயத்தை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு நோக்குகின்றன....?

Ukraine என்ற நாட்டில் நடக்கும் யுத்தத்தை பற்றி ஜேர்மன் ஆய்வாளர் கூறுவது தான் முற்றிலும் உண்மையான விடயம். Ukraine , ரஷ்யா ,அமரிக்கா, ஐரோப்பா ஆகிய நான்கு அமைப்புகளும் சேர்ந்து கதைக்க முடியாத அளவு போர் சென்று கொண்டு இருப்பதாகவும் Ukraine முடிவு செய்திருக்கிறது தமது நாட்டின் கிழக்கில் நடக்கும் போரை இராணுவத்தினால் தீர்க்க முடியும் என்று. அது தனியாக இந்த முடிவை எடுக்கவில்லை என்று இவர் கூறுவதின் ரகசியம் அமரிக்காவுடன் சேர்ந்து என்பது தான். ஐரோப்பா இந்த முடிவை இட்டு சந்தோசப்படவில்லை என்றும் Ukraine மிகுந்த கடன் தொல்லையால் துன்பப்படும் நாடு என்று அது தனது கடன்களையே திரும்ப செலுத்த முடியாத நாடு என்றும் கூறுகிறார்.

Blackwater என்று சொல்லப்பட்ட அமரிக்காவின் (private American military company ) இப்போது வேறு பெயரில் இயங்கும் இது 500 பேரை Ukraine அனுப்பி வைத்திருப்பதாகவும் ...Ukraine அரச எதிர்ப்பாளர்களுடன் ரஷ்சிய ராணுவம் இருப்பதாகவும் கூறும் இவர் இந்த நிலைமை ஒரு பெரிய சங்கடத்தை உண்டு பண்ணலாம் என்று கூறுகிறார்.

அமரிக்காவின் தலையீடு தேவை இல்லாத ஒன்று என்றும் அதற்க்கான காரணம் வேறு என்றும் கூறும் இவர் ..

ஐரோப்பாவின் நிலைமை வேறு அவர்கள் பொருல்லாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவது ஜெர்மனியும் மற்றைய ஐரோப்பிய நாடுகளும் தான்.

ஜெர்மனி இற்கு மட்டும் 40 billion நட்டம் ஒரு வருசத்தில் வந்து விட்டது அதை விட மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பல நூறு billion கள் நஷ்டம் வந்து விட்டது.

அமரிக்காவுக்கு ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பு மிக குறைவு என்றும் ஒரு வருடத்தில் 8 billion மட்டும் தான் வர்த்தகம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

அதைவிட ஐரோப்பியர்கள் Ukrain நாட்டுக்கு பலகோடி பொருல்லாதார உதவிகள் யுத்தம் ஆரம்பித்த நாளில் இருந்து செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அந்த உதவிகள் எந்த ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் செய்யப்படவில்லை.
அதனால் அந்தப்பணம் என்ன தேவைக்கு பாவிக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. அது ஐரோப்பிய வாழ் மக்களின் பணம் என்று குறை கூறுகிறார்.

Ukrain நாட்டு மக்களின் கடன்களை அந்த அரசு மீண்டும் பெறுவதை தடை செய்து தமது நாட்டு மக்களை கடனின் இருந்து விடுவித்து உள்ளது, ஆனால் எம்மிடம் ( ஐரோப்பாவிடம்) கடன் உதவி வேண்டுகிறார்கள் என்று கோபித்து கொள்ளும் இவர்.

இவர் கூறுவது உடனடியாக பேச்சு வார்த்தையின் மூலம் தான் இதை தீர்த்து வைக்க முடியும் என்றும் Ukrain மக்கள் ஒரு பகுதியினர் ஐரோப்பாவோடும் மற்றைய பகுதி மக்கள் ரஷ்யாவோடும் சேர்ந்து வாழ விரும்பினால் அதற்க்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்று கூறும் இவர் .....

ஐரோப்பிய union மற்றும் ஜெர்மனி அரசும் உடனடியாக அமரிக்காவுடன் பேசவேண்டும் அதாவது இது ஆயிரக்கணக்கான மையில்களுக்கு அப்பால் இதுக்கும் அமரிக்காவின் பிரச்சனை அல்ல இது ......

இது எமது ஐரோப்பியரின் பிரச்சனை என்பதை அமரிக்காவுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்றும் ... நாங்கள் ஐரோப்பியர்கள் ஐரோப்பாவின் மத்தியிலே ஒரு போரை நடத்த விரும்பவில்லை என்ற கூறுகிறார்.

Ukrain நாட்டின் ஜனாதிபதி பெர்லின்லில் தமது நாட்டை போல ஜெர்மனியர் களும் ரஷ்சிய மக்கள் மேல் கோபம் கொண்டு இருக்கிறார்கள் என்று 2ம் உலக யுத்தம் பற்றிய கதைகளை இவர் சொல்வது தவிர்த்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
உடனடியாக ஜெர்மனி அரசு இவருடைய கருத்துக்கு எதிர்த்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ரஷ்யா - இரான் உடன் ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பதை பற்றி கேட்ட பொது அது எதிர்பார்க்கப்பட்டதே என்று கூறும் இவர் ...ரஷ்யா மடையர்கள் அல்ல என்றும் அவர்கள் ஐரோப்பாவுடன் வியாபார தொடர்புகள் குறையும் பட்சத்தில் தமது வெளிநாட்டு பொருல்லாதார கொள்கையை மாற்றி சீனா , துருக்கி , இரான் , இந்தியன் ஆகிய நாடுகளுடன் புதிய பொருல்லாதார உடன் படிக்கை செய்து வருகிறது என்றும் .....

இரானும் இதனால் லாபம் அடியும் என்றும் பொருல்லாதார தடைகளை அவர்கள் வெல்லும் ஒரு வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்.

இதனால் நஷ்டம் அடையப்போவது ஐரோப்பிய ஜெர்மனிய மக்கள் தான் அவர்களுடைய வரிப்பணத்தில் தான் யுத்தம் நடக்கிறது என்பது போல.

மேற்க்கத்தைய நாடுகள் தான் பலம் வாய்ந்தவை என்ற காலம் பொய் விட்டது என்று கூறும் இவர் உலகத்தில் மற்றைய பலம் வாய்ந்த நாடுகளும் ஒன்று சேர்ந்து ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கலாம் என்கிறார்.

Ratnasingham Annesley

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com