Contact us at: sooddram@gmail.com

 

உலகெங்கும்...

அகதிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு

றுமையான மக்களின் எண்ணிக்கை, வறுமைச் சூழல் எவ்வாறு அதிகரித்துப் போகின்றதோ? அதே போல் அகதி களின் எண்ணிக்கை, அவர்களைப் பராமரிக்கும் பொதுத்தளம் என்பன வற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகின்றது. அகதிகள் யார் என்று அடையாளம் காட்டுவது இலகு. ஆனால் அகதிகள் குறித்து பொதுவான வரையறை ஒன்றைச் சொல்வது கடினம். உலக அளவில் அகதிகள் என்றால் யார்? அவர்களுக்கான பொதுவான குண வியல்புகள் என்ன? என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் அகதிகள் உருவாக்கப்பட்டி ருக்கும் சூழல், அதற்கான காரணங்கள் அவர்களின் எதிர்காலம் குறித்து உரு வாக்கப்பட்டிருக்கும் செயற் திட்டங்கள் போன்றவை மாறுபாட்டையும், வேறுபாட்டையும் கொண்டுள்ளன.

ஏதோ ஒரு காரணத்தினால் தங்களது வாழ்வாதாரங்களையும், வாழ்க்கைக்கான ஜீவனோபாயத்தையும் இழந்து நிர்க்கதியாக்கப்படுகிறவர்கள் அகதிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். காரணம் அனர்த்தம், யுத்த நடவடிக்கை, வறுமை, வரட்சி சூழல் என்று நீண்டு செல்லும் சில இடங்களில் அரசியல் காரணங்களுக்காகவும் பொதுமக்கள் சூழ்ச்சி செய்யப்பட்டு அகதிகள் ஆக்கப்படுகின்றனர்.

உலகின் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் அகதியாக்கப்பட்டவர்கள் என்றொரு பிரிவினர் இருந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையும், சமூகப் பங்கு பற்றுதலும் சாதாரண வாழ்க்கை வாழ்கின்றவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து வேறு பட்டு நிற்கின்றது. சாதாரண மக்கள் அனுபவிக்கக்கூடிய உரிமைகள், சலுகைகள், வசதிகள் ஏன் சில நேரங்களில் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்து கொள்ள இயலாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.

அகதிகள் பெறுமதியற்ற உயிர்களைப்போல் தொடக்கத்தில் ஆக்கப்படுகிறார்கள். அவர்களின் உயிர் வாழ்தலுக்கான உரிமையின் மீது ஒரு வகை மறைமுகத் தடை விழுவது போல் அது உணர்த்துகின் றது. பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் அல்லது பலரின் உயிரினை இழந்த தன் பின்னரே அதில் பீதியாகி இடம் பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டிருப்பத னையும் அடையாளம் காண இயலும்.

அகதிகளால் தங்களது வாழ்வாதாரத் தேவையினைத் தங்களது சம்பாத்தியத் தின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளப் பெரும்பாலும் இயலுவதில்லை. அவர்கள் தங்களது சொந்தத் தொழில் தளம் என்பவற்றை இழந்துதான் அகதிகளாகின்றனர். அதனால் அவர்கள் பொது அமைப்புக்கள், அரசாங்கத்தின் உதவிகள் மீது அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்பு கொண்டு சிறு வசதிகள் பெரும்பாலான தேவை களை நிறைவு செய்யும் சமுதாய அலகாக மாறியுள்னர்.

அகதிகள் உள அளவில் பாதிக்கப் படுகின்றனர். அவர்களை இந்த நிலை க்கு உருவாக்கிய காரணங்களையும் தமது எதிர்காலத்தையும் எண்ணிப் பெரிதும் மன அளவில் பாதிக்கப்பட்ட வர்களாகவும், உள நோய்களுக்குச் சொந்தக்காரர்களாகவும் மாறி வருவ தனை அகதிகள் குறித்து மேற்கொள் ளப்படும் தேடல்கள் எடுத்துக் காட்டு கின்றன. இவ் ஆய்வுகள் அகதிகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மட்டுமல்லாது அவர்களு க்கு மன அழுத்தம் மன நோய்க்கான நிவாரணமாக அவர்களது எண்ணிக்கை மாற்றி அமைக்கின்ற அல்லது ஆற்றுப் படுத்துகின்ற செயற்றிட்டத்தின் தேவையையும் உணர்த்தியுள்ளன.

அகதிகள் எல்லாச் சொத்துக்களை யும் இழக்கிறார்கள், கல்வியையும் சேர்த்து. அதனால் அவர்கள் எதிர் காலத்தையும் இழந்து விடுகின்றனர்.

அகதிகள் தமது வாழ்க்கைச் சூழலையும் வாழ்வாதாரத் தளத்தையும் விட்டு வெளியாகின்றனர். அதனால் அவர்கள் புதுச் சூழலில் வாழத் தொடங்குகின்றனர். அகதிக் குடும்பங் கள் எல்லாவற்றையும் இழந்து வருவத னால் முதலில் அவர்களது கவனம் குழந்தைக்கான அடிப்படை வசதி என்பதோடு நின்று விடுகின்றது. இதுவே அவர்களுக்குப் பெரும்பாடாக இருக்க பிள்ளைகளின் கல்வி, கற்றலுக்கான சூழல் குறித்துச் சிந்திக்க இயலாது உள்ளது.

அகதிக் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தமது கற்றலுக்கான வாய்ப்பினை இழந்து விடுவது உண்மை. ஆனால் அந்த இழப்பின் வீதம் சில இடங்களில் உள்ள அகதிகளுக்கு அதிகமாகவும், சில இடங்ளில் உள்ள அகதிகளுக்கக் குறைவாகவும் இருக்கும். ஆனால் கற்றலுக்கான வாய்ப்புக்கள் அகதி முகாம்களில் உருவாக்கப்பட்டாலும் அதற்கான ஆழவோ, கற்றலுக்குத் தேவையான ஆரோக்கியமான மனோ நிலையோ குழந்தைகளின் உள்ளங்களில் இருப்பதில்லை. இதனால் குழந்தைகளின் கற்றல் ஆர்வம் குறைந்து விடுகின்றது.

உலக அளவில் வருடா வருடம் அகதிகள் தினம் நினைவூட்டப்படுகின் றது. இவ்வருடமும் ஜூன் 20 ஆம் திகதி நினைவூட்டப்பட இருக்கின்றது. வருடா வருடம் இடம்பெறும் இந்த நினைவூட்டல் புதிய சொல்லாடலுடனும், புதிய செயற்றிட்ட அறிக்கைகளுடனும் இருக்கும். உலகிலே கடந்த ஆண்டு டன் ஒப்பிடும் போது அகதிகளின் எண்ணிக்கையும், அகதிகளாக்கப்படும் சூழலின் எண்ணிக்கையும் அதிகரித்த தாக உள்ளன. அனர்த்தங்கள், இயற்கை அழிவுகளையும் பார்க்க அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள், கிளர்ச்சிகளினால் உருவாக்கப்படும் அகதிகளுக்கான சூழலும், எண்ணிக்கை யும் அதிகரித்துள்ளது. அதே போல் நாடுகள் பொருளாதார ரீதியாகச் சரி வினையும், தேக்கத்தினையும் சந்தித்து அகதிகளை பராமரிப்பதில் பெரும் சிக்கலை எதிர் நோக்கியுள்ளன.

நாம் ஒவ்வொருவரும் எமது குடும்பத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் குறித்து விசேடமாகக் கவனித்து அவர்களது வாழ்க்கை, பழக்கவழக்கம், எதிர்கால உருவாக்கம், வசதி வாய்ப்புக்கள் என்று எத்தனையோ விடயங்கள் பற்றிக் கவனம் எடுக்கின் றோம். அவற்றினைப் பெற்றுக்கொள்வ தற்காக பெரும் முயற்சி செய்கின்றோம். எமது முழுச் சக்தியையும் அதற்காக பயன்படுத்துகின்றோம்.

பொதுப்படையாகப் பார்த்தால் அகதிகளாக்கப்படுபவர்கள் ஏதோ ஒரு வகையில் எமக்கு உறவுக்குரியவர்கள், எமது சமூகத்தைச் சார்ந்து நிர்க்கதி யாக்கப்பட்டிருப்பவர்கள். இவர்கள் பெரும் வளத்துக்குரியவர்களாகவும், வளவாளர்களாகவும் இருந்தவர்கள், இருக்கத் தகுதியானவர்கள். காலச் சூழ்நிலை இவர்களது வாழ்க்கையை புரட்டி வைத்திருக்கின்றது.

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறையுடன் சிந்திக்கும் ஒவ்வொருவரும் புதிய கருத்தாக்கத்தையும், புதிய செய்றிட்டங்களையும் வரையும் பணியை செப்பனிட வேண்டும். அதற்கான வளவாளர்களை ஒன்றிணைத்து சிந்தனைக் கண்ணோட்டத்தினை, கருத்தேற்றத்தினைச் செய்ய முன்வர வேண்டும். இப்போதிருந்தேனும் இது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

இவ்வருட அகதிகள் தினம் இது குறித்து கருத்தேற்றம் செய்யும் சொல்லாடலையும், நல்ல திட்டங்களையும் அகதிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காய் முன் மொழியுமாயின் இவ்வருடமே அகதிகளின் வாழ்விற்கு சுதந்திரத்தைக் கொண்டுவர தொடக்கை உருவாக்கிய மகத்தான வருடமாகக் கணிக்கப்படும் பல அகதிகளின் உள்ளங்கள்.

சுமதி மகேந்திரராசா
கிழக்குப் பல்கலைக்கழகம்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com