Contact us at: sooddram@gmail.com

 

செழியன

தெளியவுமவேண்டும்! தெரியவுமவேண்டும்!!

நீண்ட நாட்களாக எனமனதுக்குளஓடிக்கொண்டிருக்குமஒரவிடயம். பல தடவஇதபற்றி எழுத நினைத்துததள்ளிப்போட்டுககொண்டஇருந்தவிட்டேன் .இப்படியான பொயகக்குமதகவல்களகசிந்து ....எமதபோராட்ட வரலாறதிரிபபடுத்தப்பட்டபுதிய சந்ததியினரைசசென்றடையும்போதஅதஎவ்வளவமோசமான நம்பிக்கையீனத்தஅவர்களமத்தியிலஉருவாக்குமஎன்பத மனதிலஇருத்தி, வரலாறபடைப்போரநேர்மைகொண்டு ,புனைவுகளஇன்றி நடந்த உண்மைகளையமக்களமுனவைப்பார்களாக 'ஈழப்போராட்ட நாடகுறிப்புகளாக செழியனஎழுதியுள்ள ,"வானத்தைபபிளந்த கதையிலவருமஒரபொய்யான பகுதியைபபார்த்ததுமதிகைத்துவிட்டேன் .ஏனென்றால், அவரகுறிப்பிடுமசம்பவத்திலநேரடியாகககலந்துகொண்டோரிலநானுமஒருத்தி. நேரடிசசாட்சிகளிலபலரஇன்னுமஉயிருடனுள்ளனர்.

 இனி அவரஎழுதியதற்கவருகின்றேன், இதஇப்புத்தகத்தின் 19ம் பக்கத்திலஆரம்பிக்கிறது , '"ஒரநாளதிடீரென்றஆயிரத்துக்குமமேற்பட்ட இளைஞர்களஅணிவகுத்தஎனதவீட்டைததாண்டி மயானத்தநோக்கிசசென்றுகொண்டிருந்தனர். வாசலிலநின்றகொண்டிருந்த நானஅந்தககூட்டத்துடனசேர்ந்தமயானத்துக்குசசென்றேன். அவர்களபொன்.சிவகுமாரனினசமாதிக்கஅஞ்சலி செலுத்தினார்கள். அந்த இளைஞர்கள் "தமிழஇளைஞரபேரவையினர் "என்றும் ,அதனதலைவரசந்ததியாரஎன்றுமதெரியவந்தது. அவர்களசிவகுமாரனுக்கஅஞ்சலி செலுத்தியபின் ,"தமிழஈழமஇனி நமதஇறுதி முடிவு 'என்றஎழுதப்பட்ட காங்கேசன்துறஇடைத்தேர்தலினஇறுதிபபிரச்சாரககூட்டத்துக்காகககாலநடையாக முற்றவெளிக்குசசெல்லுகின்றார்களஎன்றுமசந்ததியாரினபேச்சிலஇருந்ததெரியவந்தது.

மந்திரமசபிக்கப்பட்ட ஒருவனைபபோல அவர்களைபபினதொடர்ந்தேன். மேலுமசந்ததியாரபுராணமபாடிக்கொண்டபோகுமஇவரபுளுகமூட்டையஅவிழ்த்துககொட்டுகின்றாரகணக்கவழக்கின்றி. முதலிலஇளைஞரபேரவைததலைவரசந்ததியாரஎன்றகுறிப்பிடுவதமிகததவறானதாகும். சந்ததியாரஅப்போதவட்டுக்கோட்டைததொகுதி இளைஞரபேரவையினஒரஉறுப்பினரமட்டுமசந்ததியாரினதலைமையிலஅந்த ஊர்வலமநடக்கவுமஇல்லை ..1975 ஜனவரி 10ம் திகதி தமிழஆராய்ச்சி மாநாட்டிலகொல்லப்பட்ட ஒன்பதபேர்களுடைய முதலாவதநினைவநாள் .அந்த நாளிலநினைவுபபேரணி ஒன்றநடத்த தமிழஇளைஞர்பேரவதீர்மானித்தது .இந்தபபேரணி சிவகுமாரனினஇறுதி நிகழ்வுகளநடந்த உரும்பிராயமயானத்திலஇருந்து , வரதராஜப்பெருமாளினதலைமையிலநடக்க ஏற்பாடசெய்யப்பட்டிருதது. பேரணியைததொடர்ந்து ,ஒரபொதுககூட்டமுமநடத்துவதாக முடிவசெய்திருந்தோம். கூட்டத்துக்கான அனுமதியைபபோலிஸஇன்ஸ்பெக்டரஆரியசிங்கவிடமஅமிர்தலிங்கமபெற்றுத்தந்தார். ஆனால், பேரணிக்கஅனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அமிர்தலிங்கமகூட்டமமட்டுமநடைபெறுமஎன்றஆரியசிங்கவிடமவாக்குறுதி அளித்திருக்கிறார்.

ஆனாலும்,இளைஞரபேரவையினரதடையமீறிபபேரணியநடத்துவதிலஉறுதியாயிருந்தனர். அதைசசெயலிலுமகாட்டினர். பேரணி நடந்துகொண்டிருக்குமபோதே , இன்ஸ்பெக்டரஆரியசிங்க அமிர்தலிங்கத்துடனதொடர்புகொண்டுமதனதஅதிருப்தியைததெரிவித்துள்ளார்.உடனஅமிர்தலிங்கம் ,எஸ்.ஜே. வி. செல்வநாயகமஅவர்களையுமஅழைத்துக்கொண்டு , பேரணி நடந்துகொண்டிருந்த இடத்துக்கமிகவுமகோபத்துடனவந்துசேர்ந்தாரபேரணியநிறுத்தும்படி சத்தமிட்டவாறஎல்லோரையுமகடிந்துகொண்டார். வரதராஜப்பெருமாளுக்கும் ,அமிர்தலிங்கத்துக்குமநீண்ட நேரமவாக்குவாதமநடந்தது. வரதராஜப்பெருமாளகட்டாயப்படுத்தப்பட்டு, அமிர்தலிங்கத்தினகாரிலஏற்றப்பட்டார். பேரணி நிறுத்தப்பட்டது .இதஎன்,"அகாலம்' புத்தகத்திலவிரிவாகககுறிப்பிட்டுள்ளேன்.

சின்னத்தம்பி இந்தக்காருக்குளஏறுங்கள்’ என்றசெழியனிடமஅமிரஅவர்களசொன்னதாக இன்னொரபொய்யையுமசொல்லியிருக்கிறார் .கடுமகோபத்திலஇருந்த அமிர்தலிங்கமஇப்படிசசொல்லுமநிலையிலஅப்போதஇல்லை. பக்கத்தில்தானநாமநின்றிருந்தோமசந்ததியாருக்கும், ஆரியசிங்கவுக்குமஇடையிலஒருமொழிபெயர்ப்பாளரஅமர்த்தப்பட்டதாக இன்னோர்பென்னாம்பெரிய கற்பனை ! வரதராஜப்பெருமாளினதலைமையிலேயஅன்றைய பேரணி நடத்தபபட்டதென்பதைததிரும்பவும் ...மிகத்தெளிவாக இங்கபதிய விரும்புகின்றேன். எழுந்தமானத்துக்கவரலாறஎன்ற பெயரிலதவறான செய்திகளைததந்தமக்களைககுழப்பவேண்டாமஎன செழியனபோன்றோரிடமகேட்டுக்கொள்கின்றேன்.

(இந்த வெளியீட்டுக்கான தலையங்கமமட்டுமசாகரனவழங்கினார். ஏனைய விடயங்களபுஸ்பராணி இனநேரடி இடுகைகளஆகும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com